“என்ன ராம் பண்ற?”
“ஒண்ணுமில்ல அத்தை… சும்மா”
“சும்மா என்னோட முடியை எடுத்து உன்னோட முகத்துல தடவிப் பார்த்துட்டு இருக்கியா?”
“அதில்ல அத்தை.. உன்னோட முடி நல்ல வாசனையா இருந்ததுல.. அதான் அதை எடுத்து பார்த்தேன்”
“ராம்… நான் ஒண்ணும் சின்ன பொண்ணு இல்ல டா… நீ என்னோட முடியை எடுத்து ஏதோ பண்ற… என்னன்னு சொல்ல மாட்டேங்கிற”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல அத்தை”
“பயப்படாத ராம்… எனக்கிட்ட என்னன்னு சொல்லு.. நான் வெளிய சொல்ல மாட்டேன்”
“சும்மாத்தான் அத்தை உன்னோட முடியை எடுத்து பார்த்தேன்”
“சரி… நீ உண்மையை சொல்லலைன்னா என்னோட ஜடையை விடு. இனிமேல் நீ என்னோட முடியை தொட வேணாம்”
“அப்போ உனக்கு புது Hair Style பண்ண வேணாமா?”
“நீ என்னோட முடியை தொடவே வேணாம்ன்னு சொல்றேன். எனக்கு Hair style வேணும்னா, நான் வெளிய யார்கிட்டயாவது போய் Haircut பண்ணிக்கிறேன்”
“என்ன அத்தை இப்படி சொல்ற?”
“பின்ன என்ன ராம். நான் இவ்ளோ கேட்கிறேன்ல. உண்மையை சொல்லு. உனக்கு என்னோட முடியை என்ன பண்ணனும்னு ஆசை”
“சரி சொல்றேன். ஆனா நீ அதை வெளிய சொல்ல கூடாது”
“சத்தியமா சொல்ல மாட்டேன்… போதுமா?”
“சரி சொல்றேன். எனக்கு உன்னோட முடி மேல நிறைய ஆசை இருக்கு”
“ஓ.. அப்படியா… சார்க்கு என்னோட முடி மேல என்னென்ன ஆசைன்னு சொல்லுங்க… கேட்போம்”
“எல்லாத்தையும் இப்போவே சொல்லல… கொஞ்சம் சொல்றேன்”
“சரி ராம். சொல்லு”
“எனக்கு உன்னோட ஜடையை அவிழ்த்து விட்டு, மேல இருந்து கீழ வரைக்கும் தொட்டுப் பார்க்கணும்”
“அதெல்லாம் ஒரு விஷயமா ராம்”
“அதுக்கப்புறம், உன்னோட முடியை நல்ல முத்தம் கொடுக்கணும்”
“அடப்பாவி… முடிக்கு முத்தம் கொடுப்பியா… இது என்னடா புதுசா இருக்கு”
“ஆமா, எனக்கு உன்னோட முடியை முத்தம் கொடுத்து விளையாட ஆசை இருக்கு”
“ஒரு தலைமுடிக்கு முத்தம் கொடுக்கணும்னு ஆசைப்படுறதை நான் கேள்விப்பட்டதே இல்ல ராம்”
“அது மட்டுமில்ல, உனக்கு நானே என் கையாள ஜடை பின்னி விடனும்”
“அவ்ளோ தான ராம். இன்னைக்கு நீ எனக்கு ஜடை பின்னி விடு”
“ஆனா, நீ ஏற்கனவே அழகா ஜடை பின்னியிருக்கியே அத்தை”
“அதுனால என்ன ராம். நீ என்னோட ஜடையை அவிழ்த்துவிடு. நீ ஆசைப்பட்ட மாதிரி என்னோட முடியை நல்லா தடவிப் பாரு. அப்புறமா என்னோட தலைமுடி முழுசும் முத்தம் கொடு. அதுக்கு அப்புறமா எனக்கு மறுபடி தலை சீவி ஜடை பின்னி விடு”
“அத்தை, நீ நிஜமா சொல்றியா, இல்ல விளையாட்டுக்கு சொல்றியா?”
“ராம், நான் நிஜமாத் தான் சொல்றேன். உனக்கு என்னோட முடிதான வேணும். வந்து எடுத்துக்கோ.”
“சரி அத்தை. நீ எழுந்து உட்காரு.”
“ராம், இங்க Bed மேல உட்கார்ந்து எப்படி எனக்கு ஜடை பின்ன முடியும்?”
“கொஞ்சம் கஷ்டம் தான் அத்தை”
“அப்போ. நான் எழுந்து நிற்கிறேன். நீ முதல்ல என்னோட ஜடையை அவிழ்த்துவிடு. அப்புறமா பொறுமையா என்னோட முடியை பின்னிவிடு”
“நல்ல ஐடியா தான்.. நான் இன்னொரு யோசனை சொல்லவா?”
