Tuesday 2 July 2024

பார்பர் ரமேஷ் - பத்தாம் பாகம்

பத்மா: வித்யா… நான் உன்கூட கோவிலுக்கு வறேன்னு சொன்னது உனக்கு ஒண்ணும் வருத்தம் இல்லையே…

வித்யா: அதெல்லாம் ஒண்ணும் இல்ல அத்தை…. எதுவும் சொல்லாம திடீர்னு வந்திருக்கீங்க… அதான் எதுவும் சொல்லல…

பத்மா: வயசான காலத்துல என்னை எதுக்கு தொந்தரவு பண்ணனும்னு நினைச்சு நீ என்னை வர வேண்டாம்னு சொல்லி இருப்பேனு எனக்கு தெரியும்…. ஆனாலும் உன்னை தனியா அனுப்ப எனக்கு மனசு இல்ல…

வந்தனா: என்னம்மா… நீ இன்னும் பழைய கிராமத்து ஆள் மாதிரி பேசுற…. தனியா கோவிலுக்கு போறது என்ன அவ்ளோ பெரிய விஷயமா…?

பத்மா: அடியே… என்னை என்ன பட்டிக்காட்டு பொண்ணுனு நினைச்சியா… நான் அந்த காலத்துல பி.ஏ படிச்வ….



வந்தனா: அப்புறம் என்ன தனியா போறதை இவ்ளோ பெரிய விஷயமா பேசுற…

பத்மா: என்ன பண்றது…. அவ உன்னை மாதிரி கூட ஒருத்தரை கூட்டிக்கிட்டு டூர் போகலையே… தனியா கோவிலுக்கு போறா… எதுக்கும் ஒரு துணை வேணுமேனு எனக்கு தோணுச்சு.

வந்தனா: என்னம்மா சொல்லுற… என்கூட என்னோட பிரெண்ட்ஸ் மட்டும் தான் டூர்க்கு வருவாங்க…



பத்மா: போதும்டி… நடிச்சது…. நேத்து உன்னோட அண்ணன் என்கிட்ட விஷயத்தை சொல்லிட்டான். எனக்கும் உன் மேல கொஞ்சம் சந்தேகம் இருந்தது. நேத்து உன்னோட அண்ணன் பேசினத்துக்கு அப்புறமா நானும் சரி சீக்கிரமா பேசலாம்னு சொல்லி இருக்கேன்.

வந்தனா: அப்பாடி.. எப்படிடா உன்கிட்ட இந்த விஷயத்தை சொல்லுறதுனு யோசிச்சேன்…. பரவாயில்லை… நீ படிச்ச அம்மானு நிருபிச்சுட்ட…

பத்மா: எனக்கு ஏன் உன் மேல சந்தேகம் வந்துச்சுனு தெரியுமா?

வந்தனா: இல்லையே.. எப்படி?

பத்மா: நீ ஒரு தடவை ஆர்வகோளாறுல வீட்டில இருக்கும் போது உன்னோட போன் ரிப்பேர் ஆயிடுச்சு… நேர்ல வந்து பேசுறேன்னு உன்னோட பாய் பிரெண்ட்க்கு என்னோட மொபைல்-ல இருந்து மெஸேஜ் பண்ணிவச்சிட்டு, டெலீட் பண்ணிட்டு போய்ட்ட… ஆனா அந்த பையன் கொஞ்ச நேரம் கழிச்சு “இது யார் நம்பர்” னு திருப்பி அனுப்பினான். நான் பார்த்துட்டு “Mom’s number” னு ரிப்லை அனுப்பி விட்டேன். ஆனால் அதுக்கு அப்புறம் வேற எதுவும் வரல.


வந்தனா: அடப்பாவி.. அதுனால தான் அவன் நான் திரும்பி ஊருக்கு போனதும் “நல்லவேளை நீ மொபைல் ரிப்பேர்-னு உன்னோட அம்மா நம்பர்ல இருந்து மேசேஜ் பண்ணிட்ட…” னு சொன்னானா… நா அதைக் கூட புரிஞ்சுக்காம இருந்துட்டேன்.

