Saturday 22 June 2024

பார்பர் ரமேஷ் - ஏழாம் பாகம்

வந்தனாவை தனியாக ரமேஷிடம் பேச வைத்தால் அவளுக்கும் இன்னும் கூச்சம் குறையும் என தோன்றியது. ரமேஷ் ஒரு HAIR FETISH என்பதால் அவனுக்கும் தனிமையில் வந்தனாவின் தலை முடியை தொட்டுப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தாள். திடீரென நினைவுக்கு வந்தவளாய், வித்யா வந்தனாவிடம் “விக்கி எழுந்தா  தேடுவான்… நீ ரமேஷ்கிட்ட பேசிட்டு இரு…. நல்லா மனசு விட்டு பேசு….. செம்ம திரில்லீங்கா இருக்கும்….  நான் கொஞ்ச நேரத்துல வறேன்…. (சிரித்தபடி) எதுக்கும் உன்னோட முடியை ரெடியா வச்சிக்கோ” என்று சொல்லி விட்டு சில நிமிடங்களில் வருவதாக சொல்லிவிட்டு சென்றாள்.  

இன்னுமும் ரமேஷ் கதவை திறக்காத நிலையில் வித்யா சொல்லி விட்டு சென்றது சற்று தயக்கமாக இருந்தது. தனியாக ரமேஷிடம் என்ன பேசுவது என நினைத்தாள்.

தயக்கத்துடன் திரும்பி பார்த்த போது வித்யா பின்னிய ஜடையை எடுத்து பின்னால் வீசியவாறே வீட்டின் படிக்கட்டில் ஏறிக் கொண்டிருந்தாள். ஆனாலும் மனதிற்குள் ஒரு தைரியம்… அண்ணி இல்லாமல் தனியாக இருந்தால் இன்னும் நிறைய பேச முடியும். ஒருவேளை அப்படி பேச ஒரு வாய்ப்பு வேண்டும் என நினைத்து தான் வித்யா அங்கிருந்து செல்கிறாளோ என நினைத்தாள். அறையின் உள்ளே விளக்கு எரிவது தெரிந்தாலும் சில வினாடிகள் கழித்தே ரமேஷ் கதவை திறந்தான்.  வந்தனா இவ்வளவு காலையில் வந்து கதவை தட்டியது வியப்பாக இருந்தது. 

புருவத்தை உயர்த்திக்கொண்டே “என்ன?” என்பதுபோல ஆச்சரியமாக பார்த்தான். 

“உள்ளே வரலாமா?” எனக் கேட்டவளை ஆமோதித்து உள்ளே அழைத்து சென்றான்.



ரமேஷ் வந்தனாவிடம் சில வித்யாசங்களை கவனித்தான். நேற்று முடி வெட்டிக் கொள்ள வந்த போது இருந்ததை விட இப்போது சற்று நெருங்கிப் பழகுபவள் போல நடந்து கொண்டாள். அவளிடம் ஒரு கூச்சமோ தயக்கமோ இல்லை. மேலும் வழக்கமாக அண்ணா என வார்த்தைக்கு வார்த்தை சொல்பவள் இன்னும் ஒரு முறை கூட அண்ணா என்று சொல்லவில்லை. தவிர வித்யா இப்போது அவளுடன் இல்லை… ஆனாலும் அவள் அதை பற்றி கவலைப்படாமல் சுதந்திரமாக உலா வருகிறாள். ஒரு வேளை வித்யா அவளுக்கு மொட்டை அடிக்கும் விஷயம் பற்றி சொல்லியிருக்க வேண்டும் என யூகித்தான். ஆனால் வித்யா நிராயுதமாக மொட்டை அடிக்க வேண்டும் என்ற முழு விவரத்தையும் சொல்லியிருப்பாளா என ரமேஷால் புரிந்து கொள்ள முடியவில்லை. முதலில் வந்தனா ஏதாவது பேசினால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் என காத்திருந்தான்.

வந்தனா ரமேஷின் அறையில் நுழைந்ததில் இருந்து அவளுடைய கண்கள் சுற்றி நோட்டமிட்டது. நேற்று அவளுக்கு முடி வெட்டிய நாற்காலி அப்படியே இருந்தது. அப்படியே ஹாலில் பார்த்தாள். நேற்று அவள் பார்த்த நிறைய பொருட்கள் அப்படியே தான் இருந்தன ஒரு சில பொருட்களை தவிர. அவனுடைய சவரக்கத்தி, கத்தரிக்கோல் போன்றவற்றை காணவில்லை. அவனுடைய லேப்டாப் அங்கு இல்லை. மெல்ல நடந்து அவன் படுக்கை அறையை எட்டிப்பார்த்தாள். 

