Saturday 6 July 2024

Bengali mid aged women's short pixie hair cut makeover

July 06, 2024 0
Bengali mid aged women's short pixie hair cut makeover













பார்பர் ரமேஷ் - பதினொன்றாம் பாகம்

July 06, 2024 0

பத்மா தன்னுடைய தலை முடியை எடுத்து பின்னால் தூக்கி போட்டவாறே சென்று அமர்ந்தாள். அவள் முன்னால் சென்ற சங்கரன் தூக்கிக் கொண்டிருந்த கொடிக்கம்பத்தை அடக்க முடியாமல் அமர்ந்தான். அவனைப் பார்த்து சிரித்த பத்மா கவலைப் படாமல் மொட்டை அடிக்கும்படி கூறினாள். சங்கரன் பத்மாவை குனிய வைத்து அவளுடைய தலை முடியை அள்ளி எடுத்து முன்னால் போட்டான். அவளுடைய தலைமுடி தரையில் படர்ந்தது. பாத்திரத்தில் இருந்த தண்ணீரை எடுத்து அவள் தலையில் ஊற்றி மெல்ல தேய்த்து விட்டான். ஒவ்வொரு அசைவையும் பத்மா ரசித்துக் கொண்டிருந்தாள். பின்னர் அவன் பெட்டியில் இருந்து ஒரு சவரக் கத்தியை எடுத்து பிளேடை சொருகினான். 



நீர் சொட்டிக் கொண்டிருந்த அவள் தலை முடியை கடைசியாக ஒரு முறை ஆசை தீர தொட்டுப் பார்த்து விட்டு பின்னர் கத்தியை அவளுடைய உச்சந்தலையில் வைத்தான்.  மெல்ல பத்மாவின் தலையை மொட்டை அடிக்க ஆரம்பித்தான். பத்மா தன்னுடைய தலையில் கத்தி சிரைக்க துவங்கியதை உணர்ந்தாள். அவளுடைய கனத்த கூந்தல் அவன் கத்தியால் வீழ்த்தப்பட்டு கீழே விழ ஆரம்பித்தது. நடுநிசிக்கு இன்னும் சில நேரமே இருந்ததால் சங்கரன் விரைவாக செயல்பட்டான். பத்மாவின் தலைமுடி கற்றை கற்றையாக வந்து அவள் மடியிலும் தரையிலும் விழுந்தது.


சிறிது நேரத்தில் சங்கரன் பத்மாவின் தலையை மொட்டை அடித்து முடித்து இருந்தான். அவளுடைய அழகிய தலைமுடி அவளை சுற்றி தரையில் விழுந்து கிடந்தது. அங்கிருந்து எழுந்து நின்றாள். அவளுடன் சேர்ந்து சங்கரனும் எழுந்தான். அவளுடைய தலை முடியை அள்ளி கையில் ஒன்றாக சேர்த்தான். சற்றுமுன் மணி மகுடம்போல அவள் தலையில் இருந்த இந்த கூந்தல் இப்போது அவன் கைகளில் இருந்தது. பத்மா தன்னுடைய தலையை தடவிப்பார்த்து அனுபவித்துக் கொண்டிருந்தாள். பின்னர் தன்னிடைய ரவிக்கையில் ஒளித்து வைத்திருந்த ஒரு தங்க நாணயத்தை எடுத்து சங்கரனிடம் கொடுத்து விட்டு அவளுடைய தலை முடியை அவளுக்கே தருமாறு கேட்டாள். ஏற்கனவே இதை சம்பிரதாயம் எனக் கூறியிருந்ததால் அவனும் வாங்கிக் கொண்டு அவளுடைய தலை முடியை அவளிடமே கொடுத்தான். 

பத்மா அவளுடைய தலைமுடியை கையில் வாங்கிக் கொண்டு சங்கரன் அருகில் வந்து அவன் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்தாள். இது சம்பிரதாயத்துக்கு அல்ல, அவள் மனதின் ஆசையை நிறைவேற்றி வைத்ததற்காக கொடுக்கும் பரிசு எனக்கூறி ரகசியமாக இருக்கவேண்டும் சொன்னாள். பின் ஆசையாக இருவரும் கட்டிக் கொண்டனர், பத்மா, சங்கரன் இருவரும் தங்களது கட்டுப்பாட்டை மீறி ரத்தினத்திற்கு துரோகம் செய்தனர். பின்னர் அப்படியே நிர்வாணமாக சென்று அன்றைய பரிகாரத்தை முடித்துவிட்டு இரவிலேயே அனைவரும் அங்கிருந்து கிளம்பி விட்டனர். இந்த பரிகாரம் முடிந்தும் சங்கரன், பத்மா இருவரும் தனியே அடிக்கடி சந்தித்துக் கொண்டனர், அதன் விளைவாக பத்மா தன் முதல் வாரிசை பெற்று எடுத்தாள். அந்த குழந்தை தான் வந்தனாவின் அண்ணன். வித்யாவின் புருஷன்.



