Tuesday 18 June 2024

பார்பர் ரமேஷ் - ஆறாம் பாகம்

மறுநாள் காலையில் எழுந்து காப்பி போட்டுக் கொண்டிருக்கும் போது வந்தனாவும் வந்தாள். விக்கி இன்னமும் தூங்கி கொண்டிருந்தான். இது தான் தனியாக பேச நல்ல சந்தர்ப்பம் என நினைத்தாள். வித்யாவும் வந்தனாவும் நாத்தனார் போல இல்லாமல் தோழிகள் போல பழகுவார்கள். அதனால் அவளிடம் இப்பொழுதே பேசுவது நல்லது என தோன்றியது. இருவரும் கையில் காப்பியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர். வாசலில் அமரும் போது வித்யா ரமேஷின் அறையை பார்த்தாள். விளக்குகள் ஏரியவில்லை. இன்னமும் ரமேஷ் தூங்கிக் கொண்டிருக்கிறான் என நினைத்தாள். இருவரும் சுவாரசியமாக காப்பியை சுவைத்துக் கொண்டிருக்கும் போது மெல்ல விடிய பேச்சை துவங்கினாள்.



வித்யா: வந்தனா…. இன்னைக்கு எப்போ ஊருக்கு போகணும்?

வந்தனா: சாயங்காலம் ஒரு மணிக்கு கிளம்பலாம்னு இருக்கேன் அண்ணி.

வித்யா: உனக்கு வேண்டியது எல்லாம் மறக்காம எடுத்து வச்சிக்கோ..

வந்தனா: சரி அண்ணி…  ரொம்ப முக்கியமா என்ன வேணுமோ அது நேத்து நீங்களே பண்ணிடீங்க…

வித்யா: ஹாஹா…

வந்தனா: உண்மையை சொல்லணும்னா…. என்னோட வீட்டில இருந்தா என்னால இதெல்லாம் பண்ண முடியாது. அம்மா ஏதாவது சொல்லுவாங்க… அண்ணா இருந்தாலும் இதுக்கெல்லாம் ஹெல்ப் கேட்க முடியாது…

வித்யா: இதுக்கெல்லாம் எதுக்கு அத்தை உன்கிட்ட கோவப்படப் போறாங்க?

வந்தனா: பொதுவா அந்த இடத்துல ஷேவ் பண்ணி நீட்டா இருக்கணும்னா ஒண்ணும் இல்ல… இப்போ டூர் வேற போறேன்… எனக்கு ஒரு பாய் பிரெண்ட் இருக்கிறானோனு அவங்களுக்கு சந்தேகம் இருக்கு… எதுவும் தப்பு பண்ணிடுவேனோனு பயப்படுவாங்க. அதான்…



வித்யா: உண்மையை சொல்லணும்னா எனக்கும் ஒரு சின்ன சந்தேகம் வந்தது… ஆனா எனக்கு தெரியுமே உனக்கு ஒரு பாய் பிரண்ட் இருக்கிறது….

வந்தனா: அப்புறம் எதுக்கு சந்தேகம் வந்தது…

வித்யா: ரொம்ப தூரம் டூர் போற.. எதுவும் தப்பு பண்ணலாம்னு மனசுல ஐடியா வச்சிரிக்கியோனு தான்…

வந்தனா: ஹாஹா… அண்ணி இதுவரைக்கும் அந்த ஐடியா இல்ல…

வித்யா: அப்போ இனிமேல் வருமா?

வந்தனா: ஒரு உண்மையை சொல்லவா?

வித்யா: சொல்லு..சொல்லு… யாரும் இங்க இல்ல…

வந்தனா: என்னோட பாய் பிரண்ட் இந்த டூர் ப்ளான் பண்ணினது எனக்குமே சந்தேகமா இருக்கு… ஏன்னா… எங்களோட சேர்த்து இன்னம் ஒரு ஜோடி வருது…. தனித் தனியா ரெண்டு ரூம் வேற போட்டிருக்கான்…. அவனை எப்படி சமாளிக்கிறதுனு யோசிக்கணும்

வித்யா: ஹாஹா… இப்போதான் உண்மை கொஞ்சம் கொஞ்சமா வெளிய வருது… அப்புறம் சொல்லு…

வந்தனா: அது மட்டும் இல்ல… அவனுக்கு நீளமான முடி ரொம்ப பிடிக்கும்… எங்க என்னோட முடியை பார்த்து ரொம்ப மூடு ஆகிறப் போறானோ தான் நேத்து கொஞ்சம் முடியை கட் பண்ணனும்னு நினைச்சேன்….