ரமேஷின் மனது சற்று படபடத்தது. காரணம் நேற்று வெட்டிய வந்தனாவின் முடியை ஒன்றாக எடுத்து கட்டி வைத்திருந்தான். சுமார் அங்குலம் நீளமான முடியை மொத்தமாக வெட்டி கீழே போட்டு விட்டுத் தான் அவளுக்கு லேயர் கட்டிங் பண்ணி விட்டான்.  அவளுடைய கத்தையான முடியை கீழே போட்ட போது சிதறிக் கிடந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால் வந்தனா, வித்யா இருவரும் சென்றபின் ரமேஷ் வந்தனாவின் முடியை எடுத்து பத்திரமாக கட்டி வைத்தான். நேற்று இரவு முழுவதும் அவன் வந்தனாவின் முடியை வைத்து எத்தனை முறை அதை ரசித்து தடவி அனுபவித்தான் என அவனுக்கே நினைவில்லை. இப்போது வந்தனாவின் கண்களில் அவளுடைய முடி பட்டு விடக்கூடாது என பதட்டமாக இருந்தான்.


வந்தனா ரமேஷின் படுக்கையில் லேப் டாப்பை கவனித்துவிட்டு அப்படியே திரும்பினாள். நல்ல வேளையாக ரமேஷ் வந்தனாவின் முடியை தலையனைக்கு கீழ் வைத்தது நினைவுக்கு வந்தது. அவள் கண்களில் பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆசுவாசப்படுத்திக் கொண்டு வந்தனாவை பார்த்தான். 

வந்தனா அவனிடம் “உங்ககிட்ட கொஞ்சம் பேசலாம்னு வந்தேன்… ஆனா உங்களை அண்ணானு சொல்லிக்கிட்டே என்னால அதை பேச முடியாது… இனிமேல் உங்களை அண்ணானு கூப்பிடலை. கோவிச்சுக்காதிங்க” என்றாள். 


ரமேஷ் புன்முறுவலுடன் “சரி வந்தனா” என்றான்.

ரமேஷ்: என்ன விஷயம்?

வந்தனா: என்னோட அண்ணி என்கிட்ட ஒரு விஷயம் சொன்னாங்க… என்னால நம்ப முடியல. அதுனாலதான் அது உண்மையா இல்லை என்கிட்ட விளையாட்டுக்கு சொல்றாங்களானு தெரிஞ்சுக்கலாம்னு வந்தேன்.

ரமேஷ்: சரி.. சொல்லு என்ன விஷயம்?

வந்தனா: நீங்களா சொல்லுவீங்கனு பார்த்தேன்.

ரமேஷ்: வந்தனா… நான் இங்க ஒரு வருஷத்துக்கு மேல இருக்கேன். தவிர உங்க குடும்பத்தை எனக்கு சின்ன வயசில இருந்து தெரியும். தினமும் விக்கி என் கூட விளையாட வருவான். அதுனால அவங்க என்கிட்ட நிறைய பேசி இருக்காங்க. நீ எதை பத்தினு தெளிவா சொல்லு.

வந்தனா: ஹாஹா… நல்லா தெளிவா இருக்கீங்க. சரி சொல்லுறேன். தலை முடியை பத்தி. மொட்டை அடிக்கிரதை பத்தி.

ரமேஷ்: ஹாஹா… தலை முடியை பத்தி என்ன.. நான் ஒரு பார்பர். அதுனால நிறைய முடி வெட்டுவேன். அப்பப்போ மொட்டையும் அடிப்பேன்.

வந்தனா: பொதுவா கேட்கலை… எங்க அண்ணி பத்தி கேட்குறேன். அவங்களோட தலை முடி உங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம். உண்மையா?


ரமேஷ்: ஆமா… இவ்வளவு அழகான முடியை யாருக்கு பிடிக்காம இருக்கும்.

வந்தனா: கண்டிப்பா எல்லாருக்கும் பிடிக்கும். அவங்க தலை முடியை நீங்க தொட்டுப் பார்த்து இருப்பீங்க… சரியா.

ரமேஷ்: ஆமா… நேத்து தான் தொட்டுப் பார்த்தேன்.