பத்மா தன்னுடைய ரகசிய மொட்டை பற்றிய கடந்த காலத்தை சொல்லி முடித்த போது வந்தனாவும் வித்யாவும் கண் கொட்டாமல் அவளை பார்த்துக் கொண்டிருந்தனர். இவ்வளவு காலமாக இப்படி ஒரு சம்பவத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் ரகசியம் காத்தவள் இன்று அவளுடைய மருமகள் வித்யா நீளமான முடியை காணிக்கையாக கொடுக்கிறாள் என்றதும் மனது விட்டு இருவரிடமும் கூறி விட்டாள். ஆனால் இப்பொழுதும் இந்த ரகசியம் அவர்களுக்கு உள்ளே மட்டும் இருக்க வேண்டும் என இருவரிடமும் சத்தியம் வாங்கிக் கொண்டாள். பத்மா சொன்னது முதல் வித்யா மனத்தில் இருந்த பயம் வெகுவாக குறைந்தது. இனிமேல் தைரியமாக மாமியாரிடம் உண்மையை கூறலாம். மொட்டை அடித்துக் கொள்வதில் இனி எந்த சிக்கலும் வர வாய்ப்பில்லை என தோன்றியது.

வந்தனா: அம்மா…. நீ பெரிய தைரியசாலி தான்… அப்பாகிட்ட சொல்லிட்டே போய்  நிராயுதமாக  மொட்டை அடிச்சு இருக்க…

பத்மா: உங்கப்பா எனக்காக என்ன வேணும்னாலும் செய்வார்… இதெல்லாம் ஒரு விஷயம் இல்ல…

வந்தனா: எனக்கு ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு.

பத்மா: என்ன?

வந்தனா: சின்ன வயசுல இருந்து நம்ம ஊரில சங்கரன்னு யாரையும் நான் கேள்வி பட்டது இல்லையே.

பத்மா: ஆமா… நீ பிறக்கிறதுக்கு முன்னாடியே அவன் செத்துட்டான்… பாவம்

வந்தனா: அய்யோ.. எப்படி மா…



பத்மா: ரொம்ப சின்ன வயசுதான்... ஒரு நாள் நெஞ்சுவலின்னு ஆஸ்பத்திரி போனான்.. பிழைக்கலை… என்ன பண்றது,….எல்லாம் விதி…

வந்தனா: பாவம்… இப்போ அவர் இருந்தா நான் நேர்ல போய் அவர்கிட்ட எங்கம்மாக்கு மொட்டை அடிச்சு விட்ட மாதிரி எனக்கும் மொட்டை அடிப்பீங்களானு கேட்டிருப்பேன்….

பத்மா: உனக்கும் மொட்டையா… நீ என்னடி இப்படி பேசுற…

வந்தனா: ஆமா… நீ மொட்டை அடிச்சு இருக்க… இப்போ அண்ணியும் மொட்டை அடிச்சிக்க போறாங்க… நான் மட்டும் ஏன் மொட்டை அடிக்க கூடாது.

பத்மா: உனக்கு கல்யாண வயசு ஆச்சு… எனக்கு அப்போ கல்யாணம் முடிஞ்சு போச்சு.. இப்போ வித்யாவுக்கும் கல்யாணம் முடிஞ்சு குழந்தை இருக்கு.

வந்தனா: சரி விடு… அப்போ நானும் கல்யாணம் ஆனதுக்கு அப்புறமா மொட்டை அடிச்சுக்கிறேன்.

பத்மா: அப்பாடி… அது போதும்… கல்யாணத்துக்கு அப்புறம் அதை நீயும் உன்னோட புருஷனும் முடிவு பண்ணிக்கோங்க.

வந்தனா: அவனை என்ன கேட்கிறது. நானே மொட்டை அடிச்சுக்குவேன்… அதுவும் உன்னை மாதிரிதான்.

