Tuesday, 22 April 2025

என் அத்தை விஜயலக்ஷ்மி - ஆறாம் பாகம்

“சூப்பர் அத்தை.. கவலைப்படாத.. உன்னோட முடி எனக்குத் தான். என் கையாள உனக்கு மொட்டை போட்டு விடுறேன்.”

“என்னோட தலை முடியோட அருமை உனக்காவது தெரிஞ்சு இருக்கே”

“கண்டிப்பா அத்தை. அது என்னமோ என்னோட அம்மாவுக்கும், சித்திக்கும் உன் அளவுக்கு முடி நீளமா இல்ல.. “


“உன்னோட அம்மாவுக்கு கொஞ்சம் பரவாயில்ல ராம். உன்னோட சித்திக்கு ரொம்ப கம்மி.. கொஞ்சம் அடர்த்தியான முடியா இருந்தாலும் நீளமா இல்ல. அடிக்கடி முடியை கட் பண்ணிடுவா போல”

“சரி விடு அத்தை.. உன்னோட சேர்ந்து அவங்களுக்கும் மொட்டை போட வேண்டியது தான்”

“என்ன சொல்ற ராம்”

“உனக்கு நான் மொட்டை அடிக்கணும்னா அது நம்ம வீட்டில தான் நடக்கணும். ஆனா அவங்க ரெண்டு பேரும் வீட்டில மொட்டை அடிக்க சம்மதிக்க மாட்டாங்க”

“அதுக்கு என்ன பண்ணலாம்?”

“அதை நான் பார்த்துக்கிறேன். நீ நான் சொல்ற மாதிரி பண்ணு”

“சரி ராம். ஏதோ உன் பேச்சை நம்புறேன்”

அதன் பின் இருவரும் தூங்கினோம். மறுநாள் காலை எழுந்து விஜி அத்தை குளித்து முடித்ததும் அவள் கேட்ட பொருட்களை வாங்க அவளை வெளியே அழைத்து சென்றேன். செல்லும் இடத்தில் எல்லாம் நிறைய கண்கள் அவளுடைய அடர்த்தியான , நீளமான ஜடையை அதிசயமாக பார்த்தது. ஆண்கள் மட்டுமில்லாமல் சில பெண்களும் அவள் முடியை ரகசியமாக எட்டிப் பார்த்து ரசித்தார்கள். 

எல்லோரும் ரசிக்கும் இந்த தலை முடியை நான் வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளப் போகிறேன் என மனதிற்குள் சந்தோஷம் வந்தது. அன்று மதிய உணவிற்கு முன்னரே நான் அத்தையை மீண்டும் அழைத்து சென்று வீட்டில் விட்டேன். விஜி அத்தை நேற்றைவிட இன்று முகத்தில் சற்று சந்தோஷத்துடன் இருப்பதை எல்லாருமே கவனித்தார்கள். அவள் புதிய பொருட்கள் வாங்கிக் கொண்டு வந்திருப்பதால் அவ்வாறு சந்தோஷமாக இருப்பதாக கூறினார்கள்.

மறுநாள் காலை எழுந்து நான் கிளம்பிக் கொண்டிருந்த போது அம்மாவும், சித்தியும் சேர்ந்து வந்தார்கள். வரும் ஞாயிற்று கிழமை, மொட்டை அடிக்க புது துணிமணிகள் எடுக்க Town-க்கு செல்ல வேண்டும் என கூறினாள். யார் யாருக்கு மொட்டை என விசாரித்தேன். அம்மாவும் சித்தியும் மொட்டை அடிப்பதில் உறுதியாக இருந்தார்கள். விஜி அத்தை மொட்டை அடிக்க சம்மதிக்க வைக்க முயற்சி செய்வதையும் என்னிடம் கூறினார்கள். நான் அவர்களிடம் உதவி செய்வதாக கூறினேன்.


மாலினி: என்ன ராம் சொல்ற… நீ விஜி கிட்ட மொட்டை அடிக்கிறதை பத்தி பேசப் போறியா?”