பத்மா: அது மட்டும் இல்ல… எதுக்கும் இருக்கட்டுமேனு அந்த நம்பரை எடுத்து வச்சிருந்தேன். போன தடவை உங்க அண்ணன் வரும் போது புது போன் வாங்கி கொடுத்தான். அதுல வாட்ஸ்ஆப் எப்படி யூஸ் பண்ணனும் நீ சொல்லி கொடுத்த தெரியுமா… அந்த நம்பரை போட்டு பார்த்தா அதுல நல்ல சிகப்பா ஒரு பையன் இருந்தான். அப்போவே தெரியும். நீ ஏதோ சேட்டை பண்ணுறனு.


வந்தனா: அய்யோ.. அம்மா… நான் உன்னை ரொம்ப சாதாரணமா நினைச்சேன்… நீ பெரிய CID.

பத்மா: எல்லா அம்மாவுமே பெரிய CID தான்.. பெத்த பொண்ணுங்களை எப்படி கண்காணிக்கணும்னு நல்லா தெரியும்.

வந்தனா: நல்லவேளை உன்னோட வேலையை பார்க்கிறேன்னு சொல்லி என்னோட டூர் வரைக்கும் வந்து என்னை உளவு பார்க்காம போனியே….



பத்மா: ஹாஹா… முதல்ல அதையும் பண்ணலாமானு யோசிச்சேன்… அப்புறமா ரெண்டு காரணத்துக்காக வேண்டாம்னு விட்டுட்டேன்…

வந்தனா: என்ன ரெண்டு காரணம்.. சொல்லு.

பத்மா: முதல்ல உங்க அண்ணன் போன் போட்டு உன்னோட காதல் விஷயத்தை சொன்னான். நான் எதிர்ப்பு சொல்லாம சம்மதிச்சதுல அவனுக்கே ஆச்சரியம் தான். ரெண்டாவது உன்னோட அண்ணி மொட்டை அடிக்கப் போறேன்னு சொன்னது.

வந்தனா: அண்ணி மொட்டை அடிக்கப் போறேன்னு சொன்னதுல என்ன இருக்கு? அவங்க மொட்டை அடிக்க வேண்டுதல் இருக்குனு உன்கிட்ட எப்போவோ சொல்லி இருக்காங்கல…

வித்யா: ஆமா அத்தை இதுல என்ன இருக்கு.கோவில்ல முடி காணிக்கை கொடுக்கிறது ஒண்ணும் தப்பு இல்லையே

பத்மா: நான் முதன் முதல்ல உன்னை பார்க்கும் போதே ரொம்ப பிடிச்சு இருந்தது. காரணம் உன்னோட தலை முடிதான். அவ்ளோ அடர்த்தியா நீளமா .. பார்க்கவே இலட்சணமா இருந்தது. எனக்கு என்னோட சின்ன வயசு ஞாபகம் வந்துச்சு. நானும் உன்னை மாதிரி நீளமா முடியை வளர்த்து வைச்சிருப்பேன்…

வந்தனா: இது எப்போ இருந்து…. எனக்கு தெரியாம… நான் உன்னை நீளமான முடியோட பார்த்ததே இல்லையே.

பத்மா: ஆமா….. நானும் கல்யாணம் ஆனா கொஞ்சநாள்-ல என்னோட தலையை மொட்டை அடிச்சுக்கிட்டேன்

வித்யா: சூப்பர் அத்தை… நீங்க இதெல்லாம் சொல்லுவே இல்லை.

வந்தனா: எனக்கே இதெல்லாம் தெரியாது அண்ணி.