“என்ன ராம்?”
“நீ என்கூட கீழ வா. யாரும் இல்ல. அங்க ஒரு Chair-ல உட்கார்ந்து உனக்கு ஜடை பின்னி விடுறேன்.”
“ராம் இதுக்காக கடையை திறக்கனுமா?”
“இல்ல அத்தை.. கடைக்கு உள்பக்கமா நாம போகலாம்”
“வேற வழியிருக்கா ராம்”
“ஆமா அத்தை.. வா போகலாம்”
நான் விஜி அத்தையை அழைத்துக் கொண்டு வேறு ஒரு படிக்கட்டு வழியாக கடைக்குள் சென்றேன். விளக்கைப் போட்டதும் அத்தை கடையை சுற்றி நன்றாக நோட்டமிட்டாள். யாரும் இல்லை என்பதை உறுதி படுத்திக் கொண்டு அவளாகவே சென்று ஒரு சேரில் அமர்ந்தாள். நான் பின்னால் வந்து நின்றதும் தன்னுடைய ஜடையை எடுத்து பின்னால் போட்டுவிட்டு “இந்தா ராம்.. என்னோட முடியை எடுத்துக்கோ. நீ ஆசைப்பட்ட மாதிரி பண்ணு” என்றாள். மனதில் மகிழ்ச்சியுடன் அவள் ஜடையை கையில் எடுத்தேன். அடர்த்தியான அவள் ஜடையை என்னிடம் கொடுத்து விட்டு கண்ணாடியில் நான் என்ன செய்கிறேன் என கவனிக்க ஆரம்பித்தாள்.
நான் விஜி அத்தையின் ஜடையை அவிழ்க்க ஆரம்பித்தேன். அவளுடைய அடர்த்தியான, நீளமான முடியை முழுவதுமாக அவிழ்த்து விட்டு, மெல்ல அவள் முடியை கோதி விட ஆரம்பித்தேன். என்னுடைய நீண்ட நாள் கனவு அத்தையின் தலைமுடியை எடுத்து விளையாடி, அனுபவிப்பது. இப்போது அது நிறைவேறிக் கொண்டு இருந்தது. ஒரு சீப்பு எடுத்து அவள் முடியை சீவி விட ஆரம்பித்தேன். அடர்த்தியான அவள் முடியை என்னுடைய கையில் வைத்து கட்டுப்படுத்த கஷ்டப்பட்டேன்.பொறுமையாக அவள் முடியை சீவி விட்டுக் கொண்டிருந்தேன்.
“ராம்.. என்னோட முடி எப்படி இருக்கு டா?”
“உனக்கு என்ன அத்தை.. உன்னோட முடி ரொம்ப சூப்பரா இருக்கு”
“உனக்கு என்னோட முடி பிடிச்சிருக்கா?”
“ரொம்ப பிடிச்சிருக்கு அத்தை. உன்னோட முடி நல்ல வாசனையா இருக்கு “
“என்னோட முடிக்கு முத்தம் கொடுக்கணும்னு சொன்னியே.. “
“ஆமா அத்தை… உனக்கு ஒண்ணும் பிரச்னை இல்லையே”
“எனக்கு என்னடா பிரச்னை… “
“அதில்ல அத்தை… முடிக்கு முத்தம் கொடுக்கும் போது உனக்கு ஒரு மாதிரி இருக்குமேன்னு கேட்டேன்”
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல ராம். உனக்கு பிடிச்சிருக்குன்னு சொன்னேல.. என்னோட முடியை எடுத்து முத்தம் கொடுத்துக்கோ”
“சரி அத்தை”
நான் அத்தையின் முடியை கையில் எடுத்து தடவிக் கொண்டே மெல்ல அவள் முடியை நுகர்ந்து பார்க்க ஆரம்பித்தேன். மாடியில் இருக்கும் போது ஜடையோடு எடுத்து பார்த்ததை விட நல்ல வாசனை தெரிந்தது. மெல்ல அவள் முடியை எடுத்து முத்தம் கொடுக்க ஆரம்பித்தேன். விஜி அத்தை கண்ணாடியில் நான் அவளுடைய தலைமுடியை எப்படியெல்லாம் முத்தம் கொடுத்து கொஞ்சுகிறேன் என கவனித்தாள். இதுவரை யாரும் அவளுடைய தலைமுடியை இது போல முத்தம் கொடுத்து அனுபவித்தது இல்லையென எனக்கு தோன்றியது. எனக்காகவே தலைமுடியை கொடுக்க வந்தவள் போல அமைதியாக உட்கார்ந்து இருந்தாள்.