ராம்: ஆமாம்மா

கலைசெல்வி: அக்கா… நாம எவ்ளோ கேட்டும் விஜி மொட்டை அடிக்க மாட்டேன்னு சொல்றா… ராம் பேசி பார்க்கட்டுமே

ராம்: சரியா சொன்ன சித்தி

மாலினி: ஆனா, நாம சொல்லியே அவ எதுவும் கேட்கலை.. அவளுக்கு முடி நீளமா இருக்குன்னு திமிரு தான்… சாமிக்கு முடியை கொடுக்க இவ்ளோ யோசிக்கிறா

கலைசெல்வி: அது மட்டும் இல்ல அக்கா.. அவளுக்கு மொட்டை அடிச்சுட்டு வெளியே போக கூச்சமா இருக்காம்

ராம்: அவங்க யோசிக்கிறததும் சரிதான சித்தி.. இவ்ளோ நீளமான முடியோட இருந்துட்டு இப்போ திடீர்னு மொட்டை அடிச்சுட்டு வெளியே போன கொஞ்சம் தயக்கமா இருக்கும்ல

மாலினி: அதுக்காக நாங்கெல்லாம் மொட்டை அடிக்கலையா…

ராம்: அம்மா, உனக்கும் சித்திக்கும் என்ன வயசாகுது. அவங்க வயசு கம்மி தான… அதுவும் இல்லாம மொட்டை அடிக்கிறேன்னு அவங்க வேண்டிக்கலையே.. நீங்க தான சொல்றீங்க

கலைசெல்வி: அக்கா, ராம் சொல்றதும் சரிதான்.

மாலினி: டேய்… ரெண்டு பேர் மட்டும் மொட்டை அடிக்க முடியாது டா. ஒத்தப்படைல இருக்கணும். ஏற்கனவே ரம்யாகிட்ட பேசினோம். அவளும் முடியாதுன்னு சொல்லிட்டா. அவளுக்கு ஏதோ காலேஜ்ல Fashion competition இருக்காம்.


ராம்: அம்மா.. நான் ஏற்கனவே பேசிட்டேன். விஜி அத்தைக்கு மொட்டை அடிக்கிறதுல ஒண்ணும் பிரச்னை இருக்காது. ஆனா சித்தி சொல்ற மாதிரி மொட்டைத் தலையோட வெளிய வர யோசிக்கிறாங்க

மாலினி: அதுக்கு என்ன டா பண்ண முடியும்.

ராம்: ஒண்ணும் பெரிய விஷயம் இல்லம்மா.. இப்போ இருக்கிற பொண்ணுங்க எல்லாம் மொட்டை போட்டா தலையை மறைக்க ஒரு Scarf வச்சுப்பாங்க.. அது மாதிரி ஒரு Scarf வாங்கி கொடுத்தா, விஜி அதை மொட்டை அடிக்கப் போறாங்க

மாலினி: ஏன்டா.. மொட்டைத் தலையை மறைக்க ஒரு தொப்பி போதாதா?

கலைசெல்வி: அக்கா.. இப்போலாம் நிறைய மாறிடுச்சு

மாலினி: சரி ராம்.. அப்போ நீ ஒரு Scarf வாங்கிட்டு வா.

ராம்: அது மட்டும் இல்லமா… வேறு ஒரு விஷயம் இருக்க

மாலினி: என்ன டா?

ராம்: இப்போ கோவில்ல வந்து எல்லார் முன்னாலயும் உட்கார்ந்து மொட்டை அடிக்கவும் கூச்சப்படுவாங்க.

மாலினி: டேய் ராம். சாமிக்கு கொடுக்கிற முடியை கோவில்ல தான கொடுக்கணும்.

ராம்: அப்படி ஒண்ணும் இல்லம்மா… நீ வீட்டில மொட்டை அடிச்சாலும் முடியை கோவிலுக்கு கொடுத்தா போதும். விஜி அத்தை கோவில்ல மொட்டை அடிக்காம வீட்டில மொட்டை அடிச்சுட்டு அந்த முடியை கோவில்ல கொடுக்கணும்னு நினைக்கிறாங்க.