பத்மா: நான் நிறைய விஷயங்களை வெளிப்படையா பேசிக்கிறது இல்லை…. அதுவும் இதெல்லாம் மறக்க முடியாத நினைவுகள். அதை விட முக்கியம் வெளிய சொல்லக் கூடாத ரகசியம்.



வந்தனா: ரகசியமா?

பத்மா: ஆமா…. இது வரைக்கும் நம்ம குடும்பத்துல உங்க அப்பாவுக்கும் எனக்கும் மட்டும் தான் தெரியும்…. வெளிய யாருக்கும் தெரியாது.

வந்தனா: நீ நிறைய பொடி வைச்சு பேசுற…. கொஞ்சம் விளக்கமா சொல்லு.

பத்மா விளக்கமாக கூற ஆரம்பித்தாள்.  பத்மாவின் கணவன் ரத்தினம் அவளுடைய சொந்த மாமா மகன் தான். ஆனால் அவர்கள் திருமணம் பெற்றோர் பார்த்து நடத்தியது அல்ல… காதல் திருமணம். பத்மா கல்லூரி செல்லும் நாட்களில், வியாபார நிமித்தமாக செல்வது போல தினமும் அவள் செல்லும் பேருந்தில் அவனும் செல்வான். சிறு வயது முதல் இருந்த நேசம், வாலிப பருவம் வந்ததும் காதலாக மாறியது. இவர்கள் விருப்பத்தை வீட்டில் தெரிவித்த போது முதலில் சற்று எதிர்ப்பு இருந்தாலும் பின்னர் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர். திருமண நாள் பார்க்க ஊர்க் கோவிலில் குறி கேட்க சென்ற போது பத்மாவின் ஜாதகத்தில் சில கண்டங்கள் இருப்பதை அறிந்தனர். பரிகாரம் செய்ய பத்மா தன்னுடைய முடியை காணிக்கையாக செலுத்தி நடுநிஷி பூஜை செய்ய சொல்லிக் கூறினர். மிகுந்த ஆலோசனைக்கு பிறகு திருமணத்திற்கு பின் பத்மாவின் தலை முடியை காணிக்கையாக கொடுத்து பூஜை செய்ய முடிவெடுத்தனர். திருமணத்தின் போது மணப்பெண் பத்மா மொட்டை தலையுடன் இருப்பது உகந்தது அல்ல என தோன்றியது.




இந்த பரிகார சமாசாரத்தை பத்மா எப்படி எதிர்க் கொள்வாள் என குடும்பத்தினர் யோசித்தனர்.  பத்மாவிற்கு தொடை வரை நீண்டு வளர்ந்த அடர்த்தியான தலைமுடி. எந்த ஒரு பெண்ணும் தலைமுடியை விட்டுக் கொடுக்க தயங்குவாள். ஆனால் ஆச்சரியமாக பத்மா சற்றும் தயங்காமல் சம்மதம் தெரிவித்தாள். அவள் ரத்தினம் மீது கொண்ட காதல் என அனைவரும் நினைத்தனர்.  ஒரு நல்ல நாள் பார்த்து திருமணம் இனிதாக நடந்தது. பின்னர் இரண்டு வாரங்கள் கழித்து மொட்டை அடித்து பரிகாரம் செய்ய முடிவெடுத்தனர். அந்த இரண்டு வாரங்கள் ரத்தினம் மலர்களால் அவள் கூந்தலை அலங்கரித்துக் கொண்டே இருந்தான். அவனுக்கும் அவளுடைய தலைமுடி அவ்ளோ பிடிக்கும்.

