Tuesday 9 July 2024

பார்பர் ரமேஷ் - பன்னிரெண்டாம் பாகம்

பத்மாவின் பின்னால் வந்தனா வெளியே வந்தாள். தூரத்தில் இருந்து பார்க்கையில் சற்றே கவர்ச்சியாக தெரிந்தாள். அவள் பின்னால் வித்யா வெளியே வந்தாள். ஒரு சந்தன நிற புடவை அணிந்து வெளியே வந்தாள். இந்த அதிகாலை வேளையிலும் அவளுடைய அழகு சுண்டி இழுப்பது போல இருந்தது. தன்னுடைய நீளமான முடியை அழகாக அடர்த்தியாக ஜடை பின்னி நிறைய பூ வைத்திருந்தாள். இப்பொழுதே வித்யாவை வாசலில் அமர வைத்து அவள் தலையை மொட்டை அடிக்க தோன்றியது. மனத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அறையை  பூட்டிக் கொண்டு வெளியே வந்தான்.




சில நிமிடங்களில் அனைவரும் காத்திருந்த காரில் ஏறி திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டனர். ரமேஷ் டிரைவர் சீட்டின் அருகில் அமர்ந்திருக்க மற்ற அனைவரும் பின் சீட்டில் இருந்தனர். ரமேஷ் மனது பின்னால் இருந்த வித்யாவின் மீது இருந்தது. ஆனால் பத்மா இருப்பதால் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தான். சுமார் இரண்டரை மணி நேர பயணத்திற்கு பின்னர் திருச்செந்தூர் வந்து சேர்ந்தனர்.





 ஏற்கனவே வித்யாவின் அறிவுரையின் பேரில் கோவிலில் இருந்து சற்று தொலைவில் ஒரு ஹோட்டலில் இரண்டு அறைகளை புக் செய்து வைத்திருந்தான். நேராக ஹோட்டல் சென்று முதலில் சாவியை வாங்கிக் கொண்டு ரமேஷ் ஒரு அறைக்கும் மற்றவர்கள் அனைவரும் இன்னொரு அறைக்கும் சென்றனர்.


ரமேஷ் காலை உணவு வேண்டாம் என கூறியிருந்ததால் மற்ற மூவரும் ஹோட்டலின் முதல் தளத்தில் இருந்து காலை உணவு ஆர்டர் செய்து அவர்களுடைய அறைக்கு வரவழைத்திருந்தனர். காலையில் ரமேஷிடம் வித்யா மொட்டை அடிப்பதற்கு முன்பு வரை வீடியோ எடுக்க விருப்பம் தெரிவித்த வந்தனா, அதன்பின் பத்மாவின் கண்டிப்பான  வார்த்தைகளால் வீடியோ எடுக்க முடியாது என ஏமாற்றமாக இருந்தது. வித்யாவின் தலை முடியை விரித்து விட்டு மொட்டை அடிக்க உட்காரும் வீடியோ பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தோடு இருப்பான். அவனுக்கு என்ன பதில் சொல்லுவது என யோசித்துக் கொண்டிருந்தாள். அருகில் விக்கி அவளுடன் அமர்ந்திருக்க பத்மா வித்யாவை தனிமையில் அழைத்து அறிவுரை கூறிக் கொண்டிருந்தாள். மனதில் திடீரென யோசனை வந்தவளாய் எழுந்து அவர்களுக்கு இடையில் வந்தாள்.