“என்ன அத்தை.. என்னையே பார்த்திட்டு இருக்க..”
“இல்ல ராம். என்னோட முடியை நீ எவ்ளோ சந்தோஷமா அனுபவிச்சுட்டு இருக்கேன்னு பார்க்கிறேன்”
“ஓ.. அதுவா.. நான் கேட்டதும் நீ இப்படி உன்னோட முடியை கொடுப்பேன்னு நினைக்கல அத்தை”
“உனக்கு என்னோட முடிமேல இவ்ளோ ஆசை இருக்குன்னு எனக்கு தெரியாது ராம்.”
“ஆமா அத்தை.. ஒரு நாள் உன்னோட முடியை இதுமாதிரி முத்தம் கொடுக்குற எனக்கே இவ்ளோ சந்தோஷம். அப்போ மாமா கொடுத்து வைச்சவரு.. தினமும் உன்னோட முடியை நல்லா தடவிப்பார்ப்பார்”
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல ராம்..”
“சும்மா சொல்லாத அத்தை… இவ்ளோ நீளமா, அழகா இருக்கு உன்னோட முடி.”
“எனக்கும் என்னோட முடி நீளமா, இருந்தா எல்லாருக்கும் பிடிக்கும்ன்னு நினைச்சேன் ராம். ஆனா, உன்னோட மாமாக்கு என்னோட முடி நீளமா, அழகா இருக்கிறதுலாம் ஒரு பொருட்டே இல்ல”
“என்ன அத்தை சொல்ற?”
“ஆமா ராம். உன்னோட மாமாக்கு என்னோட தலைமுடி மேல எல்லாம் பெருசா ஆர்வமில்ல. அவருக்கு அப்பப்போ மூடு வரும். ஏதாவது பண்ணுவாரு. மத்தபடி, உனக்கு இருக்கிற இந்த நீளமான தலைமுடி ஆசையெல்லாம் இல்ல.”
“நிஜமாவா சொல்ற அத்தை”
“ஆமா ராம். நீதான் முதன் முதலா என்கிட்ட வந்து என்னோட முடி அழகா இருக்குன்னு சொல்லி அதை கையில எடுத்து நுகர்ந்து பார்க்கிற”
“சாரி அத்தை. எனக்கு தெரியாது. மாமாக்கு உன்னோட தலைமுடி பிடிக்கும்ன்னு நினைச்சுட்டு இருந்தேன்”
“அவருக்கு என்னோட முடி பிடிச்சிருந்தா, இந்நேரம் நான் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன்”
“பரவாயில்ல விடு அத்தை. எல்லாருக்கும் நீளமான தலைமுடி பிடிச்சிருக்கனும்ன்னு அவசியமில்லையே”
“என்ன இருந்தாலும் ஒரு பொண்ணுக்கு இவ்ளோ நீளமான தலைமுடி இருக்கும் போது, அதை ஒருத்தர் பாராட்டணும்னு ஆசை இருக்கும்ல ராம்”
“உனக்கு என்ன அத்தை. உன்னோட தலை முடியை பாராட்ட நான் இருக்கேன்ல. நீ உன்னோட முடியை என்கிட்ட கொடு. நான் உன்னோட முடியை, முத்தம் கொடுத்து வச்சுக்கிறேன்”
“கண்டிப்பா ராம். நீயாவது என்னோட தலைமுடியோட அருமையை தெரிஞ்சு வச்சிருக்கியே”
நான் தொடர்ந்து அவள் முடியை முத்தம் கொடுக்க ஆரம்பித்தேன். அத்தை சொன்னதை கேட்டு எனக்குள் ஒரு சின்ன அதிர்ச்சி இருந்தது. அத்தையின் இந்த அழகான தலைமுடியை என் மாமா தினமும் முத்தம் கொடுத்து அனுபவிப்பார் என நினைத்தேன். ஆனால், அவளுக்கு அத்தையின் தலைமுடிமீது பெரிய அளவு நாட்டம் இல்லை என்பது எனக்கு தெரியாமல் இருந்தது. இதுபோல நீளமான கூந்தல் கொண்ட நிறைய பெண்களுக்கு ஏனோ அதன் அருமை தெரியாத கணவர்களே கிடைக்கின்றனர். அதுவும் எனக்கு ஒரு விதத்தில் நல்லது தான். இப்போது அத்தை அவளுடைய தலைமுடியை என்னை நம்பி எப்போது கேட்டாலும் கொடுப்பாள். ஆனால், எனக்கு அது மட்டும் போதாது.
Is he still writing stories
ReplyDeletePlease post more stories
ReplyDelete