வந்தனா: உங்களுக்கு மொட்டை அடிக்கிறதும் ரொம்ப பிடிக்குமாமே… உண்மையா?

ரமேஷ்: ஓ..அதையும் சொல்லிட்டாங்களா?

வந்தனா: இன்னும் நிறைய சொன்னாங்க… கொஞ்சம் கொஞ்சமா வருவோம்.  இப்போ உங்களோட மொட்டை அடிக்கிற ஆர்வம் பத்தி சொல்லுங்க.


ரமேஷ்:  சொல்றேன். ஆனா எதுக்குனு சொல்லு.

வந்தனா: எதுக்குனு சொன்னா தான் சொல்லுவீங்களா? சரி… எனக்கு மொட்டை அடிக்கணும்னு வச்சிக்கோங்க… இப்போ சொல்லுங்க.

ரமேஷ்: ஹாஹா… உனக்கு மொட்டையா?

வந்தனா: ஏன்.. நான் மொட்டை அடிக்க கூடாதா? இல்ல நீங்க என்னை மாதிரி பொண்ணுக்கு மொட்டை அடிக்க மாட்டீங்களா?

ரமேஷ்: தாராளமா மொட்டை அடிக்கலாம். அதுவும் உனக்குனு சொன்னா நான் சந்தோசமா மொட்டை அடிப்பேன்.

வந்தனா:  அதான பார்த்தேன். என்னோட அண்ணி மாதிரி நீளமான முடி இருக்கிற பொண்ணுங்களுக்கு மட்டுந்தான் மொட்டை அடிப்பீங்களோனு நினைச்சேன்.

ரமேஷ்: இப்போ கூட இந்த சேர்ல உட்காரு.  உனக்கு மொட்டை அடிக்கிறேன்.

வந்தனா: ரொம்ப அவசரப்படாதீங்க. அதுக்கு ஒரு நேரம் வரும்

ரமேஷ்: ஓ… அப்போ உனக்கும் மொட்டை அடிக்கணுமா?
வந்தனா: ஆமா…

ரமேஷ்: சூப்பர்.

வந்தனா: அதுவும் அவங்களுக்கு எப்படி மொட்டை அடிக்கணும்னு சொன்னாங்களோ அதே மாதிரி.

ரமேஷ்: புரியல…

வந்தனா: ரொம்ப நடிக்காதீங்க. எனக்கு எல்லாம் தெரியும். என்னோட அண்ணி எல்லாத்தையும் சொல்லிட்டாங்க.


ரமேஷ்: என்ன சொன்னாங்க.

வந்தனா: நீங்க அவங்களுக்கு மொட்டை அடிக்கப் போறதைப் பத்தி சொன்னாங்க. அதுவும் நிராயுதமாக  இருக்கும் போது உடம்பு மொத்தமும் உள்ள முடியை வழிக்கணும்னு சொன்னாங்க.

ரமேஷ்: ஆமா.
வந்தனா: உங்களுக்கு கூச்சமா இல்லையா.

ரமேஷ்: என்னைவிட உங்க அண்ணிக்கு தான் கூச்சம் இருக்கும். சரியா?

வந்தனா: ஆமா.. ஆனா இப்படி மொட்டை அடிக்கும் போது வேற பொண்ணுங்களை நிராயுதமாக பார்க்கும்போது உங்களுக்கு மூடு வராதா?

ரமேஷ்: கண்டிப்பா கொஞ்சம் வரும். ஆனால் கட்டுப் படுத்திக்குவேன். ஏன்னா அங்க அந்த பொண்ணுக்கு மொட்டை அடிக்க சொன்னவங்களும் இருப்பாங்க.

வந்தனா: அதுவும் சரிதான்.

ரமேஷ்: நீ எதுக்கு இப்போ இவ்ளோ விவரம் கேட்கிற?

வந்தனா: எனக்கு ஒரு பாய் பிரண்ட் இருக்கான். அவனும் உங்களை மாதிரி ஒரு Hair Fetish. அவனுக்காக நானும் ஒரு தடவை என்னோட தலையை மொட்டை அடிச்சுக்கிறேன்னு சொன்னேன்.

ரமேஷ்: சூப்பர். அப்போ சீக்கிரம் உன்னையும் மொட்டை தலையோட பார்க்கலாம். எப்போ உனக்கு மொட்டை அடிக்கப் போறான்.

வந்தனா: ஒரு சிக்கல் இருக்கு.

ரமேஷ்: என்ன?