ஆனால் ஒருநாள் இருவரும் தனிமையில் இருக்கும் போது ரத்தினம் அவளிடம் கேட்டு விட்டான். தயக்கமில்லாமல் தலை முடியை இழக்க எப்படி மனசு வந்தது என்று. அவனிடம் பலமுறை  முயன்றும் சொல்லாத விஷயத்தை அன்று தைரியமாக கூறினாள். நீண்ட நாட்களாக அவளுக்கு தன்னுடைய நீளமான தலைமுடியை மொட்டை அடிக்க ஆசை என்று. ஒருவேளை பரிகாரமாக இல்லாவிட்டாலும் கூட திருமணத்திற்கு பின் வேண்டுதல் எனக் கூறி ஒருமுறை மொட்டை அடிக்க வேண்டும் என நினைத்திருப்பதாக கூறினாள். ரத்தினம் சற்று அதிர்ந்தான். ஆனால் அதைவிட அதிர்ச்சி அவள் அடுத்து சொன்னது.

பரிகாரம் பற்றி ஊரில் உள்ள வயதான கிழவி அவளிடம் கூறியது. மொட்டை அடித்த பின் அந்த பூஜையை நிர்வாணமாக செய்ய வேண்டும் என்பது. அதோடு நில்லாமல்,  பொதுவாக ஒரு பெண்ணின் தலைமுடி அவளுடைய கணவனுக்கு சொந்தமாகும். கணவன் மரணமடைந்தால், அதை மழித்து எடுக்கும் நாவிதன் அந்த முடியை எடுத்துக் கொள்வான். அதனால் மரணமடைந்தவனின் கர்ம வினைகளையும் நாவிதன் எடுத்துக் கொள்வதாக பொருள். கணவன் இருக்கும் போது கோவிலில் காணிக்கையாக கொடுக்கும் முடி, கடவுளிடம் உனக்கு இருக்கும் கடனை முடித்து வைத்ததாக கருதி அதை மழித்து விட்டவனுக்கு சொந்தமாகி விடும். அவனுக்கு சமர்ப்பணம் கொடுத்து அந்த முடியை அவனிடம் வாங்கி பின்னர் தான் பூஜை செய்ய முடியும். பூஜையில் வைக்கப்பட்ட அந்த முடியின் மேல் மழித்தவன் ரத்தம் சொட்டி தன்னுடைய உரிமையை துறக்க வேண்டும். அப்போதுதான் முழுமையான நிவர்த்தி கிடக்கும் என்றாள்.


பத்மா பொறுமையாக தனது அடிமனது ஆசையையும் கூறினாள். எப்படியும் பூஜையை நிர்வாணமாக செய்யவேண்டும். அதனால் அவள் மொட்டை அடிக்கும் போதும் நிர்வாணமாக அமர்ந்து மொட்டை அடிக்க ஆசை உள்ளது எனக் கூறினாள். ரத்தினத்திற்கு என்ன சொல்லுவதென்று தெரியவில்லை. அவனால் அவளுடைய ஆசையை நிறைவேற்றாமல் இருக்கவும் முடியவில்லை. பரிகாரத்தையும் நிறுத்த முடியாது. ஒரு முடிவுக்கு வந்தவனாய் நாளை சங்கரனை போய் பார்க்கலாம் என்றான். சங்கரன் என்று சொன்னதும் பத்மாவின் கண்களில் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. 

சங்கரன், பத்மா, ரத்தினம் அனைவரும் பள்ளி வரை ஒன்றாக படித்தனர். வசதி இல்லாமல் சங்கரன் அவனுடைய அப்பாவின் தொழிலான முடி திருத்துவதை செய்ய துவங்கினான். ரத்தினம் படிக்க மனமில்லாமல் வீட்டில் இருந்த வசதியால் வியாபாரம் செய்தான். ஜாதி வித்யாசம் பார்க்காமல் இருவரும் பழகுவதுண்டு. மேலும் சங்கரனுக்கு ரத்தினம்-பத்மா காதல் விவகாரம் வெகு நாட்களாக தெரியும். அவனிடம் எடுத்து சொல்லி உதவி கேட்பது எளிது.