மாலினி: ராம், இது திருவிழா நேரம் டா. கோவில்ல மொட்டை அடிக்க நிறைய காசு கிடைக்கும்ன்னு, எவனும் வீட்டுக்கு வந்து மொட்டை அடிக்க மாட்டான்.

கலைசெல்வி: அக்கா, நீ எதுக்கு வெளிய ஆள் தேடுற… நாம ராம் இருக்கான்ல

மாலினி: என்னடி அதுக்குன்னு என்னோட மகன் அவளுக்கு மொட்டை அடிக்கணுமா? 

ராம்: அம்மா… நான் நடத்த்துறதே ladies Saloon தான். ஞாபகம் வச்சிக்கோ. என்னோட வேலையை அசிங்கப்படுத்தாத

மாலினி: அதுக்கில்ல ராம். ஊருக்குள்ள தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா?

கலைசெல்வி: அக்கா, எதுக்கு வெளிய சொல்லணும். நம்ம வீட்டுக்குள் வைச்சு மொட்டை அடிச்சா யாருக்கு தெரியும். நாம எப்போ கோவில்ல மொட்டை அடிச்சோம்ன்னு வந்து பார்க்கவா போறாங்க.

மாலினி: ராம், உனக்கு இது ஓகேவா டா..

ராம்: நம்ம வீட்டுக்குள்ள என்னம்மா

மாலினி: அப்போ சரி ராம். நீ அவளுக்கு மொட்டை போட்டு அவ முடியை ஒரு மஞ்ச துணியில் கட்டிக் கொடு. அதை கோவில்ல கொடுத்திடலாம்

கலைசெல்வி: அக்கா, ஆனா அதுல ஒரு சின்ன சிக்கல் இருக்கு

மாலினி: என்னடி

கலைசெல்வி: நாம ரெண்டு பெரும் கோவில்ல போயி மொட்டை போட்டுட்டு, விஜி மட்டும் கோவிலுக்கு வராம மொட்டைத் தலையோட இருந்தா நிறைய கேள்வி வரும்


மாலினி: அதுவும் சரிதான் டி

கலைசெல்வி: பேசாம நாமளும் வீட்டிலேயே மொட்டை போடலாம். மூணு பேரோட முடியையும் ஒண்ணா ஒரே துணில கட்டி கோவில்ல கொடுக்கலாம்

மாலினி: நல்ல யோசனை தான்.

கலைசெல்வி: என்ன ராம். எங்க மூணு பேருக்கும் வீட்டிலேயே மொட்டை அடிக்கிறதுல உனக்கு ஒண்ணும் பிரச்னை இல்லையே

ராம்: எனக்கு ஒண்ணும் இல்ல சித்தி. உங்களோட தலைமுடி, நீங்க மொட்டை அடிக்க வேண்டியிருக்கீங்க. எனக்கு வெறும் 10 நிமிஷ வேலைதான்.

மாலினி: ராம், நீ அடுத்து வீட்டுக்கு வரும் போது எங்களுக்கு மொட்டை அடிக்க என்ன வேணுமோ எடுத்துட்டு வந்துடு.

ராம்: சரிம்மா

மாலினி: அப்புறம், இதெல்லாம் நமக்குள்ள இருக்கணும். வெளியே தெரிய வேணாம். குறிப்பா உன்னோட மாமாவுக்கு தெரிய வேணாம். அவன் பொண்டாட்டிக்கு வீட்டுக்குள்ள வச்சு மொட்டை அடிச்சோம்ன்னு சொன்னா நல்லா இருக்காது.


