Tuesday 16 July 2024

பார்பர் ரமேஷ் - பதினான்காம் பாகம்

சிறிது நேரம் முத்தம் கொடுத்த பின்னர், ரமேஷ் வித்யாவை மெல்ல அவனை நோக்கி திருப்பினான். வித்யா ரமேஷை நோக்கி  திரும்பிய போது தலையை குனிந்து கண்களை மூடி இருந்தாள். அவள் தலை முடியின் வகிடு அழகாக தெரிந்தது. வித்யாவின் தலைமுடி வகிடில் முத்தம் கொடுத்தான் ரமேஷ். வித்யா தூக்கி சீவி இருந்த தலை முடியின் வேர் கால்களில் நெற்றியில் முத்தம் கொடுத்தான்.  அவளை பக்கவாட்டில் திருப்பி அவள் நெற்றியின் சைடில் இருந்து காது வரை உள்ள முடியை முத்தம் கொடுத்தான். அங்குலம் அங்குலமாக அவள் தலை முடியை ரசித்து முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தது வித்யாவிற்கு பிடித்திருந்தது. அவள் நாடியில் கை வைத்து மெல்ல வித்யாவின் முகத்தை தூக்கினான். இன்னமும் அவள் கண்கள் மூடியே இருந்தது. அவள் உதடுகள் அவனை சுண்டி இழுத்தது. அவள் இதழ்களில் முத்தம் பதிக்க நெருங்கினான். ரமேஷின் சூடான மூச்சு காற்றை  வித்யா மிக அருகாமையில் உணர்ந்தாள். சற்றே அவள் மூச்சு காற்று பதட்டமாக மாறியது. ரமேஷ் அதை கவனித்து முத்தம் கொடுக்காமல் நிறுத்தினான். ரமேஷின் மூச்சுகாற்று விலகியதை உணர்ந்து வித்யா மெல்ல கண்களை திறந்தாள். ரமேஷ் சற்று விலக்கி இருந்தான். அவன் கட்டுப்பாட்டை இழக்கவில்லை என புரிந்துகொண்டாள்.


ரமேஷின் கைகள் இன்னமும் வித்யாவை பற்றி இருந்தது. மெல்ல அவனுடைய வலது கையை உயர்த்தி  வித்யாவின் மார்புக்கு அருகாமையில் கொண்டுபோய் அவள் தோள்களை பிடித்தான். வித்யாவின் தோள் பட்டையில் இருந்து அவளுடைய புடவையை மெல்ல எடுத்து விட்டான்.

அவளுடைய முந்தானை சறுக்கி கீழே விழுந்தது. ரமேஷ் இவ்வளவு நேரம் செய்த சேட்டையின் விளைவாக அவளுடைய மாம்பழங்கள், ஜாக்கட்டை முட்டிக் கொண்டு நின்றது. ரமேஷ் அதை கவனித்தான். ரமேஷ் அவளுடைய மாம்பழங்களை கவனிப்பதை வித்யா கவனித்தாள். ரமேஷ் சிரித்தான். இப்போது வித்யா அவளாகவே தன்னுடைய சேலையை இடுப்பை சுற்றி கழட்டினாள். பின்னர் ரமேஷின் சட்டையை கழட்ட ஆரம்பித்தாள். மெல்ல அவன் சட்டை பட்டன்களை அவிழ்த்தாள். தான் கைகளால் சட்டையை விரித்து விட்டு அவன் கைகளின் வழியே சட்டையை கழட்டி கீழே விட்டாள்.  ரமேஷ் அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். வித்யா தொடர்ந்து முன்னேறினாள். அவனுடைய பேண்ட்-ஐயும் எடுக்க ஆரம்பித்தாள்.  வித்யாவின் தலைமுடியை தொட ஆரம்பித்தது முதலே அவனுடைய கொடிக்கம்பம் எழுந்து நின்றது. வித்யா அவனுடைய பேண்ட்-ஐ அவிழ்த்தும் கொடிக்கம்பம் முட்டிக் கொண்டு நின்றது தெரிந்தது. வித்யா விளையாட்டாக அவனுடைய கொடிக்கம்பத்தை  மேலிருந்து தடவினாள். ரமேஷ் கண்களை மூடி அனுபவித்தான். பின்னர் வித்யாவின் பாவாடையை அவிழ்த்தான். சற்றே அதிர்ந்தான். அவள் அன்று உள்ளே எதுவும் அணியவில்லை. ரமேஷிடம் சவர கத்தியை வாங்கி சென்ற வித்யா ஏற்கனவே அங்கு சுத்தமாக ஷேவ் செய்து இருப்பாள் என்று அவன் எதிர்பார்த்து இருக்க, ஆனால் அங்கு நெடு நாட்களாக பராமரிப்பு இன்றி புதர் மண்டி கிடந்தது. நிமிர்ந்து வித்யாவை பார்த்தான். அவள் அவனை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள்.


வித்யா இப்போது ரமேஷின் பனியனை கழட்டினாள். அவன் மார்பு நன்கு விரிந்து இருந்தது. அவன் வயதுக்கு ஏற்ப மார்பில் ஓரளவிற்கு முடி இருந்தது. வித்யா அவன் மார்பின் மேலிருந்த முடிகளை தன் விரல்களால் தடவினாள். பின்னர் அப்படியே தான் விரல்களை தடவிக்கொண்டே வந்து அவன் ஜட்டியை பிடித்தாள். மெல்ல அவன் ஜட்டியை கழட்டி விட்டாள். அவனுடைய கொடிக்கம்பம் இப்போது சுதந்திரமாக தூக்கிகொண்டு நின்றது. அவள் கைகளால் வருடிவிட்டாள். வித்யா அவனுடைய கொடிக்கம்பத்தை  தடவிக்கொண்டிருக்க,  ரமேஷ் இப்போது அவள் ஜாக்கட் மேல் கை வைத்து  மெல்ல ஜாக்கட் கொக்கிகளை அவிழ்த்து விட ஆரம்பித்தான். அவள் ஜாக்கட்டை அவிழ்த்த போது, உள்ளிருந்த இளஞ்சிவப்பு நிற பிரா கண்களில் பட்டது. வித்யாவை திருப்பி நிற்க வைத்து பின்னால் இருந்த பிரா கொக்கிகளை அவிழ்த்து விட்டான். பினர் மெல்ல அவள் கைகள் வழியாக அவளுடைய பிரா வழிந்து கீழே விழுந்தது. வித்யாவை பிடித்து அவன் பக்கம் திருப்பினான். அவளுடைய மாம்பழங்களை வெளியே எடுத்தான். பின்னர் திமிறிக் கொண்டு நின்ற மாம்பழங்களை காட்டிக்கொண்டே ரமேஷை நோக்கி திரும்பினாள். சற்று தள்ளி நின்று வித்யாவின் முழு அழகையும் ரசித்தான். வித்யா உடலில் துணி ஏதும் இல்லாமல் முழு அழகையும், தன்னுடைய அடர்த்தியான, நீளமான ஜடையை எடுத்து முன்னால் போட்டு நின்று கொண்டிருந்தாள். ரமேஷால் அவள் அழகை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. 

கோவில் சிலைகளில் இருக்கும் பெண் போல மிக அழகாக இருந்தாள். கஜுராஹோ கோவில் சிற்பங்கள் அவன் நினைவிற்கு வந்தது. இவளை போன்ற அழகான பெண்கள் தான் அங்குள்ள சிலைகள் வடிக்க நிராயுதமாக நின்றிருக்க வேண்டும் என நினைத்தான். தூக்கி நின்ற அவளுடைய மாம்பழங்களும், எடுப்பான தோற்றமும், அடர்த்தியான, அழகாக பின்னியிருந்த அவளுடைய நீளமான பின்னலும் கண்டிப்பாக  பாதுகாக்கப்பட வேண்டிய அம்சங்கள். இவள் சிற்பியின் கண்களில் பட்டால் சிற்பமாகவும், ஓவியன் கண்களில் பட்டால் அழகோவியமாகவும்,  புலவன் கண்ணில் பட்டால் காவியமாகவும் மாறியிருப்பாள். ஆனால் இப்போது அவனைப் போன்ற நாவிதன் கண்களில் சிக்கி, மொட்டையாக போகிறாள். 



வித்யாவின் அழகை கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும் என்று நினைத்த ரமேஷ், தன்னிடமிருந்த வீடியோ கேமராவை எடுத்து ஒரு ஸ்டாண்டிங் ட்ரைபாடில் பொருத்தி விட்டு, கேமராவை ஆன் செய்தான். தன்னை நிராயுதமாக மொட்டை அடிப்பதை ரமேஷ் கேமராவில் வீடியோவாக பதிவு செய்வதை வித்யா உணர்ந்தாலும், எதுவும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

பின் ரமேஷ் வித்யாவின் அருகில் வந்து கைகளை நீட்ட, புரியாமல் வித்யா அவள் கைகளை அவன் கைகளில் தந்தாள். ரமேஷ் அவள் கைகளை பிடித்து அங்கிருந்த பலகையை நோக்கி நடந்தான். அவன் பின்னால் வித்யா அமைதியாக சென்றாள். அங்கு சென்றதும், அவள் தோள்களை பிடித்து பலகையில் அமர வைத்தான். சிறிது நேரத்திற்கு முன் வந்தனா இருந்தபோது ஊற்றிய தண்ணீரின் ஈரம் இன்னமும் இருந்தது. அதன் குளிர்ச்சியை வித்யா உணர்ந்தாள். அமர்ந்தவுடன் அருகில் கவனித்தாள். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் இருந்தது. அருகில் ஒரு புதிய சவரக்கத்தியும் புதிய பிளேடும் இருந்தது. அதை பார்த்ததும் வித்யாவின் கண்கள் விரிந்தது. இருவரும் எதிரெதிரில் நிராயுதமாக இருந்தனர். 

ரமேஷ் சொல்வதை கேட்டு, வலதுபுறம் இருந்த தன்னுடைய ஜடையை எடுத்து இடதுபுறமாக முன்னால் கொண்டு வந்து போட்டாள். அவளுடைய ஜடை வந்து மடியில் சுருண்டு விழுந்தது. ரமேஷ் அதை பார்த்துக் கொண்டே வித்யாவின் முன் மண்டியிட்டு அமர்ந்தான். வித்யாவை பாத்துக் கொண்டே அவள் கழுத்தின் அருகில் இருந்த ஜடையை கையில் பிடித்து மெல்ல தடவிக் கொண்டே கீழே வந்தான். அவள் ஜடையின் அடிப்பகுதி வந்ததும், மெல்ல வித்யாவின் ஜடையை அவிழ்த்து விட ஆரம்பித்தான். அவளுடைய அடர்த்தியான பின்னலில் இருந்து, அழகான தலைமுடி விரிவடைய ஆரம்பித்தது. மெல்ல அவள் ஜடையை அவிழ்த்து முடித்தான் ரமேஷ். கறுகறுவென அடர்ந்த தலைமுடியுடன் நிமிர்ந்து ரமேஷை பார்த்தாள். அவள் கண்கள் தொடங்கலாம் என ஆணையிட்டது. ரமேஷ் சவரக் கத்தியை எடுத்து அவள் முன்னால் விரித்தான். புதிய பிளேடை எடுத்து அதில் சொருகினான். மீண்டும் கத்தியை மடித்து வித்யாவின் கைகளில் கொடுத்தான். ஆர்வமாக வித்யா கத்தியை வாங்கினாள்.

ரமேஷ் அருகில் இருந்த பாத்திரத்தை எடுத்தான். வித்யா அவனை முறைப்பது போல இருந்தது. ரமேஷிற்கு புரிந்தது. அவள் தலையில் தண்ணீர் ஊற்றாமல் மொட்டை அடிக்க நினைத்தாள். அப்போது தான், அவளுடைய அடர்த்தியான முடி மடியில் வந்து விழும் சுகத்தை அனுபவிக்க முடியும். ஆனால், தண்ணீர் ஊற்றாமல் தலையில் கத்தியை வைத்தால், கீறல் விழும், மொட்டை அடிக்க கடினமாக இருக்கும். என்ன செய்வது என ரமேஷ் யோசித்தான். மனதில் ஒரு யோசனை வந்தது. பாத்திரத்தை கீழே வைத்து விட்டு வித்யாவின் தலை முடியை அள்ளி இருபுறமும் சரி சமமாக பிரித்து போட்டான். அவளுடைய மொத்த தலைமுடியும் அவளுடைய இரண்டு புறம் விரிந்து கிடந்தது. வித்யாவின் முன் மண்டியிட்டு கொண்டே அவள் தலையை குனிய வைத்து அவள் தலை முடியின் வகிடில் முத்தம் கொடுத்தான். பின்னர் மீண்டும் அவளை நிமிர வைத்து அவள் கையில் இருந்த கத்தியை வாங்கி விரித்தான்.

வித்யாவின் தலையில் இடது கையை வைத்து வலது கையால் சவரக் கத்தியை பாத்திரத்தில் இருந்த தண்ணீரில் வைத்து எடுத்து அப்படியே வித்யாவின் உச்சந்தலையில் வைத்தான். தண்ணீரின் ஈரப்பதம் அவள் தலையில் முழுவதுமாய் இறங்குவதற்கு முன்னர்,  அவள் தலைமுடியின் வேர்கால்களில் கத்தியை வைத்து சிரைக்க ஆரம்பித்தான். முழு வீச்சில் கத்தியை உபயோகிக்காமல் மெல்ல அவளுடைய தலையை மழிக்க துவங்கினான். மீண்டும் தண்ணீரில் கத்தியை வைத்து எடுத்து மறுபடி கொஞ்சம் சிரைத்தான். கத்தியின் ஈரம் உணர்ந்தவுடன் முடியை மழித்து எடுப்பது வித்யாவிற்கு இதமாக இருந்தது. 



தண்ணீர் சொட்ட சொட்ட உட்கார்ந்து மொட்டை அடித்துக் கொள்ள வித்யா விரும்பவில்லை. இப்போது ரமேஷ் மொட்டை அடிக்கும் விதம் புதிதாக இருந்தது. அவள் தலையில் மொட்டை அடிக்கும் போது எந்த எரிச்சலும் இல்லை. ஆனால் அவன் அவளுடைய தலையில் கத்தியை வைத்து மொட்டை  அடிப்பது அவளுக்கு நன்றாக தெரிந்தது. அவளுக்கு வலிக்காமல் மெல்ல மொட்டை அடித்தான். வித்யாவின் தலையில் இருந்த அடர்த்தியான முடி மெல்ல வேர்களில் இருந்து பிரிந்து வந்தது. அவள் உச்சந் தலையில் மொட்டை தெரிய ஆரம்பித்தது. வித்யா அவளுடைய உச்சந் தலையிலும்,  அவள் உள்ளத்திலும் குளிர்ச்சியை உணர ஆரம்பித்தாள்.


ரமேஷ் ஓரளவு முடியை சிரைத்த போது வித்யாவின் தலைமுடி கற்றையாக வந்து மடியில் விழுந்தது. இறகுகள் வந்து விழுவது போல அழகாக வந்து அவள் மடியில் விழுந்தது. அவள் தலைமுடி முழுவதுமாக நனையாமல் வேர் கால்களில் மட்டும் நனைந்து இருந்தது. அலை வடிவான அவள் தலைமுடி, அவள் தலையில் இருந்து அலை போலவே வந்து விழுந்தது. ரமேஷ் மெல்ல அவளுடைய வகிடில் கத்தியை வைத்து மழிக்க ஆரம்பித்தான். வித்யாவின் தலைமுடி கொஞ்சம் கொஞ்சமாக வழிந்து வந்து அவள் மடியில் படிந்தது. கல்லூரி பருவம் முதல் மனதில் தாக்கி வைத்திருந்த ஆசை இப்போது நிறைவேறிக் கொண்டிருந்தது. ஒரு ஆடவன் முன்னால் நிராயுதமாக, தைரியமாக அமர்ந்து, அவனையும் நிராயுதமாக இருக்க வைத்து அவன் கைகளில் தலையை கொடுத்து மொட்டை அடித்துக் கொண்டிருக்கிறாள். அதுவும் அவள் கணவனின் சம்மதத்துடன். ரமேஷ் வித்யாவின் தலையை மொட்டை அடிக்கும் போது அவள் தலை முடி விழும் அழகை ரசித்தான். வித்யாவின் தலை முடியை அவனுடைய கத்தி பொறுமையாக, அழகாக அறுவடை செய்து கொண்டு இருந்தது. அவள் தலையில் இருந்து விழும் கூந்தல் ஒரு பூப்பந்து போல மெல்ல உருண்டு வந்து அவள் மடியில் விழுந்து பின்னர் தரையில் சங்கமித்தது.



வித்யா கண்களை மூடி ரமேஷ் மொட்டை அடிப்பதை அனுபவித்தாள். ரமேஷ் முன்னந்தலையை மொட்டை அடித்த பின் அவளை பக்கவாட்டில் திருப்பி மொட்டை அடிக்கும் போது சந்தோசமாக தலையை திரும்பி அவனிடம் கொடுத்தாள். வித்யாவின் இரண்டு பக்கங்களிலும் பொறுமையாக மொட்டை அடித்து விட்டான் ரமேஷ். பின்னர் மெல்ல எழுந்து அவள் பின்புறம் சென்று மறுபடி அவள் உச்சந்தலையில் இருந்து சிரைக்க ஆரம்பித்தான். சரியாக முப்பது நிமிடங்கள் ஆனது வித்யாவின் தலையை மொட்டை அடிக்க. 

வித்யா கண்களை திறந்து பார்த்தபோது அவள் மடியிலும், தரையிலும் அவளுடைய தலைமுடி குவியலாக கிடந்தது. ரமேஷ் அவளுடைய தலைமுடியை மெல்ல அள்ளி அருகில் இருந்த மெத்தை மேல் போட்டான். பின்னர் மீண்டும் வந்து தண்ணீரை எடுத்து அளவாக வித்யாவின் தலையில் ஊற்றினான். அவளுடைய மொட்டை தலையில் தண்ணீரை வைத்து மசாஜ் செய்தான். வித்யா தன்னுடைய மொட்டை தலையில் குளிர்ந்த நீரால் அவனுடைய கைகளை வைத்து தடவுவதை ரசித்து அனுபவித்தாள். 

ரமேஷ், சவரக்கத்தியை எடுத்து மீண்டும் ஒருமுறை அவள் தலையை மொழுமொழுவென வழித்து விட்டான். வித்யா அவளுடைய தலையில் கை வைத்து பார்த்த போது வழு வழுவென தெரிந்தது. ரமேஷ் எழுந்து நின்று அவன் கைகளை கொடுத்து தூக்கி விட்டான். வித்யா அருகில் இருந்த கண்ணாடி முன் சென்று பார்த்தாள்.

வித்யா தன் முழு  அழகையும் நிராயுதமாக நின்று கொண்டு மொட்டை தலையுடன் கண்ணாடியில் பார்க்க அவளுக்கு வியப்பாக இருந்தது. முன்னை விட இப்போது இன்னமும் அழகாக தெரிந்தாள்.  வித்யா அவளுடைய மொட்டை தலையுடன் இருந்த அழகா ரசித்துக் கொண்டிருந்த போது ரமேஷ் பின்னால் வந்து நின்றான். கண்ணாடியில் அவனை பார்த்த வித்யா திரும்பி நின்று “ரொம்ப தாங்க்ஸ் ரமேஷ்” என்றாள். 

ரமேஷ் புன்னகையுடன் “உன்னோட முடியை என்கிட்ட கொடுத்து மொட்டை அடிக்க சொன்னதுக்கு நான்தான் தாங்க்ஸ் சொல்லணும்” என்ற ரமேஷ் மீண்டும் அவளை கூட்டிக் கொண்டு போய் அதே பலகையில் உட்கார வைத்தான். அவளுடைய இரு கைகளையும் தூக்கி பிடித்த ரமேஷ் வித்யாவின் அக்குளில் அடர்த்தியான கட்டை முடி வளர்ந்து இருந்த முடியை கத்தரி கொண்டு ட்ரிம் செய்து விட்டு, பின் சவர கத்தியை கொண்டு ஷேவ் செய்ய, வித்யா கூச்சத்துடன் தலையை பக்கவாட்டில் திருப்பி ரமேஷ் ஷேவ் செய்வதை பார்த்துக் கொண்டு இருந்தாள். ரமேஷ் பொறுமையாக வித்யாவின் இரு கைகளிலும் இருந்த முடியை எடுத்து விட்டு, பின் ஷேவிங் க்ரீம் போட்டு ஒரு முறை ஷேவ் செய்ய, அப்போது அவர்களின் ரூம் கதவு தட்டப் பட, வந்தனா வந்து இருப்பாள்‌ என்று நினைத்த வித்யா அக்குளில் இருந்த ஷேவிங் போமுடன் கைகளை தூக்கிக் கொண்டே சென்று கதவை திறக்க, வெளியே அவளுடைய மாமியார் பத்மா நின்று கொண்டு இருந்தாள்.

வித்யா கொஞ்சம் அதிர்ச்சி, கொஞ்சம் கூச்சத்துடன்‌ தயங்கி நிற்க, பத்மா கதவை தள்ளிக் கொண்டு உள்ளே வர, அங்கு ரமேஷ் நின்ற கோலத்தை பார்த்த பத்மா... அதிர்ச்சியில்‌ அப்படியே நின்று விட்டாள். பின் வித்யா ரமேஷ் அருகில் வர, ரமேஷ் வித்யாவின் அக்குளில் இருந்த ஷேவிங் க்ரீமை சவர கத்தியை கொண்டு எடுத்து விட்டான். அதை முடிக்கவும், வித்யாவின் அக்குளை தடவி பார்க்க, ஸ்மூத்தாக இருந்தது. ரமேஷ் மேற்கொண்டு வித்யாவின் முடி இல்லாத முகத்தில் தண்ணீரை தடவி விட்டு, அவளது முகத்தில் சவர கத்தியை மென்மையாக இழுத்து ஷேவ் செய்தான்.



நெற்றி, இரு கன்னங்கள், தாடை, மீசை பகுதியில் மெதுவாக மழித்து எடுக்க, வித்யாவின்‌ முகம்‌ பளபளவென மின்னியது. ரமேஷ் அடுத்து என்ன செய்வது என்று வித்யாவை பார்க்க, வித்யா உட்கார்ந்து இருந்தவள் பத்மாவை பார்க்க, அவள் அந்த ரூமை விட்டு வெளியேறினாள். பின்‌ வித்யா ரமேஷிடம்‌ தனது மாம்பழத்தின் காம்புகளை சுற்றி இருந்த முடியை எடுத்து விட சொல்ல, அவனும் இரு விரல்களால் அந்த காம்பினை பிடித்துக் கொண்டு அங்கு இருந்த முடியை எடுத்து விட்டான்.

பின் வித்யா வெட்கச் சிரிப்புடன் ரமேஷை பார்த்துக் கொண்டே எழுந்து நின்றவள் அவளது கால்களை அகட்டி வைத்து நின்று கொண்டு ஷேவ் செய்ய வேண்டிய இடத்தை காட்டினாள். ரமேஷ் எந்த கூச்சமும் படாமல் அவளது முடியை கொஞ்சம் கொஞ்சமாக ட்ரிம் செய்து விட்டு, பின் ஷேவிங் க்ரீம் போட்டு விட்டு, முடியை எடுத்து விட்டான். இரு முறை ஷேவ் செய்ததும் தான் ரமேஷ் திருப்தியாக அவளது பொக்கிஷத்தில் கை வைத்து தடவி பார்த்தான். அது கொஞ்சம் ஈரமாக இருக்க, அந்த ஈரத்தை தொட்டு தடவி அதனை முகர்ந்து பார்த்தான். அதன் வாசனை பிடித்து போக, ரமேஷ் மீண்டும் கை வைக்க போக, வித்யா அவன் கையை பிடித்து தடுத்தாள்.

ரமேஷ், போதும் எல்லை மீறி போகாத... உன் வேலையை ஒழுங்கா முடி...

இனி என்ன வித்யா... எல்லாமே பண்ணியாச்சே... என்று ரமேஷ் சொல்ல, வித்யா திரும்பி நின்று கொண்டு இடுப்பை வளைத்து மு‌ன்புறமாக  குனிந்தவள், தன் பின்புற மத்தளங்களை இரு கைகளிலும் பிடித்து இழுத்து காட்ட... அங்கே இன்னும் சில அடர்த்தியான கட்டை முடிகள் வளர்ந்து இருந்தது. அடுத்த சில நிமிடங்களில் ரமேஷ் அழகாக அந்த முடிகளை சுத்தம்‌ செய்து விட்டான்.

வித்யா பேரிளம்‌ பெண் என்பதால் அவளது மேல் தொடையில் இருந்த கெண்டை கால் வரை சில பூனை முடிகள் வளர்ந்து இருந்தது. அதனை கொஞ்சமாக தண்ணீர் விட்டு மெதுவாக மழித்து எடுக்க, வித்யாவின் கால்கள்‌ இப்போது பளபளவென இருந்தது. 
கடைசியாக வித்யா தலை முதல் கால் வரை அவள் நினைத்தது போல மொழு மொழுவென மழித்து பளபளவென இருந்தாள்.


பின் வித்யா மெல்ல ரமேஷின் அருகில் வந்தாள். அவன் எதிர்பார்க்கும் முன் அவனை அனைத்து அவன் உதடுகளில் முத்தம் கொடுத்தாள். ரமேஷ் அந்த திடீர் முத்ததை எதிர்பார்க்கவில்லை. அருகில் இருந்த மெத்தை மேல், வித்யாவின் தலைமுடி போர்வைபோல் கிடந்தது. அதன் மேல் ரமேஷை தள்ளி விட்டாள். விரிந்து கிடந்த வித்யாவின் கூந்தல் மெத்தை மேல் ரமேஷ் விழுந்தான். நிராயுதமாக தலை முடி மேல் படுத்து கிடப்பது ரமேஷிற்கு பிடிக்கும். இப்போது யாருடைய தலையை மொட்டை அடித்தானோ, அவளே அவளுடைய தலை முடி மேல் அவனை படுக்க வைத்திருக்கிறாள். வித்யா மெல்ல படுக்கையில் ஏறி அவன் மேல் படர்ந்தாள். ஒரு ஐந்து நிமிடங்கள் விடாமல் அவனுக்கு முத்தம் கொடுத்தாள். வித்யாவின் கூந்தல் படுக்கையில், அவளுடைய நிராயுதமான முத்த மழையில் நனைந்தான். அந்த தொடர் முத்தங்களின் காரணமாக வித்யா தனது கட்டுப்பாட்டை இழந்தவள் ரமேஷின் கொடிக்கம்பத்தை பிடித்து அசைத்து பார்த்தவள் அதன் உறுதியை சோதித்து பார்த்து விட்டு அப்படியே எழுந்து அதன் மேல் உட்கார்ந்து சொருகிக் கொண்டாள். கொடிக்கம்பம் அதன் எல்லையை‌ மீறி உள்ளுக்குள் பாய, இருவரும் மூச்சை பிடித்து கொண்டு விளையாடினர். அரை மணி நேரத்திற்கு பிறகு வித்யா அவன் மேல் இருந்து எழுந்தாள்.



சில நிமிடங்களில் இருவரும் அவர்களுடைய துணியை எடுத்து உடுத்திக் கொண்டனர். வித்யா ரமேஷிடம்,  தலைமுடி வளர்ந்ததும் எப்பொழுது வேணும் என்றாலும் தொட்டுப் பார்க்க அனுமதி கொடுத்தாள். ரமேஷ் மகிழ்ச்சி ஆனான். சிறிது நேரத்தில் பத்மாவும் வந்தனாவும் வந்தனர். இருவரும் மாறி மாறி வித்யாவின் தலையை தொட்டுப் பார்த்துவிட்டு அவள் அழகாக இருப்பதாக கூறினார்கள். முதலில் தூரத்திலிருந்து வித்யாசமாக பார்த்துக் கொண்டிருந்த விக்கி பின்னர் வித்யாவை வந்து கட்டிப் பிடித்தான். அவளை “மொட்டை மம்மீ…” என்று சொல்லி சிரித்துக் கொண்டான். 



அதன்பின் அனைவரும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மாலையில் வீடு திரும்பினார்கள். ஊருக்கு செல்லும் முன் வந்தானா ரமேஷிடம் தனிமையில் வந்து அவளுக்கு மொட்டை அடிக்க விரைவில் நாள் குறித்து வருவதாக கூறினாள். அதுவரை எப்போது வித்யாவின் வீட்டிற்கு வந்தாலும் அவளுடைய தலை முடியை ரமேஷ் அனுபவிக்க கொடுப்பதாக வாக்குறுதி அளித்து விட்டு சென்றாள். அவள் சென்றபின் ரமேஷ் கதவை தாழிட்டு மூடி விட்டு உள்ளே சென்று வித்யாவின் தலை முடியை எடுத்து படுக்கை மேல் போட்டான். தான் ஆடைகளை கலைந்து விட்டு நிர்வாணமாக அந்த கூந்தல் படுக்கையில் படுத்துக் கொண்டு, வித்யாவின் அழகிய தலை முடியை மொட்டை அடித்த அனுபவத்தை அசை போட ஆரம்பித்தான்.


முற்றும்.



No comments:

Post a Comment