வித்யா: அவனும் முடி பைத்தியமா?

வந்தனா: அவனும்னா?… வேற யாரு முடி பைத்தியம்?

வித்யா: வேற யாரு நம்ம ரமேஷ்தான்…

வந்தனா: யாரு… நம்ம ரமேஷ் அன்ணாவா?

வித்யா:  ரமேஷ் அண்ணாலாம் எதுக்கு.. ரமேஷ்னு சொல்லு போதும்…

வந்தனா: அய்யோ.. என்னைவிட வயசுல பெரியவங்க… எப்படி சொல்றது?

வித்யா: நீ அப்படி நினைக்கிறதாலதான்… நேத்து உனக்கு நான் ஷேவ் பண்ணிவிட வேண்டியதாபோச்சு…. இல்லைனா ரமேஷ்கிட்டயே உனக்கு அந்த இடத்துல ஷேவ் பண்ண சொல்லி இருக்கலாம்.

வந்தனா: கூச்சமா இருக்குமே அண்ணி…

வித்யா: உண்மையை சொல்லு… உனக்கு நேத்து அவன் முடி வெட்டி விட்ட போது மூடு வந்துச்சா?

வந்தனா: ஆமா அண்ணி… ஆனா வெளிய காட்டாம இருந்தேன்.


வித்யா: உன்னை மாதிரி அவனுக்கும் மூடு வந்துச்சு தெரியும்ல…

வந்தனா: ஹாஹா.. ஆமா அதை நேத்தே கவனிச்சேன்… ஆனா அவரும் எதுவும் சொல்லல…

வித்யா: ஆமா… மனித உணர்ச்சிகளை அடக்க முடியாது வந்தனா…

வந்தனா: அண்ணி.. இப்போ என்ன சொல்ல வறீங்க?

வித்யா: நீ டூர் போகும் போது கவனமா இரு… கண்டிப்பா காண்டம் வாங்க வச்சிக்கோ.. ஒருவேளை உன்னோட கட்டுப்பாடையும் மீறி ஏதாச்சு நடந்தா அந்த காண்டம் யூஸ் பண்ணிக்கோ… ஸேஃப்டீயா இரு….

வந்தனா: அய்யோ அண்ணி… என்ன இவ்ளோ தைரியமா சொல்றீங்க?

வித்யா: நானும் உன்னோட வயசை தாண்டி வந்திருக்கேன்… எனக்கும் இதெல்லாம் புரியும்…

வந்தனா: ஹாஹா.. அதுவும் சரிதான்… என்னோட பாய் பிரண்ட் பல நேரம் எனக்கு முத்தம் கொடுத்திருக்கான்… சிலநேரங்கள்ல… கொஞ்சம் எல்லை மீறி போக முயற்சி பண்ணுவான்… அவனை கட்டுப்படுத்துறது கஷ்டம்…

வித்யா: என்னைக்காவது நீ இப்படி கட்டுப்பாடு இல்லாம இருந்திருக்கியா?

வந்தனா: இல்ல அண்ணி.. ஆனா சில நேரம் தோணும்… ஆனா செய்ய முடியாது….

வித்யா: என்ன தோணும்…



வந்தனா: சில நேரங்கள்ல என்னோட முடியை முத்தம் கொடுக்கிறேன்னு சொல்லி கிட்ட வருவான்… அவன் என்னோட முடியை தொட்டதும் எனக்கு நல்லா மூடு வரும்…  அவன் வேற எப்பொவும் என்னோட முடியோட வேர் கால் வரைக்கும் முத்தம் கொடுப்பான்…. அவனோட மூச்சு சூடு பட்டதும் என்னால பொறுத்திருக்க முடியாது… அவனை போதும்னு சொல்லி தள்ளி விடுவேன்.

வித்யா: அப்புறம் என்ன பன்னுவ…?

வந்தனா: என்னோட முடியை தான தொட்டான்… ஆனா எனக்கு மூடு ஆகும்னு சொல்லி அவனை கிட்ட வர விடாம இருக்கிறது அவனோட முகத்தை பார்க்க பாவமா இருக்கும்… என்னோட ட்ரெஸ்-ஐ  எடுத்து  போட்டு அவன் முன்னாடி அப்படியே என்னோட முடியை விரிச்சு போட்டு எடுத்துக்கோனு சொல்லணும்னு தோணும்…

வித்யா: அடிப்பாவி….