கலைசெல்வி: ஆமா விஜி கிட்டயும் அதை சொல்லணும்

ராம்: அதை நான் பார்த்துக்கிறேன் சித்தி

மாலினி: செல்வி, நீ எதுக்கும் விஜியை இங்க கூட்டிட்டு வா. அவகிட்டயும் எல்லாத்தையும் பேசிடுவோம். அப்புறம் கடைசி நேரத்துல அவ மொட்டை அடிக்க மாட்டேன்ன்னு சொன்னா நல்லா இருக்காது

கலைசெல்வி: அதுவும் சரி தான் அக்கா. ராம் நீ போயி கொஞ்சம் விஜியை வர சொல்லு டா.

ராம்: சரி சித்தி

நான் மாடியில் உள்ள அறையில் இருக்கும் விஜி அத்தையை பார்க்க சென்றேன். விஜி அத்தை அவளுடைய முடியை சீவி ஜடை பின்னிக் கொண்டிருந்தாள். நான் உள்ளே வருவதை பார்த்ததும் புன்னகையுடன் வரவேற்றாள். பின்னர் அவள் கையில் இருந்த ஜடையை என்னிடம் கொடுத்து மீதி ஜடையை என்னிடம் பின்னி விட கூறினாள். நானும் அவளிடம் இருந்து அவள் ஜடையை வாங்கிக் கொள்ள விஜி அத்தை திரும்பி நின்று கொண்டாள். நான் விஜி அத்தையின் ஜடையை பின்னி முடித்து ஒரு Hair Band வைத்து அவள் ஜடையை கட்டினேன். கட்டி முடித்த அவள் ஜடையை என் கையில் இருந்து விடுவித்தவுடன் அவள் ஜடை அழகாக ஆடியுது. அவள் ஜடையை மீண்டும் என் கையில் எடுத்து முத்தம் கொடுத்தேன். நான் அவளுடைய தலைமுடியை கொஞ்சுவதை விஜி அத்தை ரசித்தாள்.

நான் கீழே நடந்த முழு விவரங்களையும் அவளிடம் எடுத்து கூறினேன். விஜி அத்தை மொட்டை அடிக்க தயாராக இருப்பதாகவும், வீட்டிலேயே மொட்டை அடித்து விட்டு பின்னர் தலையில் Scarf வைத்துக் கொள்ள விரும்புவதாகவும் அம்மாவிடமும், சித்தியிடமும் கூறியதை சொன்னேன். ஆனால் விஜி அத்தையிடம் நான் தான் அவர்கள் மூவருக்கும் மொட்டை அடிக்கப் போகிறேன் என்ற விஷயத்தை அம்மாவும் சித்தியும் சொல்லும் போது, அவர்கள் பேச்சுக்கு மரியததை கொடுத்து மொட்டை அடிக்க சம்மதிப்பது போல நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினேன். விஜி அத்தையும் நான் சொன்ன விஷயங்களை புரிந்து கொண்டாள். விஜி அத்தை என்ன நினைத்தாளோ தெரியவில்லை, என்னை பிடித்து இழுத்து என் உதட்டில் முத்தம் கொடுத்தாள். நானும் அவள் உதடை கவ்வி ருசித்தேன். பின்னர் இருவரும் கீழே நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.


மாலினி: வா விஜி.. என்ன பண்ணிட்டு இருந்த

விஜி: இப்போ தான் அண்ணி குளிச்சுட்டு வந்து தலையை பின்னிட்டு இருந்தேன். நீங்க ஏதோ பேசணும்ன்னு ராம் சொன்னான்.

மாலினி: உனக்கு மொட்டை அடிக்க சம்மதம்ன்னு ராம் சொன்னான். ரொம்ப சந்தோஷம் டி.

விஜி: பரவாயில்ல அண்ணி.. சாமிக்குத் தான என்னோட முடியை கொடுக்கிறேன்.

கலைசெல்வி: ஆனா வெளிய போய் மொட்டை போட கூச்சமா இருக்குன்னு எங்ககிட்ட சொல்லியிருக்கலாமே விஜி

விஜி: அதில்ல அண்ணி.. ரெண்டு நாளா மொட்டை அடிக்கலாம்ன்னு முடிவெடுத்துட்டேன். ஆனா வீட்டுக்குள்ள மொட்டை அடிச்சா எனக்கு கொஞ்சம் கூச்சமில்லாம இருக்கும்ன்னு யோசிச்சேன்.