இன்று வித்யா மொட்டை அடிக்கும் போது அருகில் இருந்து பார்க்கவோ, வீடியோ எடுக்கவோ முடியாத நிலையில் இப்போது ரமேஷை தனிமையில் சந்தித்து வர விருப்பம் இருப்பதாக வந்தனா கூறினாள். ஆனால் எப்படியும் பத்மா வந்தனாவை தனிமையில் அங்கு செல்ல அனுமதிக்கமாட்டாள் என்பதால் வித்யாவை உடன் அழைத்து செல்ல அனுமதி கேட்டாள். மொட்டை அடிக்கும் அனுபவத்தை தெரிந்து கொள்ள தீவிர ஆர்வமாக இருக்கிறது என்று கூறி ஒரு வழியாக பத்மாவிடம் அனுமதி வாங்கி வித்யாவை அழைத்துக் கொண்டு ரமேஷின் அறைக்கு சென்றாள்.

வழியில், ரமேஷின் அறையில் என்ன செய்யப் போகிறாள் என வித்யாவிடம் கூறினாள். வித்யா சற்று அதிர்ச்சியானாலும், வந்தனாவின் ஆசையை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தாள். இருவரும் சென்று ரமேஷின் அறை கதவுகளை தட்டினர்.


ரமேஷ் திறந்து பார்த்த போது வித்யா, வந்தனா இருவரும் நின்றிருந்தனர். ரமேஷ் இருவரையும் உள்ளே வரவேற்றான். முதலில் வந்தனா உள்ளே நுழைந்தாள். அவள் பின்னால் வித்யா வந்தாள். ரமேஷ் வித்யாவை பின் தொடர்ந்து அவளுடைய ஜடையை கையில் பிடித்து கொண்டே வந்தான். வித்யா ஒன்றும் சொல்லவில்லை. வித்யாவின் ஜடையை விட்டு விட்டு மேஜையின் மேல் இருந்த சவரக் கத்தியை எடுத்தான். அவன் கத்தியை விரித்த போது வித்யா குறுக்கிட்டாள்.

வித்யா: என்ன ரமேஷ்.. ரெடியா?

ரமேஷ்: ஆமா வித்யா… இதோ கத்தி ரெடியா இருக்கு… நீ ரெடியா?

வித்யா: நான் எப்பொவுமே ரெடிதான்…. ஆனா முதல்ல யாரோட தலையில இந்த கத்தியை வைக்கணும்னு தான் நீ இப்போ கேட்கணும்.

ரமேஷ்: நீ மட்டும் தான வித்யா இன்னைக்கு மொட்டை அடிக்க போற…


வித்யா: ஹாஹா…எதுக்கும் ஒரு தடவை வந்தனாகிட்ட இந்த கேள்வியை கேளு…

ரமேஷ்: ஓ.. வந்தனா.. அப்போ நீயும் இன்னைக்கே மொட்டை அடிக்க போறியா?

வந்தனா: என்னால கன்ட்ரோல் பண்ண முடியல ரமேஷ்…. எனக்கு இன்னைக்கு உன்னோட கத்தி என்னோட  தலையில படணும்… அந்த சுகத்தை நான் அனுபவிக்கணும்.

ரமேஷ்: சூப்பர் வந்தனா… அப்போ உனக்கு தான் முதல்ல மொட்டையா… சரி நீ உட்காரு…. உன்னோட முடியை சுத்தமா வழிச்சு மொழு மொழுன்னு மொட்டை அடிச்சு விடுறேன்.

வந்தனா: அவசரப்படாத ரமேஷ்… எனக்கு இப்போ மொட்டை அடிக்க வேணாம்.

ரமேஷ்: என்ன வந்தனா குழப்புற….

வந்தனா: கொஞ்சம் பொறுமையா கேளு…

ரமேஷ்: சொல்லு…

வந்தனா: இன்னைக்கு சாயங்காலம் நான் டூர் போகணும்… என்னால இப்போ மொட்டை அடிக்க முடியாது… அதுவும் இல்லாம… நான் கல்யாணத்துக்கு முன்னாடி மொட்டை அடிக்க என்னோட அம்மா ஒத்துக்க மாட்டாங்க…

ரமேஷ்: சரி…

வந்தனா: இன்னைக்கு அண்ணியோட தலைமுடியை மொட்டை அடிக்கிறதுக்கு முன்னாடி வரை ஒரு வீடியோ எடுத்து சுந்தர்கிட்ட காட்டணும்னு சொன்னேன்ல… அதுக்கு அம்மா முடியாதுனு சொல்லிட்டாங்க….