பத்மா: என்னை மாதிரியா…  நிராயுதமாக உட்கார்ந்தா?

வந்தனா: ஆமா…

பத்மா: அதுக்கு உன்னோட புருஷன் ஒத்துக்குவானா?

வந்தனா: நானும் உன்னை மாதிரி லவ் பண்ணிக்கிட்டு தான இருக்கேன்.. எப்படி மாட்டேன்னு சொல்லுவான்.

பத்மா: ஆனால் கவனமா இருக்கணும்… உனக்கு யாரு மொட்டை அடிக்கிறதுனு பார்த்துக்கோ… விஷயம் வெளிய தெரியக்கூடாது.



வித்யா: அத்தை.. நீங்க இவ்ளோ தூரம் சொன்னதால நானும் ஒரு உண்மையை சொல்லுறேன். எனக்கும் உங்களை மாதிரி மொட்டை அடிக்க ஆசை இருக்கு.

பத்மா: அடடா… உனக்குமா? பொதுவா பொண்ணுங்களுக்கு நீளமான முடி தான் பிடிக்கும்…. நம்ம குடும்பத்துல என்ன எல்லாருக்கும் மொட்டை பிடிச்சிருக்கு?

வித்யா: ஏன்னு எனக்கும் தெரியல…. ஆனா சின்ன வயசுல இருந்து எனக்கும் மொட்டை அடிச்சிக்கனும்னு ஆசை இருக்கு.

பத்மா: அப்போ உனக்கும்  நிராயுதமாக தான் மொட்டை அடிக்க ஆசையா…

வித்யா: ஆமா…

பத்மா: இது உன்னோட புருஷனுக்கு தெரியுமா?

வித்யா: இல்லை…

பத்மா: சரி நான் சொல்லுறதை கேளு.. வந்தனா உனக்கும் சேர்த்துத் தான் சொல்லுறேன்.

வந்தனா: சரிம்மா.. சொல்லு.

பத்மா: நம்ம மனசுல இருக்கிற ஆசையை நிறைவேத்தனும்னு நினைக்கிறது தப்பு இல்ல.. ஆனா அதை ரகசியமா செய்யணும்… அதுல தான் நம்ம சாமர்த்தியம் இருக்கு.

வந்தனா: இப்போ என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு.

பத்மா: ஒருவேலை சங்கரன் உயிரோட இருந்தா அவகிட்ட மொட்டை அடிக்க சொல்லி கேட்பேன்னு சொன்னியே… அதுக்கு இப்போ வாய்ப்பில்லை… ஆனா அவனோட பையன்கிட்ட அதே உதவியை கேட்கலாம். அது வேற யாரும் இல்ல… இங்க வாடகைக்கு குடி இருக்கானே அந்த ரமேஷ் தான்.


வித்யா: நம்ம ரமேஷா?

பத்மா: ஆமா… அவன் சங்கரனோட பையன்ங்கிற காரணத்துக்காகதான் நீ கேட்கும்போது அவனுக்கு தைரியமா வாடகைக்கு விட சொன்னேன். ரொம்ப நல்ல பையன். அதுவும் இல்லாம ஒரு வகைல அவன் எனக்கும் மகன் மாதிரி தானே...

வந்தனா: அப்போ அண்ணிக்கு மட்டும் இல்ல.. எனக்கும் ரமேஷ்தான் மொட்டை அடிக்கபோறாரா?

பத்மா: வித்யாவுக்கு மொட்டை அடிக்கலாம், ஆனா உனக்கு அவன் அப்படி நிராயுதமாக மொட்டை அடிக்க கூடாது? 

வந்தனா: ஏன்மா?

பத்மா: ஏண்டி, இப்ப தானே சொன்னேன், ஒரு வகைல அவன் எனக்கு மகன் மாதிரின்னு, அப்போ அவன் உனக்கு அண்ணன் முறை, வித்யாக்கு மாமன் முறை... அதனால ரமேஷ் வித்யாவுக்கு நிராயுதமாக கூட மொட்டை அடிக்கலாம்

வித்யா: நல்ல யோசனை….

பத்மா: நான் வேணும்னா இன்னைக்கு சாயங்காலம் அவன்கிட்ட பேசட்டுமா?