வந்தனா: ஆனா கொஞ்சம் பயம் இருக்கும்… இதெல்லாம் பண்ண தைரியம் இருக்காது…

வித்யா: ஹாஹா…

வந்தனா: சிரிக்காதீங்க அண்ணி… என்னோட கஸ்டம் எனக்குத் தான் தெரியும்…. இப்போலாம் அடிக்கடி தோணும்… பேசாம துணிஞ்ச்சு தப்பு பண்ணலாமா?

வித்யா: எப்போ உங்க வீட்டுல சொல்லப்போற….

வந்தனா: உங்களுக்கும் அண்ணனுக்கும் ஏற்கனவே தெரியும்… அம்மாக்கு தான் இன்னும் தெரியாது….

வித்யா: சரி நீ சந்தோசமா டூர் போய்ட்டு வா.. அதுக்குள்ள உங்க அண்ணன் கிட்ட சொல்லி பேச சொல்றேன்.

வந்தனா: தாங்க்ஸ் அண்ணி…  ஆனா எனக்கு உடனே கல்யாணம் வேண்டாம்… இன்னும் ஒரு வருஷமாவது ஆகணும்…



வித்யா: நல்லது தான்…

வந்தனா: உங்ககிட்ட பேசினா நல்லா தைரியமா இருக்கு…

வித்யா: ஹாஹா…

வந்தனா: ஆனா எனக்கு இப்போ ஒரே பயம்தான்..

வித்யா: என்ன?

வந்தனா: இந்த ரமேஷ் எனக்கு அழகா முடி வெட்டி இருக்கார்… என்னோட முடி ரொம்ப நீளம் இல்ல… ஆனா கொஞ்சம் அட்ராக்டிவ்வா இருக்கு… எங்க என்னோட பாய் பிரண்ட் சுந்தர் இத பார்த்து மூடு ஆயிடுவானோனு தான் யோசனை…

வித்யா: ஒரு வேளை ரெண்டு பேரும் கட்டுப்பாடை இழந்துட்டா காண்டம் யூஸ் பண்ணுங்க…

வந்தனா: அண்ணி உங்ககிட்ட நான் சொல்லாத இன்னொரு விஷயமும் இருக்கு…

வித்யா: என்னடி நிறைய விஷயங்கள் சொல்ற?

வந்தனா: ஆமா… ஒருவேளை நானே எடுத்துக்கோனு சொன்னாலும்… ஒரு சில விஷயத்துக்கு மட்டும்தான் காண்டம் காப்பாத்தும்… ஆனா அவன் என்னோட முடியை கட் பண்ணிவிட்டா என்ன பண்றது?

வித்யா: என்னாது முடியை கட் பண்ணி விடுவானா?

வந்தனா: ஆமா அண்ணி… அவனுக்கு எவ்ளோ அளவுக்கு முடி பிடிக்குமோ அதே அளவுக்கு முடியை வெட்றதும் பிடிக்கும்….

வித்யா: அப்படி போடு… முடி வெட்றது மட்டும் தானா.. இல்லை மொட்டையும் தானா?

வந்தனா: கரெக்ட்டா பிடிச்சுடீங்க…. அவனுக்கு மொட்டையும் பிடிக்கும்.

வித்யா: அப்போ நீ என்ன சொன்ன?

வந்தனா: கண்டிப்பா கல்யாணத்துக்கு அப்புறம் அவனுக்காக ஒருமுறை மொட்டை அடிச்சுக்கிறேன்னு சொல்லி இருக்கேன்… அதுவும் அவன் முன்னாடி நிராயுதமா உட்கார்ந்து மொட்டை அடிச்சுக்கிறேன்னு.

வித்யா: அய்யோ.. எப்படி இவ்ளோ தைரியமா மொட்டை அடிக்க சரினு சொன்ன? அதுவும் நிராயுதமா?

வந்தனா: உங்களை பார்த்து வந்த தைரியம்தான்…

வித்யா: என்னை பார்த்தா?

வந்தனா: ஆமா… நீங்கதான் சொல்லியிருக்கீங்களே… உங்களுக்கு ஒரு மொட்டை அடிக்கிற வேண்டுதல் இருக்குனு…. இவ்ளோ நீளமான முடி இருக்கிற நீங்களே தைரியமா மொட்டை அடிச்சிக்க தயாரா இருக்கும்போது… எனக்கு ஒண்ணும் உங்க அளவுக்கு முடி நீளமா இல்லயே…

வித்யா: ஹாஹா… உனக்கு எல்லாத்துக்கும் நான் தான் கிடைச்சேனா? அது சரி… சுந்தர்க்கு மொட்டை அடிக்க தெரியுமா?