வந்தனா: அவனுக்கு கத்தியை பிடிச்சு மொட்டை அடிக்க தெரியாது. மொட்டை அடிக்கும் போது பார்க்கிறது தான் அவனுக்கு பிடிக்கும். அது மட்டுமில்ல… அவனுக்கு என்னோட முழு உடம்பையும் சுத்தமா முடியில்லாம மழிக்கணும். அதுக்கு நான் அவன் சொல்ற ஒரு ப்ரைவேட் பார்பர் முன்னாடி நிராயுதமாக  இருக்கணும்.

ரமேஷ்: ஹாஹா… இது பொதுவா நான் பார்க்கிற சில கஸ்டமர் மாதிரி தான்.

வந்தனா: அதுனால தான் உங்ககிட்ட கேட்கலாம்னு நினைச்சேன்.

ரமேஷ்: சரி.,. தாராளமா… எப்போ உனக்கு மொட்டை அடிக்கணும்னு சொல்லு.



வந்தனா: சொல்லுறேன். அதுல  எனக்கு கொஞ்சம் கூச்சம் இருக்கு.

ரமேஷ்: கூச்சப்பட்டா முடியுமா? மொட்டை அடிக்கணும்னா நீ தலையை குனிஞ்சு தான் ஆகணும். அது மாதிரி உடம்பு முழுசா மழிக்கணும்னா கூச்சப்படாம உன்னோட ட்ரெஸ் எல்லாத்தையும் கழட்டி போட்டு தான் ஆகணும்.

வந்தனா: நான் எப்படியாவது என்னோட அண்ணிக்கு மொட்டை அடிக்கும் போது கூட இருக்கலாம்னு நினைச்சேன். ஆனா அது கஸ்டம்.  அப்புறமா எனக்கு ஒண்ணு தோணுச்சு. என்னோட அண்ணிக்கு நீங்க மொட்டை அடிக்கும் போது அதை எனக்கு வீடியோ பண்ணி தர முடியுமானு கேட்கலாம்னு தோணுச்சு.

ரமேஷ்: அய்யோ…. இதெல்லாம் வீடியோ எடுக்க முடியாது வந்தனா. அதுவும் உங்க அண்ணியை நிராயுதமாக மொட்டை அடிக்கிறததை எப்படி வீடியோ எடுக்கிறது.

வந்தனா: பயப்படாதீங்க… நான் வீடியோ  கேட்கலை. நீங்களும் ஒரு HAIR  FETISH. அதுவுமில்லாம இதுமாதிரி நிறைய பேருக்கு மொட்டை அடிச்சு இருப்பீங்க. கண்டிப்பா இது மாதிரி நிறைய வீடியோ பார்த்திருப்பீங்க. அது மாதிரி எதுவும் இருக்கானு கேட்கணும்னு நினைச்சேன்.

ரமேஷ்:  அப்பாடா… ஒரு நிமிஷம் எனக்கு தூக்கி வாரிப் போட்டது.

வந்தனா: உங்களுக்கு தூக்கும்னு நேத்து எனக்கு முடி வெட்டும் போதே கவனிச்சேன்.

ரமேஷ்: ஹாஹா…. கவனிச்சியா? சரி நீயே சொல்லு உன்னை மாதிரி ஒரு அடர்த்தியான முடி இருக்கிற பொண்ணு. வெறும் துண்டு மட்டும் கட்டிகிட்டு வந்து பார்பர் சேர்ல உட்கார்ந்து முடியை விரிச்சு போட்டு என்கிட்ட முடியை வெட்டனும்னு சொன்னா, என்னை மாதிரி ஒரு Hair Fetish க்கு எப்படி இருக்கும்.

வந்தனா:  கண்டிப்பா மூடு வரும்.

ரமேஷ்: அதுவுமில்லாம நீ ரொம்ப அழகா வேற இருக்க. உன்னை பார்த்து எனக்கு அப்படி மூடு வரலைனா… ஒண்ணு நீ அழகா இல்லைனு அர்த்தம். இல்லைனா எனக்கு ஏதோ பிரச்னை இருக்குனு அர்த்தம்.

வந்தனா: அதுவும் உண்மை தான்.  சரி விஷயத்துக்கு வாங்க. உங்ககிட்ட அந்த வீடியொஸ் இருக்கா?

ரமேஷ்: என்னோட லாப்டாப்-ல இருக்கு. உனக்கு எது வேணுமோ அதை காப்பி பண்ணிக்கோ.


