Saturday 29 June 2024

பார்பர் ரமேஷ் - ஒன்பதாம் பாகம்

வந்தனா பார்த்த அதே ஆனந்தியின் மொட்டை அடிக்கும் வீடியோவை ஒரு முறை பார்த்தாள். சற்று அசந்து போனாள். அவ்வளவு நீளமான முடியை உதட்டில் இருந்த புன்னகை மாறாமல் மொட்டை அடித்து கொடுத்து விட்டு எழுந்தாள்.  ரமேஷ் அதே நேரத்தில் வித்யாவின் ஜடைக்கு அங்குலம் அங்குலமாக முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தான்.

வித்யா அடுத்த ஒரு வீடியோவை கவனித்தாள். அவள் பார்வையில் சற்று வித்யாசமாக பட்டது. அந்த வீடியோவை Play செய்தாள். ஒரு இளம்பெண் இடுப்பளவுக்கு கீழ் இருந்த அடர்த்தியான முடியை ஜடை பின்னி மொட்டை அடிக்கும் வரிசையில் நின்றிருந்தாள். பார்க்க மிகவும் அழகாக இருந்தாள். அவள் உடல்வாகு தெரியும் படி எடுப்பாக ஒரு சுடிதார் அணிந்து சற்று மாடர்ன் பெண் போல இருந்தாள். அருகில் அவளுடைய கணவன் அவளுடைய தலைமுடியை அடிக்கடி தொட்டுப் பார்த்தபடியே இருந்தான். நாவிதன் அழைத்த போது அவள் கணவன் பிடித்துக் கொண்டிருந்த தலை முடியில் இருந்து கையை எடுத்து விட்டு நாவிதன் முன்னால் அமர்ந்தாள்.

 

அவள் கண்களில் ஒரு படபடப்பு இருந்தது. அதே நேரத்தில் ரமேஷ் தன்னுடைய பேண்ட்-ஐ எடுத்து அருகில் இருந்த பெட்டில் போட்டான். அவனுடைய புடலங்காய் விரைப்பாக எழுந்து நின்றது. மெல்ல வித்யாவின் முன் வந்து லேப்டோப் இருந்த மேஜையில் ஏறி லேப்டாப் அருகில் அமர்ந்தான். வித்யா வீடியோவில் இருந்து கண்களை நகர்த்தி ரமேஷின் புடலங்காயை கவனித்தாள். பெரிய தடி போல நின்றது. வித்யாவின் கண்கள் விரிந்தது.

வீடியோவில் அந்த பெண் கணவனை ஒரு முறை பார்த்துவிட்டு கையிலிருந்த பிளேடை நாவிதனிடம் கொடுத்தாள். பின்னர் தன்னுடைய அழகான ஜடையை எடுத்து முன்னால் போட்டாள். ஜடையில் இருந்த ரப்பர் பாண்ட்-ஐ கழட்டி விட்டு பின்னலை அவிழ்த்து விட ஆரம்பித்தாள். வித்யாவின் கண்கள் இனமும் ரமேஷின் புடலங்காய் மேல் இருந்தது. ரமேஷ் மெல்ல வித்யாவின்  நீளமான ஜடையை எடுத்து முன்னால் போட்டான். 


வித்யாவின் அடர்த்தியான ஜடையை அவிழ்த்துவிட ஆரம்பித்தான். வித்யாவின் கூந்தல் கற்றைகள் மெல்ல ரமேஷின் விரல்களுக்கு இடையில் மாட்டி கொஞ்சம் கொஞ்சமாக விடுபட ஆரம்பித்தது. வீடியோவில் இருந்த பெண் ஜடையை முழுவதுமாக அவிழ்த்து விட்டு பின்பக்கம் தூக்கி போட்டு உதறி விட்டாள். பின்னர் மெல்ல நாவிதன் முன் நகர்ந்து தலையை குனிந்து தன்னுடையை தலைமுடியை அவனிடம் கொடுத்து சரணடைந்தாள். ரமேஷ் வித்யாவின் ஜடையை முழுவதாக அவிழ்த்த போது அவளுடைய மொத்த தலைமுடியும் அவன் கைகளில் அகப்பட்டு இருந்தது.  வித்யாவின் கண்கள் வீடியோவை படபடப்பாக பார்த்துக் கொண்டிருந்தாலும் ஓரக் கண்ணில் ரமேஷின் லீலைகளையும் கவனித்துக் கொண்டிருந்தாள். ரமேஷ் வித்யாவின் முடியை மொத்தமாக பிடித்து அவனை நோக்கி இழுத்தான்.