வித்யா: இல்ல அத்தை… நானும் வந்தனாவும் பேசுறோம்… அதுதான் நல்லது… அவனுக்கு உங்க மேல நிறைய மரியாதை இருக்கு.. தவிர அவன்கிட்ட நீங்க போய் பேசுனா… அவனோட அப்பா உங்களை நிராயுதமாக  மொட்டை அடிச்ச ரகசியத்தையும் பேச வேண்டி வரும்…  இப்போதைக்கு அதெல்லாம் வேணாம். நானும் வந்தனாவும் மட்டும் போய் பேசுறோம். அவனைப் பொருத்தவரை உங்களுக்கு இந்த விஷயம் தெரியாது. அதை அப்படியே வைச்சுக்குவோம்.


பத்மா: ஆமா வித்யா.. அதுவும் நல்லது தான்.

மாலை வேளையில் வித்யாவும், வந்தனாவும் சென்று ரமேஷிடம் நடந்த விஷயங்களை சுருக்கமாக கூறினர். வித்யாவின் மாமியார் வந்திருப்பதையும் , அவளிடம் பேசி மொட்டை அடிக்க சம்மதம் வாங்கியதையும் கூறினாள் வித்யா. நாளை திருச்செந்தூர்க்கு வித்யாவுடன், விக்கி, வந்தனா மற்றும் மற்றும் அவளுடைய மாமியார் பத்மா வருவதையும் கூறினாள். ரமேஷ் சற்று தயக்கமாக யோசிக்க ஆரம்பித்தான். பின்னர் அவனை சமாதானப்படுத்தி யாருக்கும் தொந்தரவு இல்லாமல் எப்படி மொட்டை அடிக்கலாம் என யோசனை சொன்னாள். இப்போது ரமேஷ் கொஞ்சம் திருப்தியானான். காலையில் தயாராக இருக்குமாறு சொல்லிவிட்டு வித்யா அங்கிருந்து புறப்பட்டாள்.

அன்று இரவு முழுவதும் ரமேஷ் கனவுலகில் மிதந்தான். அவன் கனவில் விதவிதமாக வித்யாவின் தலை முடியை மீண்டும் மீண்டும் மொட்டை அடித்து மகிழ்ந்தான். ஒருமுறை அவளுடைய நீளமான ஜடையை அப்படியே வைத்து மொட்டை அடித்தான். இன்னொரு முறை அவள் கூந்தலை விரித்து விட்டு தண்ணீர் ஊற்றாமல் அப்படியே மொட்டை அடித்தான். மறுமுறை அவளுடைய தலைமுடியை பெரிய கொண்டையாக போட்டு தண்ணீர் ஊற்றி மொட்டை அடித்தான். ஒவ்வொரு முறையும் வித்யா அவளுடைய ஆடைகளை கழைந்து அவன் முன் நிராயுதமாக  உட்காருவதை நினைக்கையில் அவன் மனது கட்டுக் கடங்காமல் தவித்தது.

மேற்கொண்டு சில முறை வந்தனாவும் அதே அறையில் ஆடை இல்லாமல் வித்யாவின் அருகில் நிற்பது போலவும் வித்யாவிற்கு மொட்டை அடித்து முடித்த பின் வந்தனா தன்னுடைய தலைமுடியை அவிழ்த்துவிட்டு மொட்டை அடிக்க உட்காருவது போலவும் நினைத்துப் பார்த்தான். ஒரே நாளில் அடுத்தடுத்து வித்யா வந்தனா இருவருக்கும் மொட்டை அடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதைவிட சிறந்த அனுபவம் எதுவுமில்லை என தோன்றியது. திடீரென புதிதாக ஒரு சிந்தனையும் தோன்றியது. 

வித்யா வந்தனா இருவரோடு சேர்த்து பத்மாவிற்கும் மொட்டை அடித்தால் எப்படி இருக்கும் என நினைத்தான். சற்று வயதானாலும், ஆங்காங்கே தெரியும் நரைமுடியை தவிர்த்துப் பார்த்தால் இன்னமும் அடர்த்தியான முடியை பாராமரிக்கிறாள். கனவுகளுக்கு ஏது விதிமுறை… பத்மாவையும் ஒரு முறை உட்கார வைத்து மொட்டை அடித்துப் பார்த்து மெய் சிலிர்ததான். ஒரே வித்யாசம் பத்மா நிராயுதமாக இல்லை. அருகில் மொட்டை தலையுடன் உடம்பில் ஆடை இல்லாமல் வித்யாவும் வந்தனாவும் புன்னகையுடன் நின்றிருந்தனர்.