வந்தனா: ஓ.. சரி வாங்க உங்க ரூம்ல தான இருக்கு.

ரமேஷ்: ஒரு சின்ன விஷயம். நீ என்னோட லேப்டாப்-ல உனக்கு பிடிச்ச வீடியோவை எடுக்கிற வரை நான் உன்னோட முடியை என்ன செஞ்சாலும் நீ எதுவும் கேட்க கூடாது.

வந்தனா: என்னோட முடியை வெட்ட மாட்டீங்களே?

ரமேஷ்: ச்சே..ச்சே…. இவ்ளோ அழகான முடியை அவ்ளோ சீக்கிரம் வெட்டுவேணா?

வந்தனா: சரி… அப்போ என்னோட முடியை எடுத்துக்கோங்க.

வந்தனா சம்மதம் சொன்ன மறுகணம் ரமேஷின் கைகள் அவளுடைய தலை முடியை தடவ ஆரம்பித்தது.  அவன் விரல்கள் அவள் வகிடின் வழியே மெல்ல அவளுடைய கூந்தல் கற்றையை பிடித்தது. நேற்று முடி வெட்டும் போது இருந்ததை விட இப்போது அவன் விரல்கள் அவள் முடியை அழுத்தமாக பிடித்து இருப்பது தெரிந்தது. அவளுடைய பாய் பிரண்ட் சுந்தர் இது போல தான் பிடிப்பான். இருவரும் எழுந்து மெல்ல ரமேஷின் அறைக்குள் சென்றனர். வந்தனா ரமேஷின் தலையணையை எடுத்து விடாமல் இருக்க கவனமாக இருந்தான். 

வந்தனா அவன் படுக்கையில் இருந்த லேப்டாப்பை எடுக்க நினைத்த போது அவன் அதை எடுத்து அருகில் இருந்த மேஜையில் வைத்தான். அருகில் இருந்த ஒரு சேர் எடுத்து வந்தனா அமர்ந்தாள். ரமேஷ் லேப்டாப்-ல் ஒரு ஃபோல்டர் ஓப்பன் செய்தான். அந்த ஃபோல்ட்ரில் நூறுக்கும் மேற்பட்ட வீடியோ இருந்தது.  வந்தனா கண்கள் விரிய அவற்றை பார்த்தாள்.வந்தனா அமர்ந்த பின் அவள் பின்னால் வந்து நின்றான் ரமேஷ். 

அநேகமாக வீடியோக்களில் கல்லூரி பெண்கள் அல்லது திருமணமான இளவயது பெண்கள் கோவிலில் முடி காணிக்கை செலுத்தும் இடங்களில் அமர்ந்து மொட்டை அடிப்பது போல இருந்தது. ரமேஷ் மெல்ல அவளுடைய தலை முடியில் இருந்த க்லிப்பை கழட்டி விட்டான். வந்தனாவின் அழகிய தலை முடி மெல்ல ரமேஷின் கைகளில் புகுந்தது. ரமேஷ் மெல்ல தன்னுடைய கட்டுப்பாட்டை இழக்க ஆரம்பித்தான். வந்தனா பொதுவாக Youtube-ல் தேடிய போது இருக்கும் வீடியோ போல இல்லாமல் இதன் வீடியோக்கள் மிக தெளிவாக இருந்தது. இவற்றில் ஒன்றுகூட அவள் Youtube-ல் பார்த்தது இல்லை.

ஒவ்வொரு வீடியோவிலும் லட்சணமான, அழகான பெண்கள் சிரித்த முகத்துடன் தங்களுடைய நீளமான முடியை மெல்ல விரித்து விட்டு நாவிதன் முன் தலையை குனிந்து அமர்ந்தனர். புதையலை போல அவர்களில் கூந்தலை கைகளில் எடுக்கும் நாவிதன் மெல்ல தண்ணீர் ஊற்றி அவர்களில் தலை முடியை ஈரமாக்கி பின்னர் அழகாக கையில் இருக்கும் கத்தியால் அவர்களின் முடியை மொட்டை அடிக்கிறான். அருகில் அமர்ந்து எடுத்தது போல அவ்வளவு தெளிவாக இருந்தது வீடியோ. வந்தனா தன்னையும் மீறி ஒரு போல உணர ஆரம்பித்தாள்.  

ஒவ்வொன்றாக காப்பி செய்தாள். ரமேஷ் வந்தனாவின் தலை முடியை மெல்ல நுகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய உதடுகள் அவ்வப்போது வந்தனாவின் தலை முடிக்கு முத்தம் கொடுத்தது. மீண்டும் அவன் கைகள் அவள் கூந்தலில் விளையாடியது. ஆனால் கவனமாக அவள் என்ன காப்பி செய்கிறாள் என பார்த்தான்.  இதுவரை அவள் ஒரு வீடியோ கூட விடவில்லை. ஒவ்வொன்றாக பார்த்து காப்பி செய்தாள். சில நிமிடங்கள் கழித்து சற்று திரும்பி பார்த்தாள் வந்தனா. முதலில் அவள் கண்களில் பட்டது ரமேஷின் தூக்கிக் கொண்டிருந்த பேண்ட். அவனுடைய கொடிக்கம்பம் விரைப்பாக இருப்பதை கவனித்தாள். 

அவளுக்கு சிரிப்பு வந்தது.  அவள் சிரிப்பதை ரமேஷ் அறிந்தும் எதுவும் சொல்லாமல் இருந்தான். இந்த வீடியோக்கள் எங்கு கிடைத்தது என கேட்டபோது, ரமேஷ் கோவில்களில் உள்ள நண்பர்கள் மூலம் மொட்டை அடிக்கும் இடத்தில் இருந்து அவனுடைய காமிராவில் அவனே எடுத்தது என தெரிந்து கொண்டாள்.  அதனால்தான் இந்த வீடியோக்கள் எதுவும் Youtube-ல் இல்லை.  ரமேஷின் கொடிக்கம்பம்  மீதிருந்து மீண்டும் பார்வையை லேப்டாப்-ல் திருப்பினாள்.


சிறிதுநேரம் Scroll  செய்த போது ஒரு வீடியோ அவள் கண்ணில் பட்டது.  அதை  Play செய்தாள். அவளுக்கு ஒரே ஆச்சரியம். அவள் கல்லூரியில் அவளுடைய சீனியர் ஆனந்தி. வந்தனா கல்லூரியில் சேர்ந்த போது ஆனந்தி தனியாக கண்களில் படுவாள். காரணம் அவளுடைய நீளமான ஜடை. வாரத்திற்கு ஒருமுறை அவள் தலைக்கு குளித்து விரிந்த கூந்தலுடன் வரும் அழகை காண ஆண்கள் மட்டுமில்லாமல் பெண்களும் ஏங்கியிருப்பர். இப்போது அவள் மொட்டை அடிக்கும் இடத்தில் நிற்கிறாள். வீடியோவை கண் சிமிட்டாமல் பார்த்தாள். 

ஆனந்தி அருகில் இருந்த ஒரு வயது மூத்த பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தாள். அவளுடைய அம்மா அல்லது மாமியாராக இருக்கலாம். 

அங்கிருந்த நாவிதன் “யாருக்கும்மா முடி எடுக்கணும்?”  எனக்கேட்டபோது அவளுடைய கணவன் கையில் இருந்த சீட்டை வாங்கி “எனக்குத்தான் முடி எடுக்கணும்..” என்று சொல்லிக்கொண்டே அவன் கையில் சீட்டை கொடுத்தாள்.

“ஜடையோட மொட்டை அடிக்கணுமா?” என்றவனிடம் “இல்லை” என பதிலளித்தாள்.

 

“அப்போ முடியை பிரிச்சுவிட்டு உட்காருங்கம்மா… உங்க முடி நீளமா இருக்கு” என்றான். 

அருகிலிருந்தவர்கள் சிரிக்க ஆரம்பித்தனர். ஆனந்தி அனைவரையும் சிரித்துக் கொண்டே பார்த்தாள். 

“மறுபடி இதேமாதிரி நீளமான முடி வளரனும். அப்போதான் மறுபடி மொட்டை அடிக்க வருவேன்னு சாமிக்கிட்டே வேண்டிக்கிட்டே உன்னோட முடியை கொடு” என்று கிண்டலாக ஆனந்தியின் தங்கை கூறினாள். 

அவளை முறைத்துப் பார்த்து விட்டு ஜடையை எடுத்து முன்னால் போட்டுக்கொண்டே  நாவிதன் முன் அமர்ந்தாள். மெல்ல தன்னுடைய அடர்த்தியான ஜடையை அவிழ்த்து விட்டாள். அவள் கணவன் தன்னுடைய மொபைலில் நடப்பதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான். 





No comments:

Post a Comment