மறுநாள் ரத்தினமும் பத்மாவும், சங்கரனை தனியாக தோட்டத்தில் சந்தித்தனர். பரிகாரம் பற்றியும், பத்மாவின் அடி மனது ஆசை பற்றியும் எடுத்துக் கூறினர். சங்கரனின் அம்மா வந்து பத்மாவிற்கு மொட்டை அடித்து, அவள் தலை முடி மீது உரிமையை துறக்க முடியுமா என விசாரித்தனர். ஆனால் அவனுடைய அம்மாவிற்கு மாத விடாய் நின்று விட்டதால் இனிமேல் அவள் சவரக்கத்தியை பயன்படுத்த முடியாது என்ற குடும்ப பழக்கத்தை கூறினான். வேறு வழியின்றி சங்கரனையே பத்மாவிற்கு மொட்டை அடித்து விடுமாறு இருவரும் கேட்டனர். நண்பர்களுக்காக வேறு வழியின்றி சம்மதித்தான். ஆனால் இந்த விஷயம் வெளியில் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பேசிக் கொண்டனர்.

பரிகாரம் செய்யும் நாள் வந்தது. நள்ளிரவிற்கு சிறிது முன்னதாக ரத்தினமும் பத்மாவும் கோவிலுக்கு வந்தனர். அங்கு சங்கரன் காத்திருந்தான். அவன் கையில் ஒரு சிறிய பெட்டி இருந்தது. கோவிலுக்கு பின்னால் இருந்த ஒரு கோவில் மண்டபத்தில் அமர்ந்து மொட்டை அடிக்கலாம் என சங்கரன் கூறினான். அவன் சொல்வதை ஆமோதித்த ரத்தினம் பத்மாவை அந்த மண்டபத்தில் போய் மொட்டை அடித்து விட்டு வருமாறு கூறினான். தன்னுடைய மனைவி இன்னொரு நண்பன் முன்னால் நிர்வாணமாக இருப்பதை பார்ப்பது சங்கடமாக இருக்கும் என்பதால், அவன் இங்கேயே இருந்து பூஜைக்கான வேலையை செய்து கொண்டிருப்பதாக கூறினான். 

பத்மாவும் அவன் மனதை புரிந்து கொண்டாவளாய் மண்டபத்தை நோக்கி நடந்தாள். அவள் பின்னாலேயே சங்கரன் சென்றான். மண்டபத்திற்குள் வந்ததும் சங்கரன் ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து வந்தான். பின்னர் பெட்டியை திறந்தான். உள்ளே நிறைய கத்தரிக்கோல்களும், சவரக் கத்திகளும் இருந்தது. அவளுக்காக ஓர் பலகையை அங்கு தயாராக வைத்திருந்தான். அவளை உட்கார அழைத்த போது முதலில் உடைகளை களைய வேண்டும் என்றாள். சங்கரனை அருகில் அழைத்து உதவி கேட்டாள்.

பத்மா: சங்கரா… கொஞ்சம் இங்க வா…

சங்கரன்: சொல்லு பத்மா… என்ன வேணும்…

பத்மா: நான் இப்படி நிராயுதமாக உன் முன்னாடி உட்கார்ந்து மொட்டை அடிக்கணும் சொன்னது உனக்கு ஒண்ணும் பிரச்னை இல்லையே.

சங்கரன்: முதல்ல எனக்கும் கொஞ்சம் தயக்கம் இருந்தது..  நீ ரொம்ப நல்ல பொண்ணு… நல்ல சிநேகிதியும்கூட.. அதுனால என்னால மறுக்க முடியல…


பத்மா: எனக்கும் நீ மொட்டை அடிக்கிறதுல கொஞ்சம் நிம்மதி… தெரிஞ்ச முகம். விஷயமும் வெளிய தெரியாது.

சங்கரன்: அதுவும் சரிதான்.

பத்மா: ஆரம்பிக்கலாமா?