வந்தனா: இல்ல அண்ணி…. ஒரு கத்தரிக் கோல் எடுத்து கொடுத்தா கண்னா பின்னானு ஆசை தீர முடியை வெட்டுவான்.. ஆனா கத்தியை பிடிக்க தெரியாது.



வித்யா: கத்தியை பிடிக்க தெரியாதுனா அப்புறம் எப்படி உனக்கு மொட்டை அடிப்பான்?

வந்தனா: தனியா இது மாதிரி பண்ண நிறைய ப்ரைவேட் பார்பார் இருப்பாங்கலாம்… அங்க பண்ணலாம்னு சொன்னான்… ஆனா எப்படி அங்க போய் நிராயுதமா இருக்கிறதுனு புரியல… கேட்டா அப்போ அவனும் என் கூட ட்ரெஸ் போடாம நிராயுதமா தான் இருப்பேன்னு சொல்றான்.

வித்யா: ஹாஹா…. அப்போ நீ நல்லா என்ஜாய் பண்ணுவ…

வந்தனா: ஆனா எனக்கு ஒண்ணுதான் இன்னும் புரியல…

வித்யா: என்ன?

வந்தனா: உங்களுக்கு மொட்டை அடிக்கிற வேண்டுதல் இருக்குனு ரொம்ப நாளா சொல்றீங்க… ஆனா இது வரைக்கும் எந்த கோவில்னு சொல்லல… இன்னும் மொட்டையும் அடிக்கல… நேத்து கொஞ்சமா முடி வெட்டிக்கோங்கனு சொன்னாலும் மாட்டேன்னு சொல்லிட்டீங்க... எப்போ தான் மொட்டை அடிப்பீங்க… என்ன தான் உங்க வேண்டுதல்.

வித்யா: நீ இவ்ளோ தூரம் சொன்னதால நானும் ஒரு உண்மையை உன்கிட்ட சொல்லுறேன்.

வந்தனா: வாவ்… சொல்லுங்க..

வித்யா: எனக்கு எந்த கோவில்லயும் மொட்டை அடிக்கணும்னு வேண்டுதல் இல்ல….

வந்தனா: அப்புறம்…

வித்யா: எனக்கு ரொம்ப நாளா மொட்டை அடிச்சிக்கனும்னு ஆசை இருக்கு… ஆனா உங்க அம்மாகிட்ட அப்படி சொல்ல முடியாது… அதுனால தான் அவங்ககிட்ட கோவில்ல மொட்டை  அடிக்க வேண்டுதல் இருக்குனு சொல்லி வச்சிருக்கேன்.

வந்தனா: மொட்டை அடிக்கணும்னு ஆசையா….. இவ்வளவு அழகான, நீளமான முடியை மொட்டை அடிக்கணும்னு எப்படி தோணுது உங்களுக்கு. என்னால நம்பவும் முடியல…. நம்பாமா இருக்கவும் முடியல…


வித்யா: சின்ன வயசுல இருந்து ஆசை… ஆனா ஒரு பொண்ணா இருக்கிறதால வெளிய சொல்ல முடியல…

வந்தனா: சரி.. இப்போ தான் வீட்டிலயும் சொல்லியாச்சு… அப்புறம் என்ன?

வித்யா: எனக்கு எப்படி மொட்டை அடிச்சிக்கணும்னு ஒரு ஆசை இருக்கு….

வந்தனா: எப்படி மொட்டை அடிக்கணும்…

வித்யா: உன்னோட சுந்தர் சொல்றமாதிரிதான். ட்ரெஸ் எல்லாம் எடுத்து போட்டுட்டு நிராயுதமா உட்கார்ந்து மொட்டை அடிச்சுக்கணும்.

வந்தனா: அண்ணி… நிராயுதமா மொட்டை அடிச்சிக்க போறீங்களா? கலக்குறீங்க போங்க…. ஆனா உங்களுக்கு கூச்சமா இருக்காதா?

வித்யா: கண்டிப்பா இருக்கும்…. ஆனா அப்படி மொட்டை அடிச்சுக்கிறது தான என்னோட ஆசையே….

வந்தனா: சரி… எப்போ அப்படி மொட்டை அடிச்சுக்க போறீங்கனு சொல்லுங்க… நானும் அப்போ அங்க இருக்கேன்…

வித்யா: எதுக்கு? நீயும் என்கூட சேர்ந்து நிராயுதமா மொட்டை அடிச்சிக்க போறியா?