காலையில் அலார்ம் அடித்த போது திடுக்கிட்டு எழுந்தான் ரமேஷ். இப்பொழு தான் தூங்கியது போல இருந்தது அதற்குள் கிளம்ப வேண்டிய நேரம் வந்தது. எழுந்து துரிதமாக செயல்பாட்டான். குளித்து முடித்து கிளம்பி வெளியே வந்த போது வித்யாவின் வீட்டு வாசலில் வந்தனா தயாராக நின்றிருந்தாள். ரமேஷ் வெளியே வந்து நிற்பதை பார்த்த வந்தனா திரும்பி வீட்டில் யாரும் தன்னை பார்க்கிறார்களா என கவனித்து விட்டு மெல்ல அங்கிருந்து இறங்கி வந்தாள். 

வந்தானா ஒரு வித்தியாசமான ஹேர் ஸ்டைல் செய்திருந்தாள். முன்னந்தலையில் இருந்து உச்சிவரை இருந்த முடியை  ஃப்ரென்ச் ப்ளைட் போல சீவி பின்னலிட்டு பின்னர் மீதி முடியை ரமேஷ் வெட்டிய லேயர் தெரிவது போல தலை முடியை விரித்து விட்டு வந்து கொண்டிருந்தாள். அவளுடைய வயதுக்கும், அழகுக்கும், அவள் அணிந்திருந்த தாவனிக்கும், அந்த ஹேர்ஸ்டைல்  அவளை இன்னும் அழகாக எடுத்துக் காட்டியது.


ரமேஷ்: என்ன வந்தனா எல்லாரும் ரெடியா?

வந்தனா: ஆமா ரமேஷ்… எல்லாரும் ரெடிதான்… அண்ணி தலை சீவிட்டு இருக்காங்க….

ரமேஷ்: கடைசியா ஒரு தடவை ஜடை பின்ன போறாங்களா?

வந்தனா: ஆமா…

ரமேஷ்: உன்னோட ஹேர்ஸ்டைல் அழகா இருக்கு…

வந்தனா: தாங்க்ஸ் ரமேஷ்… அண்ணி தான் பின்னிவிட்டாங்க..

ரமேஷ்: சூப்பர்…

வந்தனா: வெளியே யாராவது பார்க்கப் போறாங்க…. உள்ளே போய் பேசலாமா…

ரமேஷ்: சரி உள்ள வா…

வந்தனா: உள்ள வந்தாச்சு… இப்போ பேசலாம்.

ரமேஷ்:என்ன விஷயம்.. சொல்லு.

வந்தனா: என்னோட அண்ணிக்கு எப்படி மொட்டை அடிக்க போற? அவங்களோட ஜடையை அப்படியே வச்சு மொட்டை அடிக்க போறியா? இல்ல முடியை விரிச்சு வச்சு மொட்டை அடிக்க போறியா?

ரமேஷ்: நான் அதெல்லாம் ஒண்ணும் யோசிக்கல… எப்படி மொட்டை அடிக்கணும்னு நீ அவங்களை தான் கேட்கணும்… ஏன்னா இது அவங்களோட ஆசை…. அவங்க எப்படி கேட்கிறாங்களோ அப்படித் தான் மொட்டை அடிக்கணும்.

வந்தனா: அதுவும் சரிதான். அவங்களோட ஆசை…

ரமேஷ்: ஏன் உனக்கு எதுவும் ஐடியா இருக்கா?


வந்தனா: நிறைய இருக்கு…

ரமேஷ்: என்ன ஐடியா.. சொல்லு பார்க்கலாம்..

வந்தானா: அவங்களோட முடி நல்ல நீளமா இருக்குல.. அதுனால அவங்களுக்கு கோடாலி கொண்டை போட்டு உட்கார வைச்சு மொட்டை அடிக்கலாம்… மொட்டை அடிக்கும் போது முடி தரையில விழுகாது… கடைசியா மொத்தமா கீழ விழும்…

ரமேஷ்: நல்ல ஐடியா தான்.

வந்தனா: அப்படி இல்லைனா.. தன்ணியே ஊத்தாம மொட்டை அடிக்கனும்….

ரமேஷ்: அது கொஞ்சம் வலிக்குமே…

வந்தனா: அது வேண்டுதலுக்காக முடி காணிக்கை கொடுக்கிறவங்களுக்கு தான்.. என்னோட அண்ணி ஆசையா மொட்டை அடிக்கிறாங்க… கண்டிப்பா அதை அனுபவிப்பாங்க….