சங்கரன்: சரி… முதல்ல உன்னோட ஆடையை கழட்டு…

பத்மா: அதுக்கு முன்னாடி நீ என்னோட ஜடையை உன்னோட கையாள அவிழ்த்து விடு… என்னோட முடியை நீயே பிரிச்சுவிட்டு எனக்கு மொட்டை அடிக்கணும்.

சங்கரன்: அதுக்கென்ன… தாராளமா… என்னோட வாழ்க்கையில இவ்ளோ நீளமான முடி இருக்கிற பொண்ணுக்கு மொட்டை அடிச்சது இல்ல…

பத்மா: அப்போ இன்னைக்கு உனக்கு நல்ல வாய்ப்பு.

சங்கரன்: உன்னோட தலைமுடி ரொம்ப அடர்த்தியா அழகாவும் இருக்கு. சரி திரும்பி நில்லு.. உன்னோட ஜடையை கழட்டி விடுறேன்.

பத்மா: எதுக்கு திரும்பனும்…  நீ என்னோட ஜடையை முன்னால எடுத்து போட்டு அவிழ்த்து விடு…

சங்கரன்: சரி… கொஞ்சம் கிட்ட வா.


பத்மா சங்கரன் முன்னால் வந்து நின்றாள். பத்மாவின் இடது புறமாக கையை விட்டு அவளுடைய ஜடையை இழுத்து முன்னால் போட்டான். அவளுடைய ஜடை மிகவும் கனமாக இருந்தது. இடுப்புக்கு கீழ் வரை தொங்கிய ஜடையை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். பின்னால் மெல்ல அவள் ஜடையை அவிழ்த்து விட ஆரம்பித்தான். 

அடர்த்தியான அவளுடைய தலை முடி விடுபட ஆரம்பித்தது. மனதில் சந்தோஷத்துடன் நீண்டநாள் ஆசை நிறைவேறுவதை உதட்டில் புன்னகையுடன் ரசித்துக் கொண்டிருந்தாள். சங்கரன் அவள் ஜடையை அவிழ்த்து முடித்ததும் அவளுடைய தலைமுடிக்குள் கை விட்டு கோதி விட்டான். அவன் கூந்தலின் ஸ்பரிசத்தை அனுபவித்தாள். அவளுடைய தலைமுடி விரித்துவிட்டு போர்வை போல இருந்தது.


சில வினாடிகள் கழித்து நிமிர்ந்து சங்கரனை பார்த்த பத்மா, அடுத்தது என்ன என புரிந்துகொண்டு செய்ய ஆரம்பித்தாள். சங்கரன் அருகாமையில் இருந்தாலும், கவலைப்படாமல் தன்னுடைய சேலையை கழட்டினாள். சேலையை எடுத்தபோது அவளுடைய எடுப்பான தோற்றம் வெளியே தெரிந்தது. மெல்ல தன்னை சுற்றி இருந்த சேலையை உருவி தனியே தூக்கிப் போட்டாள். பின்னர் தன்னுடைய மேலாடையை கழட்டினாள்.  பத்மா பிராவை கழட்டியபோது அவளுடைய அழகிய மார்புகள் வெளிய வந்தது.




சங்கரனால் அவள் கண்களை அவள்மேல் இருந்து அகற்ற முடியவில்லை. அவன் பார்த்துக் கொண்டிருப்பதை பத்மாவும் பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னர் மெல்ல அவளுடைய பாவாடையையும் கழட்டி விட்டு முழு நிர்வாணமானாள்.  முழு அழகுடன் இருந்த பத்மாவை சங்கரன் தன்னையும் மீறி ரசித்தான். அவனுடைய பார்வை அவளை ரசிப்பதை பத்மா அறிந்தாள். அவனுடைய கொடிக்கம்பம் அவனுடைய வேஷ்டியில் முட்டிக்கொண்டு இருப்பதை பார்த்து மெல்ல சிரித்தாள். பின்னர் அங்கிருந்த பலகையில் சென்று அமர்ந்தாள்.


No comments:

Post a Comment