ரமேஷ்: சரி.. இப்போ என்ன பண்ணனும்…

வந்தனா: கல்யாணத்துக்கு அப்புறம் நான் எப்படி மொட்டை அடிப்பேனோ.. அதே மாதிரி இப்போ செய்யணும்… ஆனால் நீ உன்னோட கத்தியில பிளேடு மட்டும் வைக்க கூடாது… நீ மொட்டை அடிக்கிற மாதிரி வீடியோல இருந்தா போதும்… அது தான் இன்னைக்கு நான் சுந்தர்க்கு கொடுக்கிற சர்ப்பிரைஸ் கிப்ட்…

ரமேஷ்: அவ்ளோ தான… பண்ணிடலாம்… வந்து உட்காரு… வித்யா வீடியோ எடுக்கட்டும்.

வந்தனா: ஆமா.. ஆனா முதல்ல  ஒரு ரெண்டு நிமிஷம் நீ வீடியோ எடு… என்னோட அண்ணியோட தலைமுடியை அழகா எடு.. ஒரு நிமிஷம் கழிச்சு நான் உள்ள வறேன்…

ரமேஷ்: ஏன் அப்படி?

வந்தனா: சுந்தர் முதல்ல அது என்னோட அண்ணியோட மொட்டை வீடியோன்னு நினைச்சு பார்க்கணும்… அதுக்கு அப்புறம் அவனோட ஆசைப்படி நான் நிராயுதமாக  மொட்டை அடிக்கும் போது எப்படி இருக்கும்னு அவனுக்கு காட்டணும்… அதுனால தான்.

ரமேஷ்: சரி… நீ என்ன சொல்றியோ அப்படியே செய்றேன்…

வந்தனா சொன்ன விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு ரமேஷ் வீடியோ எடுக்க தயாரானான். முதலில் வித்யாவை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து அவளுடைய அடர்த்தியான ஜடையை பின்புறம் இருந்து வீடியோ எடுக்க ஆரம்பித்தான். வித்யாவின் அழகான தலை முடியை கையில் எடுத்து பிடிப்பது போல ரெகார்ட் செய்தான். மெல்ல அவள் கழுத்தின் அருகில் ஜடையை மொத்தமாக பிடித்தான். வித்யா சிரிப்புடன் திரும்பி காமிராவை பார்த்தாள். பின்னர் தன்னுடைய முடியை எடுத்து முன்னால் போட்டாள். ரமேஷ் அப்படியே அவள் முன்னால் சென்று வித்யாவின் முழு அழகையும் படம்பிடித்துக் கொண்டிருந்தான். மெல்ல காமிராவை நகர்த்தி அருகில் போடப் பட்டிருந்த நாற்காலியை காட்டினான். அதனருகில் ஒரு குவளையில் தண்ணீரும், சவரக்கத்தி, பிளேடு போன்றவை வைக்கப் பட்டிருந்தது. காமிராவை மறுபடி வித்யாவை நோக்கி திருப்பினான். வித்யா தன்னுடைய தலையை மொட்டை அடிப்பதற்காக ஜடையை அவிழ்ப்பது போல கையில் எடுத்து ரப்பர் பேண்டை உருவ ஆயுத்தமானாள். அப்போது  வந்தனா உள்ளே வந்தாள்.


வந்தனா வந்ததும் வித்யா அந்த நாற்காலியில் இருந்து எழுந்து வந்து ரமேஷின் கைகளில் இருந்த காமிராவை வாங்கிக் கொண்டாள். புன்னகையுடன் உள்ளே வந்த வந்தனா சுந்தரிடம் பேசுவது போல பேசினாள். 

“ஹாய் சுந்தர்…. என்னோட அண்ணியோட தலைமுடியை பார்த்தியா?.. உனக்கு அவங்களோட முடி ரொம்ப பிடிக்கும்னு தெரியும்… ஆனா ரொம்ப சாரி… என்னால அவங்களோட தலையை மொட்டை அடிக்கிறதை வீடியோ எடுக்க முடியாது… அம்மா பெர்மிஸன் தரலை… கவலைப்படாத.. உனக்கு ஒரு சர்ப்பிரைஸ் தரேன். நேத்து உனக்காக நான் கொஞ்சம் முடியை கட் பண்ணி ஸ்டைல் பண்ணி இருக்கேன்…. இது நல்லா இருக்கானு பாரு…

(தன்னுடைய முடியை விரித்து லேயர் ஸ்டைலை காட்டினாள்)…

இப்போ உனக்காக நான் உன்னோட விருப்பப்படி மொட்டை அடிக்கப் போறேன்…. பயப்படாத… நிஜமான மொட்டை இல்ல… ஆனா உன்னோட ஆசைப்படி மொட்டை அடிக்கிறப்போ என்ன நடக்குமோ அதை இப்போ பண்ணபோறேன்…. கவனமா பாரு… லவ் யூ சுந்தர்….” என்று சொல்லி விட்டுஅங்கிருந்து மெல்ல மொட்டை அடிக்க வைத்திருந்த நாற்காலியை நோக்கி நடந்தாள்.



வித்யா வந்தனாவை பின் தொடர்ந்து வீடியோ எடுத்துக் கொண்டே சென்றாள். ரமேஷ் அங்கு தயாராக இருந்தான். வித்யா சற்று இடைவெளி விட்டு நின்று வந்தனா முழுவதுமாக வீடியோவில் தெரிவது போல நின்றாள். வந்தனா தன்னுடைய தலைமுடிக்குள் கைவி ட்டு அடர்த்தியான முடியை சிலிர்த்து விட்டாள். 

பின்னர் காமிராவை நோக்கி ஒரு முத்தம் கொடுத்தாள். மெல்ல தன்னுடைய மேலாடையை அவிழ்க்க ஆரம்பித்தாள். அழுகு ததும்ப தாவணியில் இருந்த வந்தனா, இப்போது அந்த தாவணியை கழட்டினாள்… ரமேஷ் கண்கள் விரிய நடப்பதை கவனிக்க ஆரம்பித்தான். வந்தனா தாவணியை எடுத்து காமிரா முன் தூக்கி எறிந்தாள்… அது மெல்ல படர்ந்து விழுந்தது. பின்னர் மெல்ல தன்னுடைய ஜாக்கட்டை கழட்ட ஆரம்பித்தாள். அவள் ஒவ்வொரு கொக்கியாக அவிழ்க்க அவிழ்க்க ரமேஷின் கொடிக்கம்பம் மெல்ல எழுந்து நிற்க ஆரம்பித்தது. வந்தனா ஜாக்கட்டை அவிழ்த்த போது ஒரு வெளிர்நிற ப்ரா அவளுடைய தங்கநிற மாம்பழங்களை இழுத்து பிடித்து இருந்தது. பின்னர் பாவாடையை அவிழ்க்க ஆரம்பித்தாள்.


வந்தனாவை போல அழகிய இளம்பெண் ஆடைகளை அவிழ்ப்பதை பார்த்தால் எந்த ஒரு ஆடவனுக்கும் மூடு வரும். வந்தனா பாவாடை முடிச்சுகளை அவிழ்த்து கீழே இறக்காமல் மேலே ஏற்றி மார்பு வரை உயர்த்தினாள்… பின்னர் வாயில் பாவாடையை கவ்விக்கொண்டு இரு கைகளாலும் உள்ளே இருந்த ப்ராவை கழட்ட ஆரம்பித்தாள். காமிராவை பார்த்துக் கொண்டே தன்னுடைய ப்ராவை கழத்தி வெளியே எடுத்தாள். புன்னகையுடன் அதை மெல்ல கீழே போட்டாள். மெல்ல ரமேஷை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் வந்தனா. வித்யாவும் மெல்ல நடந்து வந்து ரமேஷின் பின்புறம் நின்றாள். வந்தனா தன்னுடைய பாவாடையை தலை மேலாக எடுத்து கழட்டி வீசி எறிந்து நிராயுதமாக நின்றாள். வந்தனாவின் இளம் பிஞ்சுகளை  முதல் முதலாக பார்த்த ரமேஷ் அவள் மேல் கை வைக்க துடித்தான். ஆனால் நல்ல வேளையாக வித்யா அவனுடை பின்புறம் இருந்ததால் அவன் உணர்ச்சிகளை வீடியோவில் வெளிக் காட்டவில்லை. 

நிராயுதமாக நின்றிருந்த வந்தனா வீடியோ எடுப்பதை பார்த்து சிரித்தாள். ஒருபுறம் அவளுடைய வெட்கம் தடுத்தாலும், தைரியமாக ரமேஷ் முன் அமர்ந்தாள்.


வந்தனா அமர்ந்ததும் அவளுடைய விரித்து விட்ட தலைமுடியை ரமேஷ் தன் கைகளால் அள்ளி முன்னால் போட்டான். வந்தனா ரமேஷின் வசதிக்கேற்ப தலையை குனிந்து கொண்டாள். வந்தனாவின் அடர்த்தியான தலை முடி மொட்டை அடிப்பதற்கு தயாராக இருப்பது போல தெரிந்தது. ரமேஷ் அருகில் இருந்த பாத்திரத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வந்தனாவின் தலையில் ஊற்ற ஆரம்பித்தான். அவளுடைய தலைமுடிக்குள் புகுந்த நீர் அவள் முடியை நனைத்து வெளியே சொட்ட ஆரம்பித்தது. ரமேஷ் மேலும் தண்ணீர் ஊற்றி அவள் தலையை நனைத்து மசாஜ் செய்ய ஆரம்பித்தான். 

பின்னர் அருகில் இருந்த சவரக்கத்தியை எடுத்தான். வந்தனா கவனமாக பார்த்துக்கொண்டிருந்தாள். ரமேஷ் உள்ளே ஒரு பிளேடை சொருகினான். வந்தனாவின் இதயதுடிப்பு அதிகமானது. வித்யாவும் ஆச்சரியமாக பார்த்தாள். ரமேஷ் வந்தனாவை பார்த்து சிரித்துக்கொண்டே அவள் தலையில் கைவைத்து குனியவைத்தான். சவரக்கத்தியை வந்தனாவின் உச்சந்தலையில் வைத்தான். 



வந்தனா தலையில் கத்தியின் கூர்மையையும் குளுமையையும் ஒருசேர உணர்ந்தாள். இன்னமும் அமைதியாக இருந்தால் ரமேஷ் மொட்டை அடிக்க ஆரம்பித்து விடுவான் என தோன்றியது. ஆனாலும் மொட்டை அடித்தால் எப்படி இருக்கும் என நினைத்து அமைதியாக இருந்தாள். ரமேஷ் அவள் தலைமுடியில் கத்தியை வைத்து சிரைக்க ஆரம்பித்தான். அவள் முடியின் வேர்களை கத்தி உரசி செல்வது வந்தனாவிற்கு தெரிந்தது. ரமேஷ் உண்மையிலேயே மொட்டை  அடிக்க ஆரம்பித்து விட்டான் என உணர்ந்து கூச்சத்தில் கத்தினாள்… நிமிர்ந்து தன்னுடைய உச்சந்தலையில் கைவைத்து பார்த்தாள். எதுவும் மாறவில்லை. அப்போது தான் ரமேஷை கவனித்தாள். அவன் கத்தியை திருப்பி பிடித்துக் கொண்டு அவளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். தரையில் அவளுடைய முடி எதுவும் விழவில்லை. நிம்மதி பெரு மூச்சு விட்டாள். வித்யா வீடியோ எடுப்பதை நிறுத்தினாள்.

வந்தனா: ரமேஷ்… உனக்கு விளையாட்டா போச்சா…  நீ உண்மையிலேயே எனக்கு மொட்டை அடிக்க ஆரம்பிச்சுட்டேனு பயந்துட்டேன்.

வித்யா: நானும் முதல்ல அப்படித்தான் நினைச்சேன். ஆனா கடைசி நேரத்துல கத்தியை திருப்பி பிடிச்சதை பார்த்ததும் தான் கொஞ்சம் நிம்மதி ஆனேன்.

ரமேஷ்: அதெப்படி இப்போவே மொட்டை அடிக்க முடியும்… உன்னோட முடியில நான் இன்னும் நிறைய பண்ண வேண்டியது இருக்கே.

வந்தனா: ஆமா… அதுக்காகவாவது நீ எனக்கு இப்போ மொட்டை அடிக்காம இருக்கணும்.

வித்யா: ரமேஷ், அப்போ நீ வந்தனாவோட தலை முடியிலயும்  வெண்மணி துளிகளை ஊத்த ப்ளான் பண்ணிட்ட..

ரமேஷ்: ஆமா.. அதுவும் வந்தனாவே அதுக்கு சம்மதம் சொல்லிட்டா.

வித்யா: நீ நடத்து…. எல்லார் தலையிலயும் கையை வைக்கிற… நீ அனுபவி…

வந்தனா: ஆமா அண்ணி… ஏற்கனவே உங்க முடியை ஒரு வழி பண்ணியாச்சு… அடுத்து நான் தான். இப்போ உங்களுக்கு மொட்டை வேற அடிக்கப் போறார். வேற என்ன வேணும் ரமேஷ்க்கு… சரியா ரமேஷ்…

ரமேஷ்: எல்லாம் சரிதான்… இப்போ உன்னோட வேலை முடிஞ்சு போச்சுல…. நீ கிளம்பு…


வித்யா: ஆமா வந்தனா சிவ பூஜைல கரடிக்கு என்ன வேலை…நீ கிளம்பு.

வந்தனா: அடப்பாவிங்களா… உங்க நேரம் வந்ததும் என்னை துரத்தி விடுறிங்களா… சரி எனக்குனு ஒரு நேரம் வராமாலா போயிடும்.. அப்போ பார்த்துக்கிறேன்.

ரமேஷ்: கண்டிப்பா…

வந்தனா: ரமேஷ்.. இன்னும் கொஞ்ச நேரத்துல அண்ணியோட தலை மொட்டையா இருக்கும்.. அதுக்கு அப்புறம் நீ என்னோட முடியை தொட வரணும்… மறந்திராத…



ரமேஷ்: அதெப்படி மறப்பேன்…. நீ ரெடியா இரு.

வந்தனா: சரி… நான் கிளம்புறேன்…. பொறுமையா எஞ்சாய் பண்ணி மொட்டை அடிங்க…

வித்யா: சரி.

வந்தனா அங்கிருந்து  கிளம்பினாள். அவள் சென்ற பின் வித்யா ரமேஷை பார்த்து சிரித்தாள். ரமேஷும் கையில் இருந்த மீண்டும் விரித்து பிடித்துக் கொண்டே வித்யாவை பார்த்து சிரித்தான். வித்யா சென்று அறைக் கதவை பூட்டினாள். திரும்பி வந்து வந்தனா அமர்ந்து இருந்த பலகையின் அருகில் நின்றாள். ரமேஷும் வந்தான்.



No comments:

Post a Comment