மாலினி: நாங்களும் அதைத் தான் விஜி யோசிச்சுட்டு இருக்கோம். நாம மூணு பேருமே வீட்டுல வைச்சு மொட்டை போட்டுக்கலாம்.

விஜி: சரி அண்ணி. அப்போ Barber-க்கு சொல்லிடலாமா?

கலைசெல்வி: அதுல ஒரு பிரச்னை இருக்கு விஜி

விஜி: என்ன அண்ணி

கலைசெல்வி: திருவிழா நேரம் ஊருக்குள்ள எவனும் வீட்டுக்கு வந்து மொட்டை அடிக்க மாட்டான். அதுனால நாங்க ராம் கிட்ட சொல்லி நம்ம மூணு பேருக்கும் இங்கயே மொட்டை அடிக்க சொல்லியிருக்கோம்.


விஜி: நம்ம ராம் கிட்டயா?

மாலினி: ஆமா விஜி. எதுக்கு தேவையில்லாம வெளி ஆளுங்க கிட்ட மொட்டை அடிக்கணும்.

விஜி: அதுவும் சரிதான் அண்ணி

மாலினி: ஆனா ஒரு விஷயம் விஜி

விஜி: என்ன அண்ணி..

மாலினி: ராம் தான் நமக்கு மொட்டை அடிக்கப் போறான்னு வெளியே தெரிய வேணாம். தெரிஞ்சா ஊருக்குள்ள பிரச்னை வரும்.

விஜி: சரி அண்ணி.. நமக்காக ராம் ஹெல்ப் பண்றான். நான் யாருகிட்டயும் சொல்ல மாட்டேன்.

கலைசெல்வி: குறிப்பா உன் புருஷன் கிட்ட சொல்லாத விஜி

விஜி: சரி அண்ணி. நான் அவர்கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன்.

மாலினி: அப்புறம் என்ன ராம். எங்க எல்லாருக்கும் சம்மதம் தான். எங்களுக்கு மொட்டை போட்டு விடுறதுல உனக்கு ஓகே தான



ராம்: கண்டிப்பாம்மா.. நம்ம வீட்டுக்கு இதை கூட செய்ய மாட்டேனா

நான் நினைத்த படி எல்லாமே சரியாக செல்ல ஆரம்பித்தது. விஜி அத்தையின் பெயரை சொல்லி இப்போது என்னுடைய அம்மாவுடைய தலை முடியையும், சித்தியின் தலை முடியையும் சேர்த்து மொட்டை அடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அடுத்த இரண்டு நாட்கள் கழித்து எல்லாரும் சேர்ந்து Town-க்கு சென்று மொட்டை அடிக்க புது துணிகள் எடுத்து வந்தோம். விஜி அதை மொட்டை அடித்துக் கொள்ள சம்மதித்ததில் அம்மாவுக்கும் சித்திக்கும் ரொம்ப சந்தோஷம். ஓரிரு தினங்கள் கழித்து திருவிழா துவங்க இருந்தது. திருவிழா அன்று முதல் நாளிலேயே மொட்டை அடிக்க வேண்டும் என்று அம்மா கூறினாள். சித்தியும் அத்தையும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். நல்ல வேளையாக மாமா திருவிழா முதல் நாளின் மாலை தான் ஊருக்கு வருவதாக கூறினார்.




Telugu college girl's silky low back length free hair style

Telugu college girl's silky low back length free hair style 




















Telugu college girl's silky low back length free hair style

Telugu college girl's silky low back length free hair style 
















Telugu college girl's silky low back length free hair style

Telugu college girl's silky low back length free hair style 






















Telugu college girl's silky low back length free hair style

Telugu college girl's silky low back length free hair style