வந்தனா: இல்ல… ஆனா கண்டிப்பா நானும் ஒருநாள் அதே மாதிரி மொட்டை அடிச்சுப்பேன்… உங்களை மொட்டை அடிக்கும்போது பார்த்தா எனக்கும் ரொம்ப தைரியம் வரும். ஆனா நம்பிக்கையா இதுக்கு ஒரு ஆள் வேணுமே… நிராயுதமா மொட்டை அடிக்கிற விஷயம் வெளிய தெரியக் கூடாதுல…. நான் வேணும்னா சுந்தர்கிட்ட கேட்டு அந்த ப்ரைவேட் பார்பார் யாரும் இருக்காங்களானு கேட்கவா?

வித்யா: வேண்டாம்… ஒரு நம்பிக்கையான ஆளை நான் ஏற்கனவே கண்டுபிடிச்சுட்டேன்.

வந்தனா: யாரு அண்ணி..


வித்யா: ரமேஷ்.

வந்தனா: நம்ம ரமேஷா? எப்படி ஒத்துக்கிட்டார்.

வித்யா: சுந்தர் மட்டுமில்ல… அவனுக்கும் மொட்டை அடிக்க பிடிக்கும்…  அதுவுமில்லாம நேத்து அவன் நம்மகிட்ட நடந்துகிட்ட விதம் எனக்கு பிடிச்சது.

வந்தனா: ஆமா அண்ணி…

வித்யா: அதுனால தான் அவனை மொட்டை அடிக்க சொல்ல முடிவு பண்ணினேன்.

வந்தனா: இது அண்ணனுக்கு தெரியுமா?

வித்யா: இல்ல… நீயும் எதுவும் காட்டிக்காத…. வீட்டை பொறுத்த வரை இது வேண்டுதல் மொட்டை… கோவில்ல முடியை காணிக்கை கொடுத்ததா இருக்கும். எனக்கு என்னோட ஆசை நிறைவேறுன மாதிரி இருக்கும்.

வந்தனா: சூப்பர் அண்ணி…. எப்போனு முடிவு பண்ணிட்டீங்களா?

வித்யா: நாளைக்கு…

வந்தனா: என்னாது நாளைக்கா?

வித்யா: ஆமா….

வந்தனா: எப்போ இதெல்லாம் ப்ளான் பண்ணீங்க?

வித்யா: நேத்து தான்…. ஆனா அதுக்கு உன்னோட உதவி வேணும்

வந்தனா: என்ன அண்ணி சொல்லுங்க…

வித்யா: இன்னைக்கு அத்தைகிட்ட நான் பேசிக்கிறேன்…. நீ ஊருக்கு போகும் போது விக்கியையும் உன் கூட கூட்டிட்டு போ…

வந்தனா: சரி அண்ணி…

வித்யா: நாளைக்கு காலைல கிளம்பி திருச்செந்தூர் போறேன் னு சொல்லிட்டு கிளம்பனும்…

வந்தனா: பயங்கர ப்ளான் போல அண்ணி….



வித்யா: என்ன பண்றது? மனசுல இருக்கிற ஆசையும் நிறைவேறணும்... வெளிய யாருக்கும் தெரிய கூடாது…

வந்தனா: அண்ணி… இப்போ ரமேஷ்கிட்ட போய் பேசலாமா?

வித்யா: ஏன்..  இப்போ என்ன பேசணும்…

வந்தனா: எப்படியும் நாளைக்கு நீங்க மொட்டை அடிக்க போறீங்க…. அவரு தான் உங்களுக்கு மொட்டை அடிக்க போறாரு… ஆனா என்னால தான் அங்க இருக்க முடியாது. உங்க மனசுல என்ன ஆசை இருக்குனு நீங்க சொல்லிட்டீங்க…. ரமேஷ் மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சுக்கலாம்னு தான்.

வித்யா:  சரி போலாம்… எப்படியும் இன்னனும் விக்கி தூங்கிட்டு இருக்கான். இதுதான் சரியான நேரமும்கூட.

வந்தனா: அப்போ சரி…. இன்னைக்கு அவரை கொஞ்சம் கலாய்க்கனும்.

வித்யா விரிந்து கிடந்த தன்னுடைய முடியை எடுத்து கைகளால் பின்னி விட ஆரம்பித்தாள். அப்படியே பின்ணிக் கொண்டே இருவரும் ரமேஷின் அறையை நோக்கி நடந்தனர். வித்யா மற்றும் வந்தனா இருவரும் ரமேஷின் அறைக்கு சென்று கதவை தட்டி விட்டு காத்திருந்தனர்.  ஜடையை பின்னிக் கொண்டிருந்த வித்யா யோசித்தாள். 





1 comment: