Saturday 13 July 2024

பார்பர் ரமேஷ் - பதிமூன்றாம் பாகம்

ரமேஷ்: என்ன வித்யா…ஆரம்பிக்கலாமா?

வித்யா: தாராளமா… அதுக்குதான இவ்ளோ நாளா காத்திருக்கேன்.

ரமேஷ்: அப்போ இனிமேல் உன்னோட இந்த முடி எனக்கு தான சொந்தம்.

வித்யா: ஆமா..

ரமேஷ்: இன்னைக்கு என்ன வித்யாசம் தெரியுமா?

வித்யா: இல்ல.. என்ன?

ரமேஷ்: பொதுவா நான் நிறைய பொண்ணுங்களுக்கு மொட்டை அடிச்சு இருக்கேன். கோவில்ல அடிக்கிற மொட்டையை நான் வீடியோ எடுத்து வச்சுக்குவேன்… ஆனா அவங்களோட முடி கோவில்ல காணிக்கையா போயிடும்.

இன்னைக்கு என்னால வீடியோ எடுக்க முடியாது. ஆனா நீ காணிக்கையா கொடுக்கணும்னு சொல்லி மொட்டை அடிக்கப் போற முடி எனக்கு சொந்தமாக போகுது.

வித்யா: ஹாஹா….  உனக்கு என்னோட முடி இவ்ளோ பிடிக்கும்னா முன்னாடியே நான் என்னோட முடியை தொட்டுப்பார்க்க உன்கிட்ட கொடுத்திருப்பேன்.


ரமேஷ்: எனக்கும் நீ மொட்டை அடிக்கிற ஐடியால இருக்கேனு தெரியாது… இல்லேனா… எப்போவோ உனக்கு மொட்டை அடிச்சு இருப்பேன்.

வித்யா: எனக்கு உன்னோட வீட்டில அன்னைக்கு விக்கிக்கு முடி வெட்டும் போதும், வந்தனாக்கு கழுத்துல ஷேவ் பண்ணும் போதும் நடந்தது மறக்க முடியாது.

ரமேஷ்: சும்மாவா இருந்த நீ…. உன்னோட முடியை முழுசா விரிச்சு விட்டு உட்கார்ந்துகிட்டு விக்கிக்கு மட்டும் முடி வெட்ட சொல்ற… என்னால உன்னோட முடியை பார்த்து கையில் கத்தரிக்கோல் இருந்தும் வெட்ட முடியாம தவிச்சத மறக்க முடியாது.

வித்யா: முதல்முதல்ல உன்னோட கடையில வந்து அந்த சேர்ல உட்கார்ந்ததும் நீ என்ன பண்ணினேனு ஞாபகம் இருக்கா?

ரமேஷ்: ஓ..ஞாபகம் இருக்கே…

வித்யா: நான் அந்த சேர்ல உட்கார்ந்ததும் மடமடனு என்னோட ஜடையை எடுத்து பிரிச்சு விட்ட… அப்புறம் கத்தரிக்கோல் எடுத்து என் முன்னாடி  வைச்ச… ஒருவேளை நான் எதுவும் சொல்லாம இருந்தா அன்னிக்கே என்னோட நீளமான முடியை வெட்டி குட்டையா மாத்தியிருப்ப.

ரமேஷ்: அன்னைக்கு உண்மையிலேயே நீ முடி வெட்ட தான் வந்திருக்கனு நினைச்சேன்.



வித்யா: நல்ல வேளை அன்னைக்கு கத்தரிக்கோலுக்கு பதிலா கத்தி  இல்ல… இல்லைனா நீ எனக்கு அன்னைக்கே மொட்டை அடிச்சிருப்ப…

ரமேஷ்: உண்மைதான். ஆனா யோசிச்சு பாரு அன்னைக்கு உன்னை என்னோட கடையில வைச்சு மொட்டை அடிச்சு இருந்தா எப்படி இருக்கும்…. உன்னோட நீளமான முடியெல்லாம் என்னோட கடையில தரையில் வந்து அழகா விழுந்திருக்கும்.

வித்யா: நல்லா தான் இருந்திருக்கும். ஆனால் இப்போ இங்க தனியா மொட்டை அடிக்கிற சுகம் அங்க கிடைக்குமா?

ரமேஷ்: இல்ல..

வித்யா: சரி.. நேரத்தை வீணாக்காம எனக்கு மொட்டை அடிக்கலாமா?

ரமேஷ்: நான் ரெடி… இதோ என் கையில கத்தி தயாரா இருக்கே…. நீ தான் ரெடிஆகணும்.

வித்யா: நான் எப்போவோ ரெடி. என்னோட முடியை நீயா வந்து எடுக்கணும்னு காத்திருக்கேன்.

ரமேஷ்: சரி.. வா உனக்கு மொட்டை அடிக்க ஆரம்பிக்கலாம்.

வித்யா: என்ன ரமேஷ் மறந்திட்டயா?



ரமேஷ்: இல்லையே…. ஞாபகம் இருக்கு…. உனக்கு நிராயுதமாக மொட்டை அடிக்கணும்.. அதான?

வித்யா: ஆமா..

ரமேஷ்: நானும் உன்னை மாதிரி நிராயுதமாக இருக்கணும்… சரியா?

வித்யா: ஆமா…

ரமேஷ்: அப்போ முதல்ல யாரு டிரெசை எடுக்குறது…

வித்யா: இதுல என்ன கேள்வி… நீ தான்.

ரமேஷ்: நானா?

வித்யா: ஆமா… பின்ன ஒரு பொண்ணு நானா முதல்ல எடுக்கணும்?

ரமேஷ்: கொஞ்சம் கூச்சம் இருக்கு அதான்.

வித்யா: உனக்கு கூச்சமா? அன்னைக்கு உன்னோட அறையில வைச்சு என்னோட முடியை அவுத்து விட்டு கையில் வேலை செய்த… அப்போ கூச்சம் இல்லையா?

ரமேஷ்: அன்னைக்கு ரொம்ப பக்கத்துல இருந்த… எனக்கும் உன்னோட முடியை அவ்ளோ தைரியமா பிடிக்க அன்னைக்குதான் வாய்ப்பு கிடைச்சது. நீயே என்னைய பண்ண சொல்லி கேட்ட… அதனால துணிஞ்சு பண்ணிட்டேன்.

வித்யா: சரி.. இன்னைக்கும் நானே சொல்றேன். முதல்ல என்கிட்ட வந்து என்னோட முடியை அவுத்துவிடு… அதுக்கு அப்புறமா உன்னோட ட்ரெஸ் எல்லாம் எடு…

ரமேஷ்: சரி.. திரும்பி நில்லு.. உன்னோட முடியை அவுத்து விட்டு என்னோ ட்ரெஸ் எல்லாம் கழட்டி முடிச்சுட்டு சொல்றேன்.. அதுக்கப்புறம் நீ திரும்பு… உன்னோட ட்ரெஸ் எல்லாம் கழட்டு.

வித்யா: நான் ட்ரெஸ் அவிழ்க்கும் போது நீ என்னை பார்க்கணும்னு ஆசை இருக்கா?

ரமேஷ்: ஆமா…



வித்யா: அப்போ நீயும் என் முன்னாடி ட்ரெஸ் எடு. என்னோட ஜடையை முன்னாடி எடுத்து போட்டு அவுத்து விடு….

ரமேஷ்: சரி.

ரமேஷ் வித்யாவின் பின்புறம் சென்றான். அவளுடைய ஜடையை கைகளால் ஏந்தினான். மிகவும் கனமான ஜடை. இன்று கடைசியாக ஒரு முறை அவள் ஜடையை கையில் பிடித்து ஆசை தீர தடவினான். வித்யாவின் ஜடை அடர்த்தியாகவும், மிருதுவாகவும் இருந்தது. மெல்ல அவள் ஜடையை நுகர்ந்து பார்த்தான். அவள் பயன்படுத்திய ஷாம்பூவின் வெண்ணிலா கலந்த ஆர்கீட் மலர்களின் வாசம் தெரிந்தது. கண்களை மூடி அவள் தலைமுடியின் வாசனையை உணர்ந்தான். 

வித்யா ரமேஷ் அவளுடைய முடியை அனுபவித்து மகிழ்வதை கவனித்தாள். அவள் கணவன்கூட இதுவரை அவளுடைய தலை முடியை இவ்வளவு நேரம் நுகர்ந்து பார்த்து மகிழ்ந்தது இல்லை.  பெண்களின் தலைமுடியை அனுபவிக்க தெரியாதவனுக்கு தான் வீதி நீளமான, அழகான தலை முடியை உடைய பெண்களை சேர்த்து வைக்கிறது என மனத்திற்குள் நினைத்துக் கொண்டாள். நீளமான முடி உள்ள பெண்கள், Hair fetish  ஆண்களைத் தான் மணக்க வேண்டும் என சட்டம் கொண்டு வந்தாலும் தவறில்லை என நினைத்தாள்.  ரமேஷும் அதே என்ன ஓட்டத்தில் இருந்தாலும் அவன் கவனும் முழுவதும் இப்போது வித்யாவின் தலைமுடி மேல் இருந்தது.


ரமேஷ் வித்யாவின் ஜடையில் உள்ள பின்னல்களை ஒவ்வொன்றாக பிடித்து ரசித்தான். மெல்ல குனிந்து வித்யாவின் பின் குத்த வைத்து அமர்ந்தான். அவள் ஜடையின் அடிப்பகுதி கிட்டதட்ட தொடையை தாண்டி இருந்தது. வித்யா ஜடை பின்னி சுமார் ஆறு அங்குலம் முடியை ரப்பர்பாண்ட் போட்டு கீழே தொங்க விட்டிருந்தாள். அந்த முடியை பிடித்து முத்தம் கொடுத்தான். அவனுக்கும் இப்போது மூடு ஏற ஆரம்பித்தது. மெல்ல அப்படியே அவள் ஜடையை முத்தம் கொடுத்துக் கொண்டே எழுந்தான். ஒவ்வொரு அங்குலமாக முத்தம் கொடுத்துக்கொண்டே வந்தான். ஒரு கையில் ரமேஷ் ஜடையை பிடித்து இழுத்துக் கொண்டே எழுந்து முத்தம் கொடுத்துக் கொண்டு வந்தது வித்யாவை ஏதோ செய்தது. மெல்ல அவளுக்கும் மூடு ஏற ஆரம்பித்தது. ரமேஷ் அவளுடைய முதுகு அருகே இருந்த முடிக்கு முத்தம் தந்தபோது அவள் தன்னிலை இழக்க ஆரம்பித்தாள். 



அவன் அவளுடைய ஜடையை மொத்தமாக கழுத்தருகே பிடித்து முத்தம் கொடுத்த போது அவனுடைய சூடான மூச்சு காற்று பட்டு மேலும் உணர்ச்சிகள் அதிகமாவதை வித்யா உணர்ந்தாள். ரமேஷ் வித்யாவின் தோள் பட்டையை கவனித்தான். சந்தனநிற புடவையையும் மீறி அவளுடைய நிறம் சுண்டி இழுத்தது. அவள் ஜடையில் இருந்து கைகளை எடுத்தான். வித்யா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனாள். மெல்ல ரமேஷ் அவள் தோள்பட்டையில் கை வைத்தான். வித்யா ரமேஷின் கைகளில் இருந்த குளிர்ச்சியை உணர்ந்தாள். ரமேஷ் வித்யாவின் உஷ்ணத்தை உணர்ந்தான். மெல்ல அவளை பிடித்துக் கொண்டு கட்டை விரல்களை மட்டும் அசைத்து மசாஜ் செய்வது போல அவள் கழுத்தருகில் வைத்து சுழட்ட ஆரம்பித்தான்.  அவன் செய்வது மசாஜ் செய்வது போல இல்லாமல் அவளுடைய உணர்ச்சி நரம்புகளை தூண்டி விடுவது போல இருந்தது. ரமேஷ் பின்புறம் நின்று கொண்டே அவளுடைய அடி மனது ஆசையோடு சேர்த்து அவனுடைய அடிமனது ஆசையையும் நிறைவேற்றிக் கொள்கிறான் என கொஞ்சம் புரிந்து கொண்டாள். ரமேஷ்  மீண்டும் அவள் கழுத்தருகில் நின்று அவனுடைய மூச்சு காற்று படுவது போல, உஷ்ணத்தை உணர்த்தி அவள் தலை முடியை முத்தம் கொடுத்தான்.


பின்னர் ரமேஷ் மெல்ல வித்யாவின் ஜடையை எடுத்து முன்புறமாக போட்டான்.  இடதுபுறமாக தன்னுடைய ஜடை வந்து விழுவதை வித்யா உணர்ந்து கண்களை திறந்தாள். தன்னுடைய அடர்த்தியான முடி அழகாக ஜடை பின்னி இருப்பதை கவனித்து தடவிப் பார்க்க ஆரம்பித்தாள். அவளுடைய விரல்கள் ஜடையின் பின்னல்களை வருடி விட ஆரம்பித்தது. ரமேஷ் முன்னால் வருவான் என நினைத்துக் கொண்டிருந்த வித்யா இன்னமும் தோள்களில் இருந்து கைகளை எடுக்காமல் இருப்பதை கவனித்தாள். ரமேஷ் வித்யாவின் தலை முடியை ரசித்துக் கொண்டே அவள் கழுத்தில் முத்தம் கொடுக்க குனிந்தான். 

பின்னர் ஏதோ யோசித்தவனாய் “வித்யா… உன்னோட தலைமுடியை எடுத்து முன்னாடி போட்டதும் உன்னோட கழுத்து ரொம்ப அழகா தெரியுது…. இங்க நான் முத்தம் கொடுக்கவா?” என்றான். 

வித்யா ஒருகணம்கூட தாமதிக்காமல் “ரமேஷ்…. உனக்கு எப்படி முத்தம் கொடுக்கணும்னு தோணுதோ… அப்பிடியே கொடு… நீ என்னோட முடியை நல்லா அனுபவிக்கிற…. ஒரு வருஷத்தை ஒரே இடத்துல இருந்தும் நீ என்னோட முடியை அனுபவிக்கிறதையும், நான் உன்கிட்ட என்னோட முடியை கொடுத்து அனுபவிக்கிறதையும் தவறவிட்டிருக்கோம். இன்னைக்கு ஒரு நாள் நீ என்னை என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ. ஆனால் உன்னோட கட்டுப்பாட்டை ரொம்ப இழக்காத” என்றாள். 



“சரி” என்று சொல்லிவிட்டு ரமேஷ் தொடர்ந்தான்.

ரமேஷ் தான் உதடுகளை குவித்து வித்யாவின் கழுத்தில் முத்தமிட ஆரம்பித்தான். வழுவழுப்பான அவளுடைய கழுத்தும், தலை முடியின் வாசமும் அவனை நிறுத்தாமல் முத்தமிட செய்தது. ஒருபுறம் முத்தமிடும் உணர்ச்சிகளும் இன்னொரு புறம் ரமேஷ் முத்தமிடும் சத்தமும் சேர்ந்து வித்யாவை ஏதோ செய்தது. கண்களைமூடி தன்னை மறக்க ஆரம்பித்தாள்.  

அவள் கழுத்து மட்டுமில்லாமல் அவளுடைய தோள்ப ட்டையிலும் முத்தங்களை பதிய வைக்க ஆரம்பித்தான் ரமேஷ். மெல்ல தான் கைகளால் பின்னால் இருந்து வித்யாவை கட்டி அணைத்தான். ஒரு கையால் அவளை பிடித்துக் கொண்டே இன்னொரு கையால் அவள் ஜடையை அழுத்திக் கொண்டிருந்தான். அவன் உதடுகள் அவள் கழுத்தில் முத்தமிட்டுக் கொண்டிருந்தன. ஒரே நேரத்தில் பல வழிகளில் வித்யாவின் உணர்ச்சி நரம்புகளை தூண்டி விட்டுக் கொண்டிருந்தான். ரமேஷின் செய்கையால் எங்கே தனது கட்டுப்பாட்டை இழந்து விடுவோமோ என வித்யா பயந்தாள்..


No comments:

Post a Comment