வீடியோவில் அந்த பெண்ணின் தலை முடியில் நாவிதன் தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தான். அவளுடைய அடர்த்தியான தலைமுடிக்குள் புகுந்து ஓடி தண்ணீர் வெளியே வடிய ஆரம்பித்தது.  நாவிதன் அவளுடைய முடியை நன்றாக மசாஜ் செய்து விட்டு கொண்டை எதுவும் போடாமல் அப்படியே விட்டான். கையில் இருந்த கத்தியில் அவள் கொடுத்த புது பிளேடை மாட்டி ஒரு கையால் அவள் தலையை பிடித்து குனிய வைத்தான். ரமேஷ் இப்போது வித்யாவின் முடியை எடுத்து தன்னுடைய புடலங்காய் மேல் வைத்து பந்து போல சுற்றினான். வித்யாவின் மிருதுவான, மென்மையான தலைமுடி அவனுடைய விரைப்பான புடலங்காய்மேல் போர்வை போல சுற்றியது. வித்யாவின் அடர்த்தியான தலைமுடி ஒரு கூந்தல் பந்து போல இருந்தது. அந்த கூந்தல் புதையலில் புடலங்காயை உள்ளே வைத்து இரு கைகளாலும் வித்யாவின் தலைமுடியை அழுத்தி பிடித்துக் கொண்டான்.  மெல்ல வித்யாவின் தலைமுடியை வைத்து கைகளை குலுக்கி கையில் வேலை செய்ய ஆரம்பித்தான்.

வீடியோவில் அவளுடைய தலையில் கத்தியை வைத்து நாவிதன் சிரைக்க ஆரம்பித்தான். அவளுடைய தலைமுடி கற்றை கற்றையாக ஈரத்துடன் வந்து தரையில் விழுந்தது. அவள் தலைமுடியின் சில கற்றைகள் அவள் மடியில் வந்து விழுந்தது. நாவிதனின் கத்தி அசைவிற்கு ஏற்ப அவளுடைய தலை ஆடிக் கொண்டிருந்தது. நாவிதன் அழகாக சிரைத்துக் கொண்டிருந்தான். ரமேஷ் வித்யாவின் தலை முடியை இழுத்து விளையாடி கையில் வேலை செய்து கொண்டிருந்தான். வித்யாவின் கண்கள் ஆர்வமாக வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தாலும், அவளுடைய தலை, ரமேஷ் அவளுடைய முடியை பிடித்து இழுக்கும் அசைவிற்கு ஏற்ப ஆடிக் கொண்டிருந்தது. 




ரமேஷ் கண்களை மூடி வெறித் தானமாக கையை அழுத்திக் கொண்டிருந்தான். வித்யாவிற்கு அந்த மேஜையே முழுவது ஆடுவது போல இருந்தது. ரமேஷ் புடலங்காயில் இருந்து ஒரு கையை எடுத்து வித்யாவின் தலை முடியை கழுத்தின் பின் பக்கம் அழுத்தி பிடித்தான். வித்யா தனது கையால் ரமேஷின் புடலங்காயை பிடித்து அவனோடு சேர்ந்து கையில் பிடித்து ஆட்டி விட்டாள். ரமேஷ் உச்சத்தை நெருங்கிக் கொண்டிருந்தான். வீடியோவில் இருந்த பெண்ணின் தலையை கிட்ட தட்ட மொட்டை அடித்திருந்தான் நாவிதன். அவள் அவளுடைய கடைசி கற்றை தலை முடியை மழித்த போது அந்த முடி அப்படியே வழிந்து கீழே விழுந்தது. 