ரமேஷ்: ஹாஹா.. நல்ல ஐடியா… பார்க்கலாம்.. என்ன சொல்லுறாங்கனு…

வந்தனா: நான் என்னோட பாய் பிரெண்ட் சுந்தர்கிட்ட சொல்லிட்டேன்… நீதான் எனக்கு மொட்டை அடிக்கப்போறேன்னு….

ரமேஷ்: சூப்பர்… என்ன சொன்னான்…

வந்தனா: அவனுக்கும் சம்மதம் தான்…என்னோட அண்ணியும் நிராயுதமாக மொட்டை அடிக்கிறதை பத்தி சொன்னேன்.

ரமேஷ்: என்ன சொன்னான்.

வந்தனா: அதை வீடியோவா எடுத்துட்டு வர முடியுமானு கேட்டான்.

ரமேஷ்: அய்யோ.. அதெப்படி முடியும்….

வந்தனா: புரியுது.. அதெல்லாம் முடியாதுனு சொல்லிட்டேன்.


ரமேஷ்: நல்லது…

வந்தனா: ஆனா மொட்டை அடிக்க உட்காருற வரைக்கும் மட்டுமாவது வீடியோ எடு.. ரொம்ப டெம்ப்டிங்கா இருக்கும்னு கேட்டான்.

ரமேஷ்: நீ என்ன சொன்ன?

வந்தானா: என்னோட அண்ணிகிட்ட கேட்டேன்… அவங்களோட முடியை விரிச்சு விடுற வரைக்கும் மட்டும் வீடியோ எடுத்துக்கோ அதுக்கப்புறம் வேணாம்னு சொன்னாங்க…

ரமேஷ்: அதுவும் சரிதான்.

வந்தனா: சரி… இன்னும் கொஞ்ச நேரத்துல கார் வந்துடும்… நீ ரெடியா இரு..

ரமேஷ்: சரி.. நீ உன்னோட அம்மா முன்னாடி என்னை பேர் சொல்லி கூப்பிடாத…

வந்தனா: சரிங்க அண்ணா… உங்களை அண்ணா-னு மட்டும் கூப்பிடுவேன்.. போதுமா அண்ணா…?

ரமேஷ்: போதும் போதும்…. உன்னோட தலைமுடியை பார்க்கும் போது அண்ணா-னு கூப்பிடாதனு சொல்ல தோணுது…. உங்க அம்மாவை பார்க்கும் போது மட்டும் அண்ணா-னு கூப்பிடு… சரியா…

வந்தனா: சரிடா… அப்போ மட்டும் உன்னை அண்ணா-னு கூப்பிடுறேன்டா… போதுமாடா…



ரமேஷ்: கொஞ்சம் இடம் கொடுத்தா எத்தனை டா போடுற…?

வந்தனா: நீ கொஞ்சம் இடம் கொடுத்தா என்னென்ன பண்ணுற…. அதுனால தான்…

ரமேஷ்: அப்போ சரியா போச்சு…. உன்னோட தலை முடி என்கிட்ட சிக்காமலா போகும்… அப்போ மொத்தமா வைச்சு செய்யுறேன் இரு…

வந்தனா: நல்லா செய்… என்னோட முடி உனக்கு தான்…

ரமேஷ்: சரி.. இப்போ கிளம்பு.. உன்னை தேடபோறாங்க…
சிறிது நேரம் கழித்து அனைவரும் தயாராகி வெளியே வருவது தெரிந்தது. முதலில் பத்மா பேரன் விக்கியை தூக்கி கொண்டு வெளியே வந்தாள். 






Blue dressed girl's mid back length silky free hair style

July 06, 2024 0
Blue dressed girl's mid back length silky free hair style








Bengali women's mid back length hair cut with coloring transformation

July 06, 2024 0
Bengali women's mid back length hair cut with coloring transformation















Hollywood Actress long to short pixie hair cut makeover

July 06, 2024 0
Hollywood Actress long to short pixie hair cut makeover
















Young Indian girl goes to smooth head shave | Bald is Beautiful

July 06, 2024 0
Young Indian girl goes to smooth head shave | Bald is Beautiful














Young Indian girl goes to smooth head shave | Bald is Beautiful

July 06, 2024 0
Young Indian girl goes to smooth head shave | Bald is Beautiful