வித்யாவின் கண்கள் ஆர்வத்துடன் வீடியோவை பார்த்துக் கொண்டிருந்த போது ரமேஷ் வெண்மணி துளிகளை பீச்சி வித்யாவின் தலை முடியில் அடித்தான். தன்னுடைய பலம் கொண்டு மீண்டும் மீண்டும் வித்யாவின் தலைமுடியை வெண்மணி துளிகளால் அபிஷேகம் செய்தான். கண் விழித்து பார்த்த போது தான் வித்யாவின் கை அவனுடைய புடலங்காயில் இருப்பதை கவனித்தான். வீடியோவில் இருந்த பெண் மொட்டை அடித்து முடித்து எழுந்தபோது மதில் இருந்த முடியை உதறிவிட்டு நின்றாள். அவள் கணவன் அருகில் வந்ததும் இருவரும் அங்கிருந்து சென்றனர். 


வித்யா வீடியோ முடிந்ததும் ரமேஷை கவனித்தாள்.  ரமேஷின் பலூன் இப்போது சுருங்கியிருந்தது. அவள் கையை எடுத்தாள். மெல்ல சிரித்துக்கொண்டே செல்லமாக அவன் புடலங்காயில் ஒரு அடி போட்டாள். பின்னால் விரிந்து கிடந்த தன்னுடைய தலைமுடியை ரமேஷின் புடலங்காயில் இருந்த எடுத்து விட்டு எழுந்து நின்றாள்.  அவள் தலைமுடியில் நிறைய வெள்ளை வெள்ளையாக நீர் வழிந்து கொண்டிருந்தது. அப்படியே தன்னுடை நீளமான முடியை கொண்டை போட்டாள்.  யாரும் பார்ப்பதற்கு முன் சென்று தலைக்கு குளிக்க வேண்டும்  என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள். ரமேஷ் மனத்தில் திருப்தியுடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான். வித்யாவின் கொண்டை ஒய்யாரமாக தெரிந்தது. அவன் தெளித்து விட்ட முத்து துளிகள் மின்னிக் கொண்டிருந்தன.


ரமேஷ் வித்யாவின் தலைமுடியில் அபிஷேகம் செய்து அனுப்பி வைத்தான். அவள் வழக்கமாக போடும் ஷாம்பூவைவிட அதிகமாக அவள் முடியில் தெளித்து வைத்திருந்தான். வித்யா நீண்ட நாளைக்கு பிறகு இந்த வாசனையை உணருகிறாள். கணவனுடன் செய்த சேட்டைகளை நினைத்துக் கொண்டே உதட்டில் புன்னகையுடன் கூந்தலை அள்ளி கொண்டையாக போட்டாள். வித்யா வீட்டில் நுழைந்த போது வந்தனா விக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அவளுடைய க்லிப் போடாமால் தலை முடியை விரித்து விட்டிருந்தாள். விக்கியின் முன்னால் முடியை விரித்து விட்டு அவன் கைகளில் முடியை கொடுத்து விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தாள். விக்கி வந்தனாவின் தலை முடியை கையில் பிடித்து சிரித்து மகிழ்ந்தான். வித்யா இதை கவனித்தாள். யாரோ நிற்பதுபோல உணர்ந்த வந்தனா திரும்பியபோது வித்யா கொண்டை போட்டபடி அங்கு நின்றிருந்தாள். சற்றுமுன் அவள் தலைமுடியை ஜடையோடு பார்த்திருந்த வந்தனா இப்போது கொண்டையுடன் பார்த்ததும் ரமேஷின் அறையில் நடந்ததை யூகித்தாள். விஷமப் புன்னகையோடு வித்யாவை பார்த்தாள். வந்தனாவின் பார்வையை சரியாக புரிந்து கொண்டு சைகையால் குளித்துவிட்டு வருவதாக சொல்லி விட்டு சென்றாள் வித்யா.

ரமேஷ் அவனுடைய அறையில் சொர்க்கத்தில் இருப்பது போல உணர்ந்தான். கடந்த இரண்டு நாட்களை அவன் மறக்க முடியாது. தொலைவில் பார்த்து ரசித்த வித்யாவின் தலை முடியையும், அவ்வப்போது ரசித்துக் கொண்டிருந்த வந்தனாவின் முடியையும் ஒரு சேர ஒரே நாளில், தனித் தனியாக தொட்டுப் பார்த்து விட்டான். தனிப்பட்ட முறையில் மிகவும் நெருங்கிய பெண்களிடம் நடப்பது போல நடந்து கொண்டான். வித்யாவிடம் இன்னும் ஒருபடி மேலே போய் அவளுடைய நீளமான ஜடையை பிடித்து , அவிழ்த்து அவனுடைய புடலங்காயை சுற்றி வைத்து இன்பமும் அனுபவித்து விட்டான். விரைவில் வந்தனாவின் தலை முடியிலும் இதே போல இன்பம் அனுபவிக்க அனுமதி பெற்று விட்டான். இதையெல்லாம் தாண்டி அவன் மனதில் உறுத்திக் கொண்டிருந்தது இரண்டு விஷயங்கள். ஒன்று அவன் கண்களை மூடி இன்பம் அனுபவிக்கையில் வித்யா அவனுடைய புடலங்காயை கையில் பிடித்திருந்தது. இன்னொன்று, நாளை மொட்டை அடிக்கும் போது அவனையும்நிராயுதமாகஇருக்க சொன்னது. எதற்காக வித்யா அதை சொன்னாள்/செய்தாள் என புரியவில்லை. ஆனாலும் ரமேஷ் அதில் அதிக நேரம் செலவிடாமல் இதுவரை நடந்த சுகமான நிகழ்வுகளை எண்ணி திளைத்திருந்தான்.


வித்யா குளித்து முடித்து விட்டு வெளியே வந்தபோது விக்கி இன்னமும் வந்தனாவின் முடியை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான். ரமேஷ் வந்தனாவின் முடியை பிடித்து விளையாண்ட சுகம் இன்னமும் அவளுக்குள் இருக்கிறது என்பதை வித்யா புரிந்து கொண்டாள். தன்னுடைய ஈரக் கூந்தலை துவட்டிய படியே வந்து அவர்களின் அருகில் அமர்ந்தாள். விக்கியை வைத்துக் கொண்டு எப்படி வெளிப்படையாக பேசுவது என புரியாமல் இருந்தால் வந்தனா. மாலை நேரம் ஊருக்கு வேறு கிளம்பவேண்டும். இந்த இரண்டு நாட்களாக அவள் எதிர்பாராமல் நிறைய ஆச்சரியமான விஷயங்கள் நடந்தேறியது. குறிப்பாக இவர்களின் தலை முடியை பற்றிய விஷயங்கள். வித்யா மொட்டை அடித்துக் கொள்வதாக கூறியது சந்தோசமாக இருந்தாலும் வந்தனாவால் அதை நேரில் பார்த்து ரசிக்க முடியவில்லை என வருத்தமாக் இருந்தது. 

இன்னமும் விக்கிக்கு வித்யா மொட்டை அடிப்பது பற்றி தெரியாது. எப்படி அவனிடம் எடுத்துக் கூறி புரியவைப்பது என வந்தனாவும் வித்யாவும் யோசனையில் இருந்தனர். நேற்று இரவே வித்யா அவளுடைய மாமியாரிடம் பேசி தான் மொட்டை அடிக்கும் விஷயத்தை கூறியிருந்தாள். அவளுடைய மாமியாருக்கு சற்று அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். 

தளதளவென அடர்த்தியான தலைமுடியை மொட்டை அடிக்கும் விஷயத்தை சிறிதும் பதட்டம் இல்லாமல், தயக்கம் இல்லாமல் கூறியது தான் அதற்கு காரணம். முதலில் சற்று மௌனமாக இருந்தாலும் பின்னர் புன்னகையோடு சம்மதித்தாள். உண்மையில் வித்யா நிறைய கேள்விகளை அவள் மாமியாரிடம் இருந்து எதிர்பார்த்தாள். ஆனால் நிறைய கேள்விகளை எதிர்பார்த்தவளுக்கு சற்று நிம்மதி கிடைத்தது. இன்று மாலைக்குள் விக்கியை சமாளித்து அனுப்பி விட்டால் போதும், திட்டமிட்டது போல நாளை திருச்செந்தூர் சென்று அங்கு மொட்டை அடித்து அடி மனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். 



மற்றவர்கள் கண்களில் வித்யாவின் அழகுக்கு முதன்மை காரணமாக தோன்றும் இந்த அடர்த்தியான தலை முடியை மழித்து எடுத்து ரமேஷிடம் கொடுத்துவிடலாம். சில நாட்களுக்கு அழகிய மொட்டை தலையுடன் இருக்கலாம் என நினைத்திருந்தாள் வித்யா. இவ்வளவு நேரம் வந்தனாவின் முடியை பிடித்து விளையாடிக் கொண்டிருந்த விக்கி இப்போது அவன் அம்மா மடியில் வந்து அமர்ந்தான். 

வந்தனாவைவிட வித்யாவின் தலைமுடி நீளமாக இருந்ததால் சிறிதும் யோசிக்காமல் அவனுடைய அம்மாவின் முடியை பிடித்து விளையாடினான்.  வித்யா விக்கியை தடுக்கவில்லை. எப்படியும் நாளைக்கு மொட்டை அடிக்கப்போகிற தலைமுடிதானே… அவன் விளையாடி விட்டு போகட்டும் என அமைதியாக இருந்தாள். யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. ரமேஷ் சிறிது நேரத்தில் வெளியே சென்று நாளை செல்ல வேண்டிய ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்றும் கூறியிருந்தான். அதை சொல்லி விட்டு போக ரமேஷ் வந்திருக்கிறான் என புரிந்து கொண்டு வந்தனாவை கதவை திறக்க சொன்னாள் வித்யா. வந்தனா எழுந்து தன்னுடைய தலைமுடியை அள்ளி மேலே தூக்கி வைத்து க்லிப் போட்டவாறு சென்று கதவை திறந்தாள். அவள் கண்களை அவளால் நம்ப முடியவில்லை. வாசலில் வந்தனாவின் அம்மா, வித்யாவின் மாமியார் பத்மா நின்றிருந்தாள்.

வாசலில் அம்மாவை பார்த்த வந்தனாவால் எதுவும் பேச முடியவில்லை. கண்களில் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, சிரித்த முகத்துடன் வந்தனாவின் கன்னத்தில் கிள்ளி வைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள். வாசலில் கதவை திறந்த சத்தம் கேட்டதும், வேறு எதுவும் பேசாமல் இருந்த வந்தனாவை நோக்கி “என்ன வந்தனா… யாரு வந்திருக்கா?… அமைதியா இருக்கே…” என்று கேட்டவாறே திரும்பிய வித்யா அவளுடைய மாமியார் அங்கு வந்திருப்பதை கவனித்து சற்று அதிர்ச்சியானாள். 

என்ன சொல்வது என புரியாமல் எழுந்து அவளை உள்ளே வரவேற்றாள். எதிர்பாராமல் அவளுடைய மாமியார் வந்திருப்பது அவளுடைய பேச்சில் படபடப்பாக தெரிந்தது. அதை பத்மா கவனிக்காமல் இல்லை. உள்ளே வந்ததும் முதல் வேளையாக வித்யாவின் தலைமுடியை கைகளால் அள்ளி ஒரு முத்தம் கொடுத்தாள்.  இதை, வித்யாவும் வந்தனாவும் எதிர்பார்க்கவில்லை. 

பின்னர் மெல்ல அங்கிருந்த ஸோஃபாவில் அமர்ந்தாள். விக்கி அவனுடைய பாட்டியை பார்த்த சந்தோசத்தில் பத்மாவின் மேல் ஏறி அமர்ந்தான். வித்யா அவளுக்கு காபி போட்டு வருவதாக கூறி அடுக்களைக்கு சென்றாள். மனத்திற்குள் ஆயிரம் எண்ணங்கள் இருந்தாலும், நாளை திட்டமிட்ட படி மொட்டையடிக்கும் ஆசை தடைப்பட்டு விடக்கூடாது என மனதில் கடவுளை வேண்டிக் கொண்டே இருந்தாள்.  வந்தனா மெல்ல பத்மாவிடம் பேச்சு கொடுத்தாள்.

வந்தனா: என்னம்மா…. திடீர்னு இப்படி சொல்லாம கொள்ளாம வந்திருக்க?

பத்மா: ஏன்டி… நான் வர்றதுக்கு முன்னாடியே சொல்லணுமா?

வந்தனா: அப்படியில்ல அம்மா… நான் தான் சாயங்காலம் அங்க வறேன்னு சொன்னேன்ல… அதுக்குள்ள என்னனு கேட்டேன்.

பத்மா: அதை நீ உன்னோட அண்ணிக்கிட்ட தான் கேட்கணும். நேத்து திடீர்னு போன் பண்ணி திருச்செந்தூர் போறேன்… மொட்டை அடிக்கணும்னு சொல்றா… அதுவும் தனியா வேற….



வந்தனா: கோவிலுக்கு தானம்மா….

பத்மா: அதுக்கு இல்ல வந்தனா… நீ வீக்கியை கூட்டிட்டு சாயங்காலம் வந்தாலும் நாளைக்கு விடியல் காலைல ஏதோ டூர் போறேன்னு சொல்ற…

வந்தனா: ஆமா.. என்னோட டூர் பத்தி உன்கிட்ட ஏற்கனவே சொன்னேன்ல…

பத்மா: ஆமா… ஆனால் நான் மட்டும் தான அங்க இருக்கேன்… இதுக்கு நீ இங்கிருந்து நாளைக்கு காலைல உன்னோட டூர்க்கு கிளம்பு…. வித்யா எதுக்கு தனியா போகணும்… நானும் அவ கூட திருச்செந்தூர் கோவிலுக்கு போறேன்.

வந்தனா: ஏன் உனக்கும் மொட்டை அடிக்கணுமா?

பத்மா: ஏன் மொட்டை அடிச்சா தான் போகணுமா? வேணும்னா அவளுக்காக நானும் சேர்ந்து மொட்டை அடிச்சுக்கிறேன்… போதுமா….

வந்தனா: அது சரி….

பத்மா: என்னோட மருமகளே என்னை எதுவும் கேட்கலை.. நீ என்ன இவ்ளோ கேள்வி கேட்கிற…

வந்தனா: எனக்கென்ன.. நீ அச்சு உன்னோட மருமகள் ஆச்சு…

பத்மா: நீ என்னடி தலை முடியை இப்படி கந்தல் கோலமா வச்சிருக்க.. போய் முதல்ல தலையை சீவி பின்னிவிடு…

வந்தனா:  இவ்ளோ நேரம் உன்னோட  பேரன் தான் என்னோட முடியை பிடிச்சு விளையாடிட்டு இருந்தான்… அவனை தான் நீ கேட்கணும்…

பத்மா: நீ எதுக்கு உன்னோட முடியை அவன்கிட்ட விட்டுகொடுத்த…

வந்தனா: அவன் என்னோட க்லிப்பை கழட்டி விட்டான்… என்னோட முடி  அவன்கிட்ட மாட்டிக்கிச்சு. என்ன பண்றது.

பத்மா: அது சரி…

வந்தனா: சரி… நீ உன்னோட பேரன் கூட விளையாடு நான் உள்ள போறேன்.

பத்மா: அடுக்களை-ல வித்யாக்கு எதுவும் உதவி வேணுமானு கேட்டுட்டு போ.

வந்தனா: சரி.

கல்லூரி நாட்கள் முதல் மொட்டை அடிக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய தலைமுடியை நீளமாக வளர்திருந்தாள். இப்போது அந்த நீளமான கூந்தல் அவளுடைய ஆசையை நிறைவேற்றாமல் அவளை விட்டு பிரியப் போகிறது. வித்யாவால் அவளுடைய மாமியாரை கோவிலுக்கு வரவேண்டாம் என கூறவும் முடியாது. மொட்டை அடிக்கிறேன் என்று சொல்லி விட்டதால் இனிமேல் அதை தள்ளிவைக்கவும் முடியாது. என்ன செய்வது என யோசனையில் இருந்தாள்.

பல வருடங்களாக போட்டுக் கொண்டிருந்த திட்டம் கை கூடி வருகையில் இப்போது கை நழுவி போவது போல தோன்றியது. வித்யா காப்பி போட்டுக் கொண்டே ஹாலில் வந்தனாவும் அவள் மாமியாரும் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தாள். பரபரப்பாக அடுக்களைக்குள் நுழைந்தாள் வந்தனா.

வந்தனா: என்ன அண்ணி… கடைசி நேரத்துல இப்படி ஒரு திருப்பம்.

வித்யா: எனக்கும் புரியல வந்தனா…. இப்போ என்ன பண்றதுனு…

வந்தனா: நான் வேணும்னா எங்கம்மாகிட்ட பேசி சாயங்காலம் என்னோடவே கூட்டிட்டு போயிடவா?

வித்யா: முயற்சி பண்ணு.. ஆனா அவங்க ஏதோ . முடிவோட வந்திருக்காங்க…. அவங்களை சமாளிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான்.

வந்தனா:  ஆமா… ஆனால் நாம எப்படியாவது இதை செய்யனும்…

வித்யா: பேசாம உங்கம்மாகிட்ட உண்மையை சொல்லலாமா?

வந்தனா: அய்யோ அண்ணி உங்களுக்கு ரொம்ப தைரியம்தான்… எப்படி அதை சொல்லுவீங்க.

வித்யா: எனக்கு வேற என்ன பண்றதுனு தெரியல…

வந்தனா: கொஞ்சம் பொறுமையா இருங்க… யோசிப்போம்…


வித்யா: உன்னோட அம்மா மத்த மாமியார் மாதிரி இல்ல… நல்லவங்க…. சரியா எடுத்து சொன்னா புரிஞ்சுக்குவாங்கனு தோணுது.

வந்தனா: ஆனால்… இப்படி அம்மணமா உட்கார்ந்து மொட்டை அடிக்குனும்னு ஆசை இருக்குங்கிறதை எப்படி வெளிப்படையா சொல்லமுடியும்.

வித்யா: அதுவும் சரிதான்… கொஞ்சம் வேற மாதிரி சொல்லணும் எப்படினு தெரியல…


வந்தனா: சரி ஏதாவது சொல்லி அவங்களை சமாளிக்க முயற்சி பண்ணுவோம். வாங்க.

இருவரும் கையில் காப்பியுடன் வெளியே வந்தனர். அங்கு பத்மாவதி மட்டும் தனியாக இருந்தாள். விக்கி அங்கில்லை… வெளியில் பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் விளையாடுவதாக கூறினாள் பத்மா. மூவரும் கையில் காப்பி கோப்பையுடன் அமர்ந்தனர். விக்கி இப்போது அங்கு இல்லாமல் இருந்ததால் இதுதான் பேச நல்ல நேரம் என வந்தனாவும் வித்யாவும் நினைத்தனர். எப்படி ஆரம்பிப்பது என யோசித்துக் கொண்டிருக்கையில் பத்மாவதி பேச்சை துவங்கினாள்.





No comments